தலையங்கம்
கல்வி வணிகமயமாகக் கூடாது … சீனா கூறும் பாடம்
- இரா. அரிகரசுதன் 2021-ல் சீனா தனது கல்வி முறையில் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. இது Double Reduction" Policy (Shuang Jian - இருமடங்கு குறைப்பு கொள்கை) என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி (K-9) வணிகமயமாகக் கூடாது என்பதாகும். இதன் பின்னணியில் உள்ள முக்கிய விவரங்கள் இதோ: சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping),), இந்தக் கல்விச் சீர்திருத்தத்தை (Double Reduction Policy) வெறும் ஒரு நிர்வாக மாற்றமாக மட்டும் பார்க்காமல், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு "அரசியல் மற்றும் சமூகத் தேவையாக" முன்வைக்கிறார் ...
கட்டுரை
தத்துவச் சுடராய் வாழ்ந்த தோழன் பிரேம்குமார்!
- எஸ்.கே. கங்கா மரணங்கள் இயல்பானதுதான் என்று சொல்லி அத்தனை எளிதாகக் கடந்து போக முடியாத ஒரு மரணம் நேற்று ...
அறிவியல் கேள்வி பதில்
- காளீஸ்வர் 1. பிளாஸ்க் (Flask) பாட்டிலுக்குள் வைக்கப்படும் நீர் மட்டும் சூடாகவே இருப்பதற்கு காரணம் என்ன? பிளாஸ்க்கின் உட்புறம் ...
தமிழவேள் என்னும் கரந்தைச்செல்வர்
பழனி அரங்கசாமி இலக்கியம் குறிப்பது மூன்று தமிழ்சங்கங்கள். பன்னூறு ஆண்டுகளுக்கு பின்னர் பாண்டியனின் தலைநகராம் மதுரையில் 1801- ஆம் ஆண்டில் ...
மார்பக புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தும் வைட்டமின் D புதிய கண்டுபிடிப்பு
- முனைவர் மோகனா, பழனி வைட்டமின் D மார்பக புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துமா? சுமார் 79% வரை புற்று நோய் ...
கவிதை
கவிதை
பொறியாளர் சண்முக வடிவேலு, திருச்சி புலிகளின் உறுமலைப் புவியெங்கும் பரப்பியவன்! தமிழ்ப்பேரரசின் தகைசால் பாணன்! பெரியார் பாசறையில் முகிழ்த்த கவிமலர்! தேசியத்தலைவனின் தனித்தப்புகழை இசைத்தமிழ் வடிவமாக்கி பகல் ...
நின்று துடிக்கிறது
- சிவ. விஜயபாரதி அதீத குரலெடுத்து கத்தி பாய்கின்றன கணைகள் விழுந்து வெடிக்கின்றன குண்டுகள். வீடுகளுக்குள்ளேயும் பதுங்கு குழிகளுக்குள்ளேயும் இருக்கச்சொல்லி எச்சரிக்கை செய்கின்றன சைரன் ஒலிகள். எதற்காகவும் ...
பெருமை மின்னும் ராசா
- சிவ. விஜயபாரதி மழிக்காத தாடி அழுக்கேறியச் சட்டை பழுப்பேறிய தலை அப்பாவின் அடையாளம். நைந்த வாழ்வை ஊக்குக்கோர்த்து பிய்ந்த செருப்போடு அணிந்திருப்பார். பண்டிகை நாட்களில் புலர்வதற்குள் ...
கவிதை
குளச்சல் ரவிச்சந்திரன் குடும்பம் என்னும் மலர் வளையத்தில் வாசம் வீசும் அன்பு தேவதைகளே பெண்கள், தோற்றுப் போனது தோல்விகள் உண்மைதான், காலங்காலம் தொட்டு கிழக்கும் மேற்கும் இதுவரை ...
கவிதை
பெட்ரோல்,டீசல் விலை! எவ்வளவு என்றாலும்..... உயர்த்திக் கொள்ளுங்கள்! ஏனெனில் எங்களுக்கு உலகம் தெரியாது. சமையல் எரிவாயு விலை! எவ்வளவு என்றாலும்.... உயர்த்திக் கொள்ளுங்கள்! ஏனெனில் எங்களுக்கு சிந்திக்கத் ...
வான்வழிப் போர்
- பராந்தகன் தொடர்ந்து விண்ணிலே வேட்டுச் சத்தம்.. வானம் திகைத்துத்தான் போனது. பண்டிகைப் பொழுதும் இல்லை , திருமணக் கொண்டாட்டம் இத்தனை நாளா? பெருவாழ்வு வாழ்ந்தவர்களின் கல்யாண ...
சிறுகதை
எதிர்வீடு
- கை. செல்லத்தங்கம் காலையிலே வெளியே போய் என்னத்த பார்த்துக்கிட்டிருக்கே கூப்பிட்டது கூட காதில் கேட்காம என்றபடி என் அருகில் வந்தார் என் கணவர் ஆமாங்க. ஏதோ ...
ரெண்டு குடம் தண்ணி
விஜயபாரதி “இப்பதான் ரெண்டு குடம் புடிச்சிகிட்டு போன அதுக்குள்ள இன்னும் ரெண்டு கொடம் எடுத்துட்டு வந்து தண்ணி புடிக்கிற”என்றாள் தனம். “ம்ம்ம்ம்ம் ,,,,என இழுத்தபடி நீயும் தான்” ...
பேட்டி
கை கொடுக்க ஆளில்லாதவர்களுக்கும் தோள் கொடுக்கும்
சமூக ஆர்வலர் குளச்சல் முகம்மது சபீர் ! ‘கை கொடுக்க ஆளில்லாதபோது, தோள் கொடுக்க ஒருவராவது வேண்டும்’ என்ற உயரிய சிந்தனையுடன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தன்னை சமூக சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் குளச்சல் முகம்மது சபீர். கன்னியாகுமரி மாவட்டத்தின் ...
வர்ம அடிமுறை வரலாற்றின் வாழும் சாட்சி கிள்ளியூர் கே.ஆர்.ராஜ்குமார் ஆசானுடன் ஒரு நேர்காணல்!
குமரி மண்ணின் வீரக்கலையான வர்மம் மற்றும் அடிமுறைத் துறையில் சுமார் 70 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் 82 வயது நிறைந்த தமிழ் வித்வான் கே.ஆர். ராஜ்குமார் ஆசான் அவர்கள். இரண்டு முதுகலை (M.A) பட்டங்கள் பெற்ற கல்வியாளரான இவர், தனது பாரம்பரியக் ...
புத்தகங்கள்
தத்துவச் சுடராய் வாழ்ந்த தோழன் பிரேம்குமார்!
- எஸ்.கே. கங்கா மரணங்கள் இயல்பானதுதான் என்று சொல்லி அத்தனை எளிதாகக் கடந்து போக முடியாத ஒரு மரணம் நேற்று சம்பவித்திருக்கிறது. (26.05.2026) பெரிய பட்டங்களிலோ, அதிகாரத்தின் ...
அறிவியல் கேள்வி பதில்
- காளீஸ்வர் 1. பிளாஸ்க் (Flask) பாட்டிலுக்குள் வைக்கப்படும் நீர் மட்டும் சூடாகவே இருப்பதற்கு காரணம் என்ன? பிளாஸ்க்கின் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையே வெற்றிடம் ...
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான், மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் ...
இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!
மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட ...
விலவூர் பேரூராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா
கன்னியாகுமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சியில் மக்கள் சேவையை துரிதப்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட நவீன அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ...
உலகில் பேய் இருக்கிறதா?
- முனைவர் மோகனா, பழனி உலகில் பேய் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சாமியார்கள் மற்றும் பூசாரிகளைக் கொண்டு அவற்றைவிரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், ...
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
SAVKIA - 298-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில், திரு. கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மூலச்சல் டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.04.2026 அன்று மதியம் சுமார் ...
கிரியேட்டினின் பற்றி அறிவோம்
- கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரியேட்டினின் (Creatinine) என்பது அன்றாட செயல்பாட்டின் போது தசைநார்கள் சிதைவடைவதால் உருவாகும் ஒரு கழிவுப்பொருளாகும். சுருக்கமாகச் சொன்னால் கிரியேட்டினின் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அளவிட ...
கடைசியாக வெளியிட்ட பதிவு
கவிதை
பொறியாளர் சண்முக வடிவேலு, திருச்சி புலிகளின் உறுமலைப் புவியெங்கும் பரப்பியவன்! தமிழ்ப்பேரரசின் தகைசால் பாணன்! பெரியார் பாசறையில் முகிழ்த்த கவிமலர்! தேசியத்தலைவனின் தனித்தப்புகழை இசைத்தமிழ் வடிவமாக்கி பகல் …
நின்று துடிக்கிறது
– சிவ. விஜயபாரதி அதீத குரலெடுத்து கத்தி பாய்கின்றன கணைகள் விழுந்து வெடிக்கின்றன குண்டுகள். வீடுகளுக்குள்ளேயும் பதுங்கு குழிகளுக்குள்ளேயும் இருக்கச்சொல்லி எச்சரிக்கை செய்கின்றன சைரன் ஒலிகள். எதற்காகவும் …
No products were found matching your selection.

















