தலையங்கம்
நேபாளத்தின் துயர் – இயற்கையின் சீற்றமா, மனிதனின் அலட்சியமா?
_ இரா. அரிகரசுதன் இயற்கையின் தாய்மடி என்றும், அமைதியின் புகலிடம் என்றும் உலகத்தால் போற்றப்படும் நேபாளத்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகள், இன்று மனிதக் கண்ணீராலும் சகதியினாலும் நிரம்பிக் கிடக்கின்றன. 2026 ஆகஸ்ட் 26 அன்று அதிகாலை, இமயமலையின் பனிச்சிகரங்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவும் (Glacier Collapse), அததைத் தொடர்ந்து திரிசூலி மற்றும் போடே கோசி நதிகளில் பாய்ந்த பேரழிவு வெள்ளமும், நேபாளத்தின் வடக்கு எல்லையையே உருக்குலைத்துவிட்டன. ரசுவா (Rasuwa), நுவாகோட் (Nuwakot) ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள், சீனாவின் திபெத் எல்லைப்புற வர்த்தக மையமான கெய்ரோங் போர்ட் (Gyirong Port) அனைத்தும் சில நிமிடங்களுக்குள் புதையுண்டுபோயின ...
கட்டுரை
முதுமையின் முகமூடி அணியும் வைட்டமின் B12 – ன் புதிய உண்மை- புதிய கண்டுபிடிப்பு
- முனைவர் மோகனா, பழனி ஒரு கிராமின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியாக (ஒரு கிராமின் Gram பத்து லட்சத்தில் ...
சமூகம் தான் மனோவசியம் செய்கிறது
- ஓஷோ இதைத்தான் உங்கள் சமூகம் உங்களுக்குப் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறது. ஆனால் மிகவும் இயல்பாக மென்மையாகச் செய்து ...
கேள்வி பதில்
ஸ்ரீ காளீஸ்வரர் செ, 1. பழைய குண்டு பல்புகள் எரியும்போது வெப்பமாக இருக்கிறது! ஆனால் எல்.இ.டி விளக்குகள் சூடாக இருப்பதில்லையே! ...
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி... 7.4 உயிர்களின் பகுப்பாய்வின் பாதைகள் மனிதர்கள் ...
கவிதை
மீன்கள் பூக்காத வானம்
விஜயபாரதி விளக்கு அணைக்கப்பட்ட அறைக்குள் பூச்சிகளின் சத்தங்கள் கேட்காதபடிக்கு இரைச்சலூடே சுற்றிக் கொண்டிருக்கிறது மின்விசிறி சாளரத்தின் வழி வரும் ஈரக்காற்று சொல்கிறது எங்கோ பெய்யும் மழையை மீன்கள் ...
அமைதி பூக்கும்
கே.பி. பதமநாபன் இதயத்துள் எல்லோர்க்கும் அன்பிருந்தால் இப்புவியில் பகைப்பயிர்கள் வளர்ந்திடாது மதசாதி இனபேத எண்ணமேதும் மாந்தர் தம் மனதுக்குள் தோன்றிடாது வதம் செய்யும் வன்முறையின் வாசம் ஏதும் ...
காந்திமகானின் புகழ்மாலை
கவிஞர். E.K. சுப்பையா கம்பர் காந்திமகானை பணிந்திடுவோம் அவர் காட்டிய அஹிம்சையை கடைப்பிடிப்போம் பொறுமையை கடைபிடித்து பெருமையை செய்வோம் மாந்தர் பிறப்பை சிறப்படைய செய்வோம் தாழ்ந்தவர்களையும் தாங்கிடுவோம் ...
சொல்ல விரும்பாத கதை
இரா.சிவானந்தம் காதலித்ததையும் அந்த காதல் பல தடைகளால் உடைபட்டதையும் மனைவியிடம் சொல்ல விரும்பாத கதையாக மறைத்து தன் பெருமைகளை மட்டும் சிறப்பாகச் சொன்னான். கல்லூரியில் தன்னை சிலர் ...
கல்வியின் மேன்மை
கவிமுகில்.பெ.அறிவுடைநம்பி அறிவின் பாய்ச்சலில் அறியாமை நீங்கும் அறிவியல் நீட்சியில் அகிலம் மயங்கும் புவியின் இயக்கம் புதுமை படைக்கும் புதிய விடியலில் பூமியும் சிரிக்கும் கேள்வியின் பிறப்பிடம் மனிதனின் ...
யாருக்கு எது சொந்தம்? (பொதுவுடைமை)
உள்ளத்தின் ஓசைகள் என்னும் நூலிலிருந்து பூமியில் கல் பதித்து எல்லையிட்ட காலம் முதல் வந்தபெரும் தொல்லைகளால் எல்லையில்லா துன்பம்... ஏணிக்கும் எட்டாத ஏற்றத்தாழ்வுகள்... எடுத்தாள இயலா பிரிவினைகள் ...
சிறுகதை
விநாயகர்சதுர்த்தி
- சரவணக்குமார் வேல்முருகன் “பிள்ளைகளா, எல்லோரும் தமிழ் புத்தகத்தை எடுத்துக்கோங்க,” என்று தமிழ் ஆசிரியர் கூறினார். வகுப்பு முடியும் நேரத்தில் அவர் மீண்டும் மாணவர்களைப் பார்த்து, “பசங்களா, ...
பேட்டி
தமிழை வளர்க்க மண் வெட்டினேன்
- தமிழ் செம்மல் முழங்குழி லாசர் - பேட்டி மண் வெட்டும் வேலை செய்து தமிழ் சங்கத்திற்கு வாடகை கொடுத்தேன் என்கிறார் தமிழ் செம்மல் முழங்குழி.பா. லாசர் அவர்கள். ஐம்பத்தி மூன்று ஆண்டுகால மேடைப் பயணம், 3,800 பட்டிமன்றங்கள், தட்டப்பாறை சிறுவர் ...
கை கொடுக்க ஆளில்லாதவர்களுக்கும் தோள் கொடுக்கும்
சமூக ஆர்வலர் குளச்சல் முகம்மது சபீர் ! ‘கை கொடுக்க ஆளில்லாதபோது, தோள் கொடுக்க ஒருவராவது வேண்டும்’ என்ற உயரிய சிந்தனையுடன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தன்னை சமூக சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் குளச்சல் முகம்மது சபீர். கன்னியாகுமரி மாவட்டத்தின் ...
புத்தகங்கள்
முதுமையின் முகமூடி அணியும் வைட்டமின் B12 – ன் புதிய உண்மை- புதிய கண்டுபிடிப்பு
- முனைவர் மோகனா, பழனி ஒரு கிராமின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியாக (ஒரு கிராமின் Gram பத்து லட்சத்தில் ஒரு பகுதி மைக்ரோகிராம் (Microgram, ì ...
சமூகம் தான் மனோவசியம் செய்கிறது
- ஓஷோ இதைத்தான் உங்கள் சமூகம் உங்களுக்குப் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறது. ஆனால் மிகவும் இயல்பாக மென்மையாகச் செய்து வருகிறது. உங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, இது ...
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான், மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் ...
இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!
மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட ...
சமூகம் தான் மனோவசியம் செய்கிறது
- ஓஷோ இதைத்தான் உங்கள் சமூகம் உங்களுக்குப் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறது. ஆனால் மிகவும் இயல்பாக மென்மையாகச் செய்து வருகிறது. உங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, இது ...
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
- வழக்கறிஞர் பி. விஜயகுமார் மரண தண்டனையை செயல்படுத்துவதில் மாற்றம் தேவையா? நமது நாட்டில் மரண தண்டனையை செயல்படுத்துவது தூக்குக் கயிறு மூலம் நடக்கிறது. இது வெள்ளைக்காரன் ...
ஆவாரம் பூவின் மகிமை
- கஸ்தூரிபா ஜாண்ஸன் ஆவாரம் பூ என்பது தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் ஒரு மருத்துவ குணமுள்ள செடியின் பூ. இதன் அறிவியல் பெயர் அல்லது தாவரவியல் பெயர் ...
ஆசனவாய் வெடிப்பு
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) ஆசனவாயின் உட்புறம் சிறிய கீறல் ஏற்பட்டு தாங்க முடியாத வலியையும், அதிலிருந்து சில சொட்டுகள் இரத்தம் கசிந்து துன்பத்தை கொடுக்கும் ஒரு ...
கடைசியாக வெளியிட்ட பதிவு
முதுமையின் முகமூடி அணியும் வைட்டமின் B12 – ன் புதிய உண்மை- புதிய கண்டுபிடிப்பு
– முனைவர் மோகனா, பழனி ஒரு கிராமின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியாக (ஒரு கிராமின் Gram பத்து லட்சத்தில் ஒரு பகுதி மைக்ரோகிராம் (Microgram, ì …
சமூகம் தான் மனோவசியம் செய்கிறது
– ஓஷோ இதைத்தான் உங்கள் சமூகம் உங்களுக்குப் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறது. ஆனால் மிகவும் இயல்பாக மென்மையாகச் செய்து வருகிறது. உங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, இது …
No products were found matching your selection.














