தலையங்கம்
எரியும் பூமி – போரற்ற உலகமே மானுடத்தின் மீட்பு!
மானுடம் கண்ட அறிவியல் முன்னேற்றங்களும், தொழில்நுட்பப் பாய்ச்சல்களும் நம்மை விண்வெளியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னொரு புறம் நாம் இன்னும் கற்காலத்து வன்முறை மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை என்பதையே தற்போதைய போர்களும், மோதல்களும் பறைசாற்றுகின்றன. இரக்கம் அற்ற இந்தபோர்களைக் கண்ணுறும்போது நாம் நாம் உரக்கச் சொல்ல வேண்டிய ஒற்றைச் சொல்: "யுத்தம் வேண்டாம்!" யுத்தம் என்பது வெறும் நாடுகளுக்கு இடையிலான மோதல் அல்ல; அது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் கனவுகளின் மீது ஊற்றப்படும் ரத்தம். பீரங்கி குண்டுகளும், ஏவுகணைகளும் மதத்தையோ, மொழியையோ, நியாயத்தையோ பார்ப்பதில்லை. சிதைந்து கிடக்கும் கட்டிடங்களுக்கு அடியில் புதையுண்டு போவது ஒரு நாட்டின் பொருளாதாரம் ...
கட்டுரை
தேசபற்றால் கணவனையே கொன்ற வீரமங்கை நீரா ஆர்யா
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் உத்திரபிரதேச மாநிலம் பாகுபத் மாவட்டத்தில் சேத்சஜீமால் என்ற செல்வந்தரின் செல்ல மகளாக 1905- ஆம் ஆண்டு ...
ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனார்
பழனி அரங்கசாமி தமிழக வரலாற்றில் வடமொழிக் கலப்பினால் சிக்குண்டு கிடந்த செந்தமிழுக்குப் புத்துயிர் கொடுத்தவர் மறைமலை அடிகளார். கி.பி. ஐந்தாம் ...
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் அறிவியல், மதக் கோட்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பல்வேறு அறிவாளிகளை பலிகொடுத்துள்ள கொடுங்கதைகள் ...
கிரீன் டீயும் ஆன்டி ஆக்ஸிடஸ்களும்
கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரீன் டீ தாவர இயலில் கேமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும் குறிப்பிட்ட ரகத் தேயிலைச் செடியின் இளம் ...
கவிதை
கவிதை
தாங்கிடத் தண்ணீர் இருந்தால் தான் தாமரையும் ஓங்கிடக் கதிர் வாங்கி மலரும்.. தடுக்கிடத் தடைகள் இருந்தால் தான் முடிந்திடும் வெற்றியும் முயற்சிக்கு கிடைத்த பரிசாகத் தெரியும்.. தாங்கவும் ...
புன்னகை
நா.சுயம்பு வலிந்து வருவது புன்னகை அல்ல; உன்னுள் வழிந்து வருவதே புன்னகை! கனிந்து ஊற்றெடுக்கும் கனியின் சாறு போல் உவந்து ஊற்று எடுப்பதே உள்ளத்தின் புன்னகை! மழையாய் ...
“கவிதை உறவு”(கவியரங்கக் கவிதை)
குமரி எழிலன் மேடையில் அமர்ந்திருக்கும் மேன்மை மிக்கோரே... விதைதான் உறவாக பூமியை துளைப்பதற்கு வேர்தான் உருவாக காரணம் நீர்தானே.. தைமகள் தவழ்ந்துவர துணையாய் நின்றது மார்கழிமாதத்து பனிமழை ...
பெண்ணடிமை கொள்ளோம்
வீரமென்ன வீரமடா பெண்டிரைப் போட்டுதைக்கும் வீரமென்ன வீரமடா தீரன் என்று நீயிருந்தால் திறமையொன்று கொள்ளடா ஆருமின்றி ஆட்டினைப்போல் அடிமையாக்கிப் பெண்களை கூட்டிலிட்டுக் குதறும் கொடிய மிருகம்போல கூடும் ...
காலவெட்டி
- இரா. அரிகரசுதன், வேறுபடுத்தும் காலவெட்டியைக் கொண்டலைகின்றன இன்றும் நேற்றும் நேற்று உண்ண இருந்ததை இன்று தேடி அலைவது ஒரு வேட்டை இன்று இருந்திருந்ததை நேற்றே எடுத்துக்கொண்டவர் ...
மகிழ்வு உன் கையில்!
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்... துரோகம்-விரோதம் ஏமாற்றம் - இழப்பு எனும் கடந்த காலங்களின் காலடி தூசுகளை கழுவ மறந்தால்... காட்சிக்கு மனிதராகவும் கனவுக்குள் பிணமாகவும் வாழும் கலைகள் தான் ...
சிறுகதை
பேப்பர் குருவி
- அன்பாதவன் காலம் பல ஆண்டுகளைத் தாண்டி விட்டது. தேவராஜ் இப்போது வளர்ந்த பெரியவன். அம்மா இல்லை; அம்மாவின் புகைப்படம் மாலையணிவித்து கவுரவிக்கப்பட்டிருந்தது. காலம் அவளை மெல்ல ...
மியா என் பூனைக்குட்டி
- திலீபன் காளிதாஸ் - (தமிழாசிரியர்) எல்லைப்பகுதியில் மன்னன் என்ற ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெரும்கஞ்சன், அவனிடம் சேமிப்பு என்று எதுவும் கிடையாது. ஆசையாக ஒரு ...
பேட்டி
பேசும் தென்றல்
கார்த்திகாவின் பேட்டி பூ.வ.தமிழ்க்கனல் ‘பேசும் தென்றல்” என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள், கார்த்திகாவுக்கு. அதற்கேற்ப இவரது பேச்சில் தமிழ் தென்றலாகத் தவழ்கிறது. இலக்கியம், பட்டிமன்றம், தன் முன்னேற்றம் என மேடைகள் தோறும், அரங்கங்கள் தோறும் பேச்சு வீச்சைக் காட்டும் கார்த்திகா, வரிசையாய் வந்து ...
ஒப்பந்தம் எழுதிக்கொடுத்து தற்காப்பு கலை படித்தேன்முருகன் ஆசான் பேட்டி
தற்காப்பு கலையின் மீது உள்ள ஆர்வத்தால் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்து தற்காப்பு கலை கற்றுக் கொண்டேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு அருகே உள்ள முருகன் ஆசான் பூவங்கா பரம்பு என்ற பகுதியை சேர்ந்த சித்த வர்ம வைத்தியரும், ...
புத்தகங்கள்
தேசபற்றால் கணவனையே கொன்ற வீரமங்கை நீரா ஆர்யா
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் உத்திரபிரதேச மாநிலம் பாகுபத் மாவட்டத்தில் சேத்சஜீமால் என்ற செல்வந்தரின் செல்ல மகளாக 1905- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள் ...
ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனார்
பழனி அரங்கசாமி தமிழக வரலாற்றில் வடமொழிக் கலப்பினால் சிக்குண்டு கிடந்த செந்தமிழுக்குப் புத்துயிர் கொடுத்தவர் மறைமலை அடிகளார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பெருத்த அளவில் தமிழில் வடமொழிச் ...
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான், மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் ...
இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!
மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட ...
விலவூர் பேரூராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா
கன்னியாகுமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சியில் மக்கள் சேவையை துரிதப்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட நவீன அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ...
உலகில் பேய் இருக்கிறதா?
- முனைவர் மோகனா, பழனி உலகில் பேய் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சாமியார்கள் மற்றும் பூசாரிகளைக் கொண்டு அவற்றைவிரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், ...
கிரீன் டீயும் ஆன்டி ஆக்ஸிடஸ்களும்
கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரீன் டீ தாவர இயலில் கேமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும் குறிப்பிட்ட ரகத் தேயிலைச் செடியின் இளம் தளிர்களும், மொட்டுகளும் சேமிக்கப்பட்டு குறைந்த பட்ச ...
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
SAVKIA-வின் 296 -வது கருத்தாய்வுக் கூட்டம் 07.02.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. இராஜன் ஆசான் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன். மூலச்சல் ...
கடைசியாக வெளியிட்ட பதிவு
தேசபற்றால் கணவனையே கொன்ற வீரமங்கை நீரா ஆர்யா
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் உத்திரபிரதேச மாநிலம் பாகுபத் மாவட்டத்தில் சேத்சஜீமால் என்ற செல்வந்தரின் செல்ல மகளாக 1905- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள் …
ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனார்
பழனி அரங்கசாமி தமிழக வரலாற்றில் வடமொழிக் கலப்பினால் சிக்குண்டு கிடந்த செந்தமிழுக்குப் புத்துயிர் கொடுத்தவர் மறைமலை அடிகளார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பெருத்த அளவில் தமிழில் வடமொழிச் …
No products were found matching your selection.
















