தலையங்கம்
மறுமலர்ச்சி என்பது…
ஆசிரியர் மருத்துவர். த. இராஜேந்திரன் இந்தியாவின் அரசியல் சூழல் வெளியுலகத்திற்கு ஒரு வெப்ப ஆற்றலை விதைத்து வருகிறது. உலகின் பலநாடுகள் இந்தியாவின் அனைத்து வளங்களின் மீதும் ஒரு கழுகு பார்வையைக் கொண்டிருந்தாலும் எளிதில் ஏறி விளையாடி விடலாம் எனும் நினைப்பில் மண் விழுந்தவர்களாகவே உள்ளனர். எனினும் பகுத்தலுக்கேற்ற ஓர் ஒப்பற்ற நாடாகக் கருதி இயங்க அவர்கள் தயங்குவதில்லை. எத்தனையோ வளங்களிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் முன்னேற முடியாத முன்னேற்றப்படாத சூளல். வறுமையில் வாடும் பொருள் வளமற்ற வீழல். இவையெல்லாம் உருவாக்கப்படும் உன்னதமான அரசியல் பணியாக அறிவுள்ள பொதுமக்களால் கருதப்படுகிறது. கல்வி வளர்ச்சியில் சமனபடுத்தப்படாத மேகங்கள்... சிந்தனை மறந்த சிறப்புக்கல்வி ...
கட்டுரை
தமிழரின் வாழ்வியலும் அறிவியலும்
- சா. ஸ்ரீதர், காரமடை (இளங்கலைத் தமிழ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி) இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள் நம் தமிழ் ...
வயதாகும்போது வயிற்றுக் கொழுப்பு இடுப்பு பட்டை அதிகரிப்பது ஏன்?
- முனைவர் மோகனா, பழனி “புதிய கண்டுபிடிப்பு புதிய அறிவியல் ஒளி” வயிறு வீங்குகிறதா லேசாக சுற்றளவில்....! நமக்கு வயதாகும்போது, ...
திரையின் திணைக்கோட்பாடும் பிரதி அழகியலும்
பாரதிராஜா - பாக்கியராஜ் காலத்தின் நதிக்கரையில் இரு பெரும் அழகியல் துருவங்கள் - இரா. அரிகரசுதன் கலையின் ஆகச்சிறந்த நோக்கம் ...
முடிச்சுகளை அவிழ்த்துவிடு
- ஓஷோ எதையும் தெளிவாக பார்த்து பழகு. குழப்பத்தை கவனித்துப் பார். நன்றாக பார். வேடிக்கை பார்பவனாக இரு. உன்னை ...
கவிதை
குளம்
- பைசல். தக்கலை குளம் என்ற கவிதையை எழுதினேன் கலங்கியது மெல்லமெல்ல தெளியட்டும் குளத்தினுள் ஒரு மீனாக வாழ்கிறேன் குளத்தை ஒரு தவளை சுமப்பதைப் பார்த்தேன் இரவில் ...
மீன்கொத்தியின் அலகில் மினுங்குகிறேன்
இரா. அரிகரசுதன் கற்சிலையாக்கப்பட்டிருந்த காணாமல்போன ஒரு நாட்டு மீன்கொத்தியைக் கண்டேன் கண்களைப் பொத்தி அதன் மேலொரு மீன்கொத்தியென பொருந்திப் பார்த்தேன் மீன்கொத்தி மீன்கொத்திதான் ஏ கொழுத்த மீன்களே ...
மதுவின் சாதனை!
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்... குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்... விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் ...
கல்விக்கண்
பத்மநாபன் அறியாமை இமையிங்கே அடைந்திருந்தால் அவனியிலே அனைவருக்கும் குருட்டுப் பார்வை அறியாமை புரைவிழியின் படலம் தன்னை அடைத்திருந்தால் அனைவருக்கும் மங்கும் பார்வை அறியாமை எனும் நீண்ட துயிலைக் ...
சமூக அவலம்
ஏழையின் குமுறல்! முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்... வாங்கிய கடனுக்கு வழியில்லை வரதட்சணைக் கொடுமையின் வாழாவெட்டியான மகள்... வழிமறிக்கும் கந்துவட்டியின் கத்திக்குத்துக்குப் பயந்து... ஒரு லட்சம் கடன் வாங்கி ஒழுகிய ...
சிறுகதை
மெரினாவின் சுந்தரி அக்கா கடை
- இரா. அரிகரசுதன் 2018 ஆண்டில் சென்னையில் பழங்குடியினர் கலைவிழாவான " பழங்குடிநாதம்" நிகழ்விற்கு அன்பு நண்பர் பேராசிரியர் ஊட்டி பழங்குடி ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த ...
காலம் கடந்து
- கை. செல்லத்தங்கம் அங்கே. அது பொது மருத்துவமனை இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி) செய்யும் இடம். இதற்காக நான் சென்று வருவது வழக்கம். நாற்பது தாண்டினாலே எல்லோருக்கும் ...
பேட்டி
கை கொடுக்க ஆளில்லாதவர்களுக்கும் தோள் கொடுக்கும்
சமூக ஆர்வலர் குளச்சல் முகம்மது சபீர் ! ‘கை கொடுக்க ஆளில்லாதபோது, தோள் கொடுக்க ஒருவராவது வேண்டும்’ என்ற உயரிய சிந்தனையுடன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தன்னை சமூக சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் குளச்சல் முகம்மது சபீர். கன்னியாகுமரி மாவட்டத்தின் ...
வர்ம அடிமுறை வரலாற்றின் வாழும் சாட்சி கிள்ளியூர் கே.ஆர்.ராஜ்குமார் ஆசானுடன் ஒரு நேர்காணல்!
குமரி மண்ணின் வீரக்கலையான வர்மம் மற்றும் அடிமுறைத் துறையில் சுமார் 70 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் 82 வயது நிறைந்த தமிழ் வித்வான் கே.ஆர். ராஜ்குமார் ஆசான் அவர்கள். இரண்டு முதுகலை (M.A) பட்டங்கள் பெற்ற கல்வியாளரான இவர், தனது பாரம்பரியக் ...
புத்தகங்கள்
தமிழரின் வாழ்வியலும் அறிவியலும்
- சா. ஸ்ரீதர், காரமடை (இளங்கலைத் தமிழ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி) இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள் நம் தமிழ் முன்னோர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனித ...
வயதாகும்போது வயிற்றுக் கொழுப்பு இடுப்பு பட்டை அதிகரிப்பது ஏன்?
- முனைவர் மோகனா, பழனி “புதிய கண்டுபிடிப்பு புதிய அறிவியல் ஒளி” வயிறு வீங்குகிறதா லேசாக சுற்றளவில்....! நமக்கு வயதாகும்போது, காலம் நம் தலைமுடியில் நரையை மட்டும் ...
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான், மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் ...
இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!
மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட ...
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
- வழக்கறிஞர் பி. விஜயகுமார் கணவர் இறந்து போனாலும் மனைவிக்கு தொடரும் ஜீவனாம்சம் பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் ஒரு கணவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ...
விலவூர் பேரூராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா
கன்னியாகுமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சியில் மக்கள் சேவையை துரிதப்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட நவீன அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ...
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
SAVKIA -வின் 300 வது மாதக் கருத்தாய்வு கூட்டமும், 25-வது ஆண்டு வெள்ளிவிழா விருது வழங்கும் நிகழ்ச்சியும் திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் டாக்டர்.அக்ரி.ஒய்.இராஜகுமார், திரு.முழங்குழிலாசர், திரு.கே.செல்வநாதன், வர்ம ...
மூலநோய்
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) ஜீரணமண்டலப் பாதையின் கடைசி பகுதியான மலக்குடலின் (Rectum) உள்ளே உள்ள இரத்தநாளங்களில் வீக்கம் மற்றும் தாபிதம் ஏற்பட்டு இரத்தம் கசிதல், வலி, ...
கடைசியாக வெளியிட்ட பதிவு
தமிழரின் வாழ்வியலும் அறிவியலும்
– சா. ஸ்ரீதர், காரமடை (இளங்கலைத் தமிழ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி) இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள் நம் தமிழ் முன்னோர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனித …
குளம்
– பைசல். தக்கலை குளம் என்ற கவிதையை எழுதினேன் கலங்கியது மெல்லமெல்ல தெளியட்டும் குளத்தினுள் ஒரு மீனாக வாழ்கிறேன் குளத்தை ஒரு தவளை சுமப்பதைப் பார்த்தேன் இரவில் …
No products were found matching your selection.















