தலையங்கம்

சுதந்திரத்தின் மதிப்பை உணர்த்துமா ‘சிறை’ சுற்றுலா

சுதந்திரத்தின் மதிப்பை உணர்த்துமா ‘சிறை’ சுற்றுலா

- இரா. அரிகரசுதன் சுற்றுலா என்பது பொதுவாக மனதிற்கு இதமளிக்கும் கடற்கரைகளுக்கோ, அமைதி தரும் ஆன்மீகத் தலங்களுக்கோ அல்லது வரலாற்றைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்களுக்கோ செல்வதாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. ஆனால், காலமாற்றத்திற்கு தகுந்தோ அல்லது சுற்றுலா வணிகம் ஏற்படுத்தும் புதிய அறிமுகங்களுக்கு தகுந்தோ சுற்றுலாவின் பரிமாணங்கள் மாறி வருகின்றன. அந்த வகையில், தெலுங்கானா மாநில சிறைத்துறை நிர்வாகம் சஞ்சல்குடாவில் அறிமுகப்படுத்தியுள்ள "Feel the Jail" (சிறையை உணர்) என்ற திட்டம், சுற்றுலாத் துறையில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறைச்சாலையை வெறும் தண்டனை வழங்கும் இடமாகப் பார்க்காமல், அதை ஒரு ‘சமூக வகுப்பறையாக’ மாற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது ...

கட்டுரை

விடத்தை  தங்கமாக மாற்றலாமா ?

- முனைவர் மோகனா, பழனி நண்பர்களே, உங்களுக்கு ஓர் அறிவியல் தகவல் சொல்லப் போகிறேன். உங்களால் நம்ப முடியாது, “விஷம் ...

எலி உணர்த்தும் மனிதம்

முனைவர். பேரா. எஸ். தினகரன் மேனாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எலிகளை பலரும் விரும்புவதில்லை. அருவருப்பு, கூச்சம், ...
நம் வாழ்க்கையை பார்க்கும் விதம்

நம் வாழ்க்கையை பார்க்கும் விதம்

- ஓஷோ தன்னுடைய வகுப்பில் ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு எதையோ விளக்கிக் கொண்டிருந்தார். தனக்கு பின்னாலிருந்த கரும்பலகையில் ஒரு பெரிய ...

மண்ணின் வீரத்தால் மனிதர்களை செதுக்கும் மாமனிதர் – ஜூட்ஸ் பெர்லின் நேர்காணல்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் விளையாட்டு வரைபடத்தில் ‘மூலச்சல்’ என்ற ஊரைத் தனித்துவமாக அடையாளப்படுத்தியவர் திரு. ஜூட்ஸ் பெர்லின். GFC (Glaring friends ...

கவிதை

கவிதை

குளச்சல் ரவிச்சந்திரன் குடும்பம் என்னும் மலர் வளையத்தில் வாசம் வீசும் அன்பு தேவதைகளே பெண்கள்,...! தோற்றுப் போனது தோல்விகள் உண்மைதான், காலங்காலம் தொட்டு கிழக்கும் மேற்கும் இதுவரை ...

கல்வி

கவிமுகில்.பெ. அறிவுடைநம்பி கற்றல் என்பது மிகச் சிறப்பு- அது கைகூடும் போது பெருமதிப்பு ஓய்வறியா முயற்சிக்குப்பின் உச்சம் தொடுதல் சுலபம் பழுதில்லா பாதைப் பயணம் வெற்றியை நோக்கி ...

கோடை

செ.பராந்தகன் வெப்ப நாட்களை வெறுப்பது ஏன்? வருத்தப்பட்டது சூரியன்... அசொளகரியங்கள் அதிகம், ஆகவே இந்த முணுமுணுப்பு. பதிலளித்தது பூமி.. வற்றல்,வடகம் ஊறுகாய், உப்புக் கண்டம் தயாரித்து அடுக்குகையில் ...

கவிதை

பொறியாளர் சண்முக வடிவேலு, திருச்சி புலிகளின் உறுமலைப் புவியெங்கும் பரப்பியவன்! தமிழ்ப்பேரரசின் தகைசால் பாணன்! பெரியார் பாசறையில் முகிழ்த்த கவிமலர்! தேசியத்தலைவனின் தனித்தப்புகழை இசைத்தமிழ் வடிவமாக்கி பகல் ...

நின்று துடிக்கிறது

- சிவ. விஜயபாரதி அதீத குரலெடுத்து கத்தி பாய்கின்றன கணைகள் விழுந்து வெடிக்கின்றன குண்டுகள். வீடுகளுக்குள்ளேயும் பதுங்கு குழிகளுக்குள்ளேயும் இருக்கச்சொல்லி எச்சரிக்கை செய்கின்றன சைரன் ஒலிகள். எதற்காகவும் ...

பெருமை மின்னும் ராசா

- சிவ. விஜயபாரதி மழிக்காத தாடி அழுக்கேறியச் சட்டை பழுப்பேறிய தலை அப்பாவின் அடையாளம். நைந்த வாழ்வை ஊக்குக்கோர்த்து பிய்ந்த செருப்போடு அணிந்திருப்பார். பண்டிகை நாட்களில் புலர்வதற்குள் ...

சிறுகதை

புளியமரம்

- கை. செல்லத்தங்கம் சாயங்காலம் ஆறு மணியிருக்கும் தெருவில் பேச்சரவம் கேட்டது. எட்டிப்பார்த்தேன். என் பெரிய மாமனார் பையன்தான். என்னத்தான் கால்வலி என்று அக்கா சொன்னாங்களே என்றேன் ...

சூரியன் சாலை 2025

- கிருஷ்ணகோபால் மலைத் தொடர்களை நோக்கி நீளும் மக்கள் நடமாடமற்ற இந்தக் கிளைச் சாலையில் பசுமையை புதைத்துக் கொண்டிருக்கும் சூரியனை சாட்சியாக வைத்து டாரஸ் லாரிகள் மட்டுமே ...

பேட்டி

கை கொடுக்க ஆளில்லாதவர்களுக்கும் தோள் கொடுக்கும்

சமூக ஆர்வலர் குளச்சல் முகம்மது சபீர் ! ‘கை கொடுக்க ஆளில்லாதபோது, தோள் கொடுக்க ஒருவராவது வேண்டும்’ என்ற உயரிய சிந்தனையுடன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தன்னை சமூக சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் குளச்சல் முகம்மது சபீர். கன்னியாகுமரி மாவட்டத்தின் ...

வர்ம அடிமுறை வரலாற்றின் வாழும் சாட்சி  கிள்ளியூர் கே.ஆர்.ராஜ்குமார் ஆசானுடன் ஒரு நேர்காணல்!

குமரி மண்ணின் வீரக்கலையான வர்மம் மற்றும் அடிமுறைத் துறையில் சுமார் 70 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் 82 வயது நிறைந்த தமிழ் வித்வான் கே.ஆர். ராஜ்குமார் ஆசான் அவர்கள். இரண்டு முதுகலை (M.A) பட்டங்கள் பெற்ற கல்வியாளரான இவர், தனது பாரம்பரியக் ...

புத்தகங்கள்

விடத்தை  தங்கமாக மாற்றலாமா ?

- முனைவர் மோகனா, பழனி நண்பர்களே, உங்களுக்கு ஓர் அறிவியல் தகவல் சொல்லப் போகிறேன். உங்களால் நம்ப முடியாது, “விஷம் குடித்து வெறும் “கருத்த கண்டனை” மட்டுமே ...

எலி உணர்த்தும் மனிதம்

முனைவர். பேரா. எஸ். தினகரன் மேனாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எலிகளை பலரும் விரும்புவதில்லை. அருவருப்பு, கூச்சம், வெறுப்பு, அவை ஏற்படுத்தும் பொருளாதார இழப்புகள், ...

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான்,   மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் ...

இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!

மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட ...

விலவூர் பேரூராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா

கன்னியாகுமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சியில் மக்கள் சேவையை துரிதப்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட நவீன அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ...

உலகில் பேய் இருக்கிறதா?

- முனைவர் மோகனா, பழனி உலகில் பேய் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சாமியார்கள் மற்றும் பூசாரிகளைக் கொண்டு அவற்றைவிரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், ...

கீழாநெல்லியின் மருத்துவகுணங்கள்

கஸ்தூரிபா   ஜாண்ஸன் தாவர இயலில் பைலானதஸ் அமரஸ் (Phyllanthus amarus) என்று அழைக்கப்படும் இம்மூலிகை யூபோர் பயேசியே (Euphorbiaceae) என்ற குடும்பத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் பரவலாக மக்களால் ...

குடல்புண்

டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வயிற்றில் ஏற்படும் புண்களையும், சிறுகுடலின் முன்பகுதியில் ஏற்படும் புண்களையும் பொதுவாக நாம் வழக்கத்தில் குடல்புண் (அல்சர் – Peptic ulcer) என்று ...

கடைசியாக வெளியிட்ட பதிவு

விடத்தை  தங்கமாக மாற்றலாமா ?

– முனைவர் மோகனா, பழனி நண்பர்களே, உங்களுக்கு ஓர் அறிவியல் தகவல் சொல்லப் போகிறேன். உங்களால் நம்ப முடியாது, “விஷம் குடித்து வெறும் “கருத்த கண்டனை” மட்டுமே …

எலி உணர்த்தும் மனிதம்

முனைவர். பேரா. எஸ். தினகரன் மேனாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எலிகளை பலரும் விரும்புவதில்லை. அருவருப்பு, கூச்சம், வெறுப்பு, அவை ஏற்படுத்தும் பொருளாதார இழப்புகள், …

No products were found matching your selection.