தலையங்கம்

விடுதலைச் சுடரின் புதிய அலை-     ஆகஸ்ட் 15

விடுதலைச் சுடரின் புதிய அலை- ஆகஸ்ட் 15

சுதந்திரத்தின் 80-ஆவது அடிச்சுவட்டில்...காலப் பெருவெளியில் எண்பது ஆண்டுகள் என்பது ஒரு கண நேரமாகத் தோன்றலாம்; ஆனால், ஒரு தேசிய இனத்தின் விழிப்பிலும், அதன் ஜனநாயகப் பயணத்திலும் எண்பது ஆண்டுகள் என்பது காலத்தால் அழியாத புதிய சரித்திர அத்தியாயம். 2026-ஆம் ஆண்டின் இந்த ஆகஸ்ட் 15 விடியல், வெறும் தேதியால் மட்டும் குறித்தொதுக்கப்பட்ட ஒன்றல்ல; அது பாரத தாயின் விலங்கொடித்த தியாகங்களின் நீட்சி, தமிழ் மண்ணின் கம்பீரமான தேசிய உணர்வின் மலர்ச்சி! "ஆடுவோமே பள்ளு பாடுவோமே - ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று" - என்ற பாரதியின் கனவு, அடிமை இருள் சூழ்ந்த காலத்தில் எழுந்த ஒரு தீர்க்கதரிசனக் குரல். இன்று, ...

கட்டுரை

வீடு

- இரா.அர்ச்சனாதேவி ஆமாத்தியன்விளை. ஈத்தாமொழி அஞ்சல். அடுத்தடுத்து வாடகை வீட்டிற்குச் சென்ற போதும் வசதியில்லா குளியலறை, இடிந்த கழிப்பறை, தொந்தரவு ...
ஒலி மாசு

ஒலி மாசு

நாகரிகத்தின் வேகமான வளர்ச்சியில், மனிதன் அடைந்த சாதனைகளுக்கு ஈடாக அவன் இழந்த இயற்கைச் செல்வங்களில் அமைதியும் ஒன்று. மனிதனுக்கும் ஏனைய ...
நாளைக்கு என்ன என்பது யாருக்குத் தெரியும்?

நாளைக்கு என்ன என்பது யாருக்குத் தெரியும்?

- ஓஷோ சீனாவில் சிறந்த ஒரு கதை இருக்கிறது. ஓர் அரசனுக்கு தன் பிரதம மந்திரி மேல் கோபம் வந்து ...

குவாண்டம் கணினிகள்

மருத்துவ உலகில் நிகழப்போகும் பிரம்மாண்ட புரட்சியும் இந்தியாவின் நிலையும் - சிறப்புப் பார்வை ஸ்ரீ காளீஸ்வரர் செ, இயற்பியல், கணினி ...

கவிதை

யாருக்கு எது சொந்தம்? (பொதுவுடைமை)

உள்ளத்தின் ஓசைகள் என்னும் நூலிலிருந்து பூமியில் கல் பதித்து எல்லையிட்ட காலம் முதல் வந்தபெரும் தொல்லைகளால் எல்லையில்லா துன்பம்... ஏணிக்கும் எட்டாத ஏற்றத்தாழ்வுகள்... எடுத்தாள இயலா பிரிவினைகள் ...

கர்ம வீரர் காமராஜர்

நா.சுயம்பு நீ....... கங்கையைப் போல் புனிதமானவன் காவிரியைப் போல் எழுச்சியானவன் இருந்தும் வைகையைப் போல் எளிமையானவன்! நீ........... ஜனநாயக இமயத்தில் பூத்த சோஷலிச மலர் சர்வ வல்லமையும் ...

கவிதை

இரா.சிவானந்தம் நலம் நலம் என்பது ஒரு ஊட்டச்சத்து சொல் நலமே ஒருவர் என்றே கடிதம் தொடர்கிறது சந்திக்கும் போது முதலில் கேட்பது நலமா? எத்தனை சொத்து- வசதி ...

குளம்

- பைசல். தக்கலை குளம் என்ற கவிதையை எழுதினேன் கலங்கியது மெல்லமெல்ல தெளியட்டும் குளத்தினுள் ஒரு மீனாக வாழ்கிறேன் குளத்தை ஒரு தவளை சுமப்பதைப் பார்த்தேன் இரவில் ...

மீன்கொத்தியின் அலகில் மினுங்குகிறேன்

இரா. அரிகரசுதன் கற்சிலையாக்கப்பட்டிருந்த காணாமல்போன ஒரு நாட்டு மீன்கொத்தியைக் கண்டேன் கண்களைப் பொத்தி அதன் மேலொரு மீன்கொத்தியென பொருந்திப் பார்த்தேன் மீன்கொத்தி மீன்கொத்திதான் ஏ கொழுத்த மீன்களே ...

மதுவின் சாதனை!

முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்... குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்... விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் ...

சிறுகதை

வசந்தம்

- கை. செல்லத்தங்கம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்தக் கல்லூரி ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி. அக்கல்லூரியில் வைத்து செயற்கை நுண்ணறிவு (A.I) சார்ந்த மூன்று ...
ஞானியும் சிறுவனும்

ஞானியும் சிறுவனும்

ஓர் ஊரில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். பூஜை புனஸ்காரங்கள், ஆட்டம் பாட்டம் என அவர் அரங்கம் அவ்வளவு அழகாக பிரகாசிக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடை அடையாய் ...

பேட்டி

கை கொடுக்க ஆளில்லாதவர்களுக்கும் தோள் கொடுக்கும்

சமூக ஆர்வலர் குளச்சல் முகம்மது சபீர் ! ‘கை கொடுக்க ஆளில்லாதபோது, தோள் கொடுக்க ஒருவராவது வேண்டும்’ என்ற உயரிய சிந்தனையுடன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தன்னை சமூக சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் குளச்சல் முகம்மது சபீர். கன்னியாகுமரி மாவட்டத்தின் ...

வர்ம அடிமுறை வரலாற்றின் வாழும் சாட்சி  கிள்ளியூர் கே.ஆர்.ராஜ்குமார் ஆசானுடன் ஒரு நேர்காணல்!

குமரி மண்ணின் வீரக்கலையான வர்மம் மற்றும் அடிமுறைத் துறையில் சுமார் 70 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் 82 வயது நிறைந்த தமிழ் வித்வான் கே.ஆர். ராஜ்குமார் ஆசான் அவர்கள். இரண்டு முதுகலை (M.A) பட்டங்கள் பெற்ற கல்வியாளரான இவர், தனது பாரம்பரியக் ...

புத்தகங்கள்

வீடு

- இரா.அர்ச்சனாதேவி ஆமாத்தியன்விளை. ஈத்தாமொழி அஞ்சல். அடுத்தடுத்து வாடகை வீட்டிற்குச் சென்ற போதும் வசதியில்லா குளியலறை, இடிந்த கழிப்பறை, தொந்தரவு தரும் பக்கத்து வீடு, வீட்டைச்சுற்றி வரும் ...
ஒலி மாசு

ஒலி மாசு

நாகரிகத்தின் வேகமான வளர்ச்சியில், மனிதன் அடைந்த சாதனைகளுக்கு ஈடாக அவன் இழந்த இயற்கைச் செல்வங்களில் அமைதியும் ஒன்று. மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில், சுற்றுச்சூழலில் ...

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான்,   மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் ...

இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!

மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட ...

உலகம் தழுவிய ஏறுதழுவல்

பழனி அரங்கசாமி தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் விழா கொண்டாடப் பெறுகிறது. அறுவடைக்கு பின்னர் வந்த பச்சரியோடு மஞ்சளும், இஞ்சியும், வாழையும், கரும்பும் முக்கிய பங்கு ...
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

- வழக்கறிஞர் பி. விஜயகுமார் கணவர் இறந்து போனாலும் மனைவிக்கு தொடரும் ஜீவனாம்சம் பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் ஒரு கணவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ...

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

SAVKIA - வின் 201-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கருணாநிதி ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன், திரு.வடமலை நாராயணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 04.07.2026 அன்று ...

சித்த மருத்துவத்தை அரசு வளர்க்க வேண்டும்!

- முனைவர் முல்லைத்தமிழ் இந்திய பாரம்பரியத்தில் தொன்மையான கலாச்சாரம் திராவிட கலாச்சாரம். கி.மு.க்களில் வாழ்ந்த பழங்கால மக்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்துள்ளனர். இவர்களின் வாழ்க்கை ...

கடைசியாக வெளியிட்ட பதிவு

விடுதலைச் சுடரின் புதிய அலை-     ஆகஸ்ட் 15

விடுதலைச் சுடரின் புதிய அலை- ஆகஸ்ட் 15

சுதந்திரத்தின் 80-ஆவது அடிச்சுவட்டில்…காலப் பெருவெளியில் எண்பது ஆண்டுகள் என்பது ஒரு கண நேரமாகத் தோன்றலாம்; ஆனால், ஒரு தேசிய இனத்தின் விழிப்பிலும், அதன் ஜனநாயகப் பயணத்திலும் எண்பது …

வீடு

– இரா.அர்ச்சனாதேவி ஆமாத்தியன்விளை. ஈத்தாமொழி அஞ்சல். அடுத்தடுத்து வாடகை வீட்டிற்குச் சென்ற போதும் வசதியில்லா குளியலறை, இடிந்த கழிப்பறை, தொந்தரவு தரும் பக்கத்து வீடு, வீட்டைச்சுற்றி வரும் …

No products were found matching your selection.