தலையங்கம்

வாக்கு என்பது வாழ்வாதாரம்? தமிழகத்தின் தேவை என்ன?

- இரா. அரிகரசுதன் தமிழகம் மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவிற்குத் தயாராகி வருகிறது. வீதிகளில் கொடிகளும், காற்றில் வாக்குறுதிகளும் பறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், ஆரவாரங்களுக்கு மத்தியில் சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்னவாக இருக்கின்றன என்பதை அரசியல் கட்சிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஒரு தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; அது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றத்திற்கான திறவுகோல். இன்றைய சூழலில் தமிழக மக்கள் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய சவால்கள்: வறுமை ஒழிப்பு மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு. வறுமை ஒழிப்பு: இலவசங்களைத் தாண்டிய தீர்வு தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்கள் ...

கட்டுரை

அறிவு சமூகத்திற்காக ஓயாது உழைக்கும்  விக்கிபீடியா

- சே. சுபாஷினி இன்று நாம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக இணையததில் தேடுகின்றோம். சுமார் 25 ...

விடுதலைக் கலைத்தோழன் முரசு ஆனந்த்

- இரா. அரிகரசுதன் ஜனவரி 7ஆம் நாள் சென்னைப் பயணத்தில் ரெஜின்ரோஸ் நிர்வகிக்கும் சென்னை தியேட்டர் அக்காடமியில் நான் சிறுகதை ...

புத்தகம் வாசிப்பு

முனைவர் ப.சார்லஸ் தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் வாழ்வில் வெற்றியின் ஆயுதம் அதுவே புத்தகங்கள் ஆகும் ...

விக்கிப்பீடியாவில் அயராது செயலாற்றும் தமிழ் எழுத்தாளர்

- காளீஸ்வர் நீங்கள் இணையத்தில் ஒரு தாவரத்தின் புகைப்படத்தை தேடும் போது நூற்றுக்கணக்கான முடிவுகள் உங்களுக்கு காண கிடைக்கும். ஆனால் ...

கவிதை

காலவெட்டி

- இரா. அரிகரசுதன், வேறுபடுத்தும் காலவெட்டியைக் கொண்டலைகின்றன இன்றும் நேற்றும் நேற்று உண்ண இருந்ததை இன்று தேடி அலைவது ஒரு வேட்டை இன்று இருந்திருந்ததை நேற்றே எடுத்துக்கொண்டவர் ...

மகிழ்வு உன் கையில்!

முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்... துரோகம்-விரோதம் ஏமாற்றம் - இழப்பு எனும் கடந்த காலங்களின் காலடி தூசுகளை கழுவ மறந்தால்... காட்சிக்கு மனிதராகவும் கனவுக்குள் பிணமாகவும் வாழும் கலைகள் தான் ...

பொருளாதாரமும் வாழ்க்கையும்

க.மதிவாணன் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் போது இல்வாழ்க்கையும் சிறப்பாக அமையும். பொருளாதாரம் மேன்மை அடையும் போது இல்வாழ்க்கையும் மேம்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நிலாவால் தான் ...

மதுவின் சாதனை!

முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்... குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்... விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் ...

வசூல் வேட்டை!

முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்... விதைக்காமல் அறுவடை இதுதான் இந்நாட்களின் மகத்தான வித்தை மந்திரம் தந்திரம் எதுவுமில்லை... மறுதலிக்காமல் நடத்தப்படும் வசூல் வேட்டைக்கு வயது வித்தியாசம் இல்லாத... விளைச்சல் ...

எங்கள் ஓட்டு…

மயூரி சித்தாராமன் எங்கள் ஓட்டு உங்களுக்கே..... ஆங்... ஞாபகம் வந்திட்டு... இப்ப நா வாக்காளரு...! அய்யா நா சொல்லியத கொஞ்சம் கேட்டுட்டு போங்கய்யா.. கட்சிய விட கட்சி ...

சிறுகதை

உண்டி கொடுப்போர்

- கை. செல்லத்தங்கம் நகரின் மையப்பகுதியில் செயல்படும் ஒரு பிரபல இதயநோய் மருத்துவமனை உள்ளது. மாடியில் தான் மருத்துவர் அறை. அங்குள்ள ஹாலில் தான் வெளிநோயாளிகள் காத்திருக்க ...

உள்ளுணர்வு வேர்கள்

- ஓஷோ மாசேதுங் சிறுவனாக இருந்த போது அவருடைய தாயார் ஒரு சிறிய தோட்டம் வைத்திருந்தார். அந்தப் பகுதியில் அவருடைய தாயார் தோட்டத்தில் பூத்த மலர்களைப் போல ...

பேட்டி

பேசும் தென்றல்

பேசும் தென்றல்

கார்த்திகாவின் பேட்டி பூ.வ.தமிழ்க்கனல் ‘பேசும் தென்றல்” என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள், கார்த்திகாவுக்கு. அதற்கேற்ப இவரது பேச்சில் தமிழ் தென்றலாகத் தவழ்கிறது. இலக்கியம், பட்டிமன்றம், தன் முன்னேற்றம் என மேடைகள் தோறும், அரங்கங்கள் தோறும் பேச்சு வீச்சைக் காட்டும் கார்த்திகா, வரிசையாய் வந்து ...

ஒப்பந்தம் எழுதிக்கொடுத்து தற்காப்பு கலை படித்தேன்முருகன் ஆசான் பேட்டி

தற்காப்பு கலையின் மீது உள்ள ஆர்வத்தால் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்து தற்காப்பு கலை கற்றுக் கொண்டேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு அருகே உள்ள முருகன் ஆசான் பூவங்கா பரம்பு என்ற பகுதியை சேர்ந்த சித்த வர்ம வைத்தியரும், ...

புத்தகங்கள்

அறிவு சமூகத்திற்காக ஓயாது உழைக்கும்  விக்கிபீடியா

- சே. சுபாஷினி இன்று நாம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக இணையததில் தேடுகின்றோம். சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நூலகங்கள்தோறும் சென்றால்தான் நம்மால் ...

விடுதலைக் கலைத்தோழன் முரசு ஆனந்த்

- இரா. அரிகரசுதன் ஜனவரி 7ஆம் நாள் சென்னைப் பயணத்தில் ரெஜின்ரோஸ் நிர்வகிக்கும் சென்னை தியேட்டர் அக்காடமியில் நான் சிறுகதை ஆசிரியர் அனலி செல்வராஜ் நாடகக் கலைஞர், ...

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான்,   மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் ...

இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!

மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட ...

உலகில் பேய் இருக்கிறதா?

- முனைவர் மோகனா, பழனி உலகில் பேய் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சாமியார்கள் மற்றும் பூசாரிகளைக் கொண்டு அவற்றைவிரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், ...

எனது திரைப்படங்களின் அரசியல்

மலையாள இயக்குனர் ஆசிக் அபுவோடு உரையாடல் மலையாளத்தில் பேட்டிக் கண்டவர் ஸ்ரீதேவி பி.அரவிந்த் தமிழில்: கிருஷ்ணகோபால் இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் எனும் பன்முகத் தன்மைக் கொண்ட மலையாள ...

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

SAVKIA -வின் 295-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான், திரு.இராஜன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03.01.2026 அன்று மதியம் சுமார் ...

தூக்கமின்மை

- கஸ்தூரிபா   ஜாண்ஸன் வாழ்வில் நமக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல் தூக்கமும் அவசியம். இரவு நன்கு தூங்கினால் தான் உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் ...

கடைசியாக வெளியிட்ட பதிவு

அறிவு சமூகத்திற்காக ஓயாது உழைக்கும்  விக்கிபீடியா

– சே. சுபாஷினி இன்று நாம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக இணையததில் தேடுகின்றோம். சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நூலகங்கள்தோறும் சென்றால்தான் நம்மால் …

காலவெட்டி

– இரா. அரிகரசுதன், வேறுபடுத்தும் காலவெட்டியைக் கொண்டலைகின்றன இன்றும் நேற்றும் நேற்று உண்ண இருந்ததை இன்று தேடி அலைவது ஒரு வேட்டை இன்று இருந்திருந்ததை நேற்றே எடுத்துக்கொண்டவர் …

No products were found matching your selection.