- By Magazine
- |
– கை. செல்லத்தங்கம் நகரின் மையப்பகுதியில் செயல்படும் ஒரு பிரபல இதயநோய் மருத்துவமனை உள்ளது. மாடியில் தான் மருத்துவர் அறை. அங்குள்ள ஹாலில் தான் வெளிநோயாளிகள் காத்திருக்க வேண்டும். மருத்துவரோ வளர்ந்து வரும் இதயநோய் சிறப்பு மருத்துவர். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிறப்பு ஆலோசனைக்காகவும், அறுவை சிகிச்சைக்காகவும் சென்று விடுவார். பார்வை நேரம் என்பது பிற்பகல் தான். மூன்று மணி என்று நேரப்பலகையில் போட்டு இருந்தாலும் இரவு வரை காத்திருக்க வேண்டும். அவரது தேவை பல மருத்துவமனைகளுக்கு தேவைப்பட்டது. […]
Read More