எதிர்வீடு
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காலையிலே வெளியே போய் என்னத்த பார்த்துக்கிட்டிருக்கே கூப்பிட்டது கூட காதில் கேட்காம என்றபடி என் அருகில் வந்தார் என் கணவர் ஆமாங்க. ஏதோ சிந்தனைதான் என்றேன். எதிர்த்த வீட்டு பொண்ணை பற்றி நினைச்சி பார்த்தியாக்கும் என்றார் என்னவர். ஆமாங்க என்றேன். உன் முகத்திலே தெரியுது என்றார். பெரிய சைக்கியாட்ரிஸ்ட் தான் வாங்க டிபன் சாப்பிடுவோம் என்றேன். இருவரும் காலை உணவு அருந்திய பின் மீண்டும் பால்கனியில் வந்து செயரில் இருந்தேன் நினைவுகள் பின்னோக்கி […]
Read More
ரெண்டு குடம் தண்ணி
  • By Magazine
  • |
விஜயபாரதி “இப்பதான் ரெண்டு குடம் புடிச்சிகிட்டு போன அதுக்குள்ள இன்னும் ரெண்டு கொடம் எடுத்துட்டு வந்து தண்ணி புடிக்கிற”என்றாள் தனம். “ம்ம்ம்ம்ம் ,,,,என இழுத்தபடி நீயும் தான்” என்று பதில் உரைத்தவள், மீண்டும் சொன்னாள் “அடுப்ப சிம்ல வச்சுட்டு ரெண்டு கொடத்த தூக்கிட்டு ஓடியாந்தேன் தண்ணி நின்னுடும்ல்ல அதான்” என்றாள் கல்யாணி.”ரெண்டு கொடம் பத்தாதா?” என்றாள் போதும். “அது எனக்கு புடிச்சிட்டு போனேன், இது என் மாமியாவுக்கு புடிச்சு வக்கிறேன், அது எங்க ஆட்டிட்டு வரப்போவுது, அதான் […]
Read More
உதவும் உள்ளங்கள்
  • By Magazine
  • |
 திருமதி .செல்வி ஞானதாஸ் “கடவுளே! என் பிள்ளைக்கு நல்லபடியா ஒரு கல்யாணம் முடிஞ்சிட்டா, என் கடமை முடிஞ்சிரும். அவனைக் கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கியாச்சு. அவனுக்கு ஒரு துணை கிடைச்சா போதும்,” எனச் சொர்ணம்மாள் மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார். அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சோமு சிரித்துக் கொண்டே வந்தான். “என்னம்மா… காலையிலேயே ஒரே வேண்டுதலா இருக்கு? இன்னைக்குப் பார்க்கப்போற பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிருவேன்னு பயமா?” என்றான். “ஆமாப்பா… அந்தப் பொண்ணு பாக்கியாவுக்குப் படிப்பு மட்டும் இருந்தா போதும்னு […]
Read More
கூடாரத்தில் கசிந்த குளம்படி
  • By Magazine
  • |
அகிலா கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையின் நுழைவு வாயில். வெள்ளை வண்ணம் பூசிய பழங்காலத்துக் கட்டிடமாக இருந்தது. அதற்கு நூற்றாண்டுகால வரலாறு இருப்பதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு வகையில் அங்கே பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் வலப்பக்கத்தில் சிறிது தூரத்தில் பெரிய வேப்ப மரம். அதைக்கடந்து தான் பிரசவ வார்டுக்கு செல்ல வேண்டும். எந்தக் காலமும் அந்த மரத்தை தனித்துப் பார்த்ததே இல்லை. பறவைகளோடு சேர்த்து பிரசவத்திற்கு வந்தவர்கள், அவர்களுக்காகக் காத்திருப்பவர்கள், உணவு, உறைவிடம் என இல்லாதவர்களுக்கு […]
Read More
  • By Magazine
  • |
மகேஷ் பாலகிருஷ்ணன் ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தப் பாதையில் சைக்கிள் மிதிக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. சைக்கிள் கேரியரில் அமர்ந்திருந்த வள்ளியம்மாவைப் பார்த்துக் கோபமாகத் திரும்பினார் தந்தை. “உன்னைக் கொண்டு போய் ஸ்கூல்ல விடுறதுக்குள்ள எனக்கு உயிரே போகுது!” என்றார் எரிச்சலுடன். வள்ளியம்மா பதில் சொல்லவில்லை. அமைதியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டு வந்தாள். அதுதான் அவளது முதல் ஊமைப் பயணம். வீட்டிற்கு வந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. அடுப்பங்கரையில் அப்பத்தா தம்பிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். வள்ளியம்மா […]
Read More
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் வாசலில் வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்தேன். அத்தை என்று கூப்பிட்டப்படி ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வந்தாள் என் தம்பி மகள் பாவனா. என்னடியம்மா காலேஜில் இருந்து நேரே இங்கேயா வந்த…? ஆமா அத்தை இன்றைக்கு லாஸ்ட் அவர் ப்ரீ அதான் இங்கே வந்து அத்தானைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். சத்தம் கேட்டு மகனும் மருமகளும் வெளியே வந்தனர். சிரித்தபடியே என் மருமகள் அத்தானை மட்டும் தான் பார்க்க வந்தியா என்றாள். என்னக்கா […]
Read More
பேப்பர் குருவி
  • By Magazine
  • |
– அன்பாதவன் காலம் பல ஆண்டுகளைத் தாண்டி  விட்டது. தேவராஜ் இப்போது வளர்ந்த பெரியவன்.  அம்மா இல்லை; அம்மாவின் புகைப்படம் மாலையணிவித்து கவுரவிக்கப்பட்டிருந்தது. காலம் அவளை மெல்ல அழைத்துச் சென்றது. அவனும்  நகரங்கள்  பல மாறி வேலையிலும் வாழ்க்கையிலும் மூழ்கியிருந்தான். ஆனால் சில இரவுகளில், வானம் வெளுக்காமல் நிற்கும் பொழுதுகளில், அவனுக்குள் அந்த பனந்தோப்பின் காட்சி உயிர்த்தெழும் – சிட்டுக்குருவியின் சத்தம், “விர்” என்ற கல்லின் ஓசை, ராமலிங்கத்தின் அழுகை, விஜயனின் அலறல். அந்த நினைவுகள் அவனைக் […]
Read More
மியா என் பூனைக்குட்டி
  • By Magazine
  • |
– திலீபன் காளிதாஸ் – (தமிழாசிரியர்) எல்லைப்பகுதியில் மன்னன் என்ற ஓர் இளைஞன் இருந்தான்.  அவன் பெரும்கஞ்சன், அவனிடம் சேமிப்பு என்று எதுவும் கிடையாது. ஆசையாக ஒரு பூனையை களவாடி விட்டு தன்னுடைய வீட்டினுள்ளே பூட்டி வைத்திருந்தான். அதன் பெயர் மியா! நாள்தோறும் மீன்பிடி தொழிலென, நாளுக்கு ஒன்று மட்டுமே பிடித்து வருவான்.  பிடித்தமீனை உயிருடன் தொட்டியினுள் போட்டுவிட்டு அதற்கு காவலாக மியாவை விட்டுச் சென்றான். வேறெங்குச் செல்வான் அவன் இருக்கும் ஊரின் அருகில் வள்ளலார் நிறுவிய […]
Read More
விளம்பரம்
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால் அவன்   கருப்பு கலர் கால் குழாய் அணிந்துக் கொண்டு  தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வெள்ளை நிறமாகத் தோன்றும் இளம் மஞ்சள் நிற பாலிஸ்டர் சர்ட்டுமாக ஒரு வக்கீலின் தோற்றத்தோடும்; அரசியல் கட்சியின் இளம் பிரமுகர் ஒருவரைபோலும்   பேருந்து நிலைய சுரங்க வாசலின்  வலது ஓரமாக  நின்றுக் கொண்டிருப்பதைப் பார்பவர்களுக்கு கல்லூரி விட்டு வரும் மாணவிகளை சைட் அடிப்பதற்காக  நிற்பதாகத்தான் தோன்றும் . பள்ளி மாணவ மாணவிகள் கும்பலாக பேருந்து நிலையத்துக்குள் நுழையும்  சுரங்கப் பாதை அருகே […]
Read More
  • By Magazine
  • |
S. அபுல் கலாம் ஆசாத். நேற்று திங்கள் நகர் சென்றபோது 150 ரூபாய்க்கு ஒரு சிறிய  வேளா மீன் துண்டு வாங்கி வந்தேன். எப்படியும் நமக்கு மீன் குழம்பு இருந்தால்தான் நோன்பு காலங்களில் சகருக்கு சோறு உள்ளே கொஞ்சம் அதிகமாக செல்லும். வாங்கி வந்து நானே தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி அதனை கழுவி பொரி ப்பதற்கானதை  உப்பு, மிளகு, மஞ்சள், மற்றும் பெருஞ்சீரகம்  பொடி சேர்த்து கலந்து வைத்தேன், குழம்பு வைப்பதற்கான மீன் துண்டுகளை தனியாக […]
Read More