வர்மம்  எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி அறிவோம். மாற்றான்காலம், மார்புப்பகுதியிலுள்ள நேர்வர்மத்திற்கு பின்பாக நடுமுடிச்சிற்குள் அமைந்துள்ளது. இவ்வர்மம் வினோத வர்மம், மாற்றானை செய்யும் காலம், நடுமுடிச்சி வர்மம், நட்டெல் வர்மம், சோரதீண்டாக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மாற்றானை செய்கின்ற காலந்தன்னை வழுத்துகிறேன்  நடுமுடிச்சிக்குள்ளேயப்பா”.                                                                                                 – வர்ம குருநூல் மேலும், “கூற்றான தமரின் நடுவூன்றிட்டாலோ குலை […]
Read More
முதியோர் இல்லம்
  • By Magazine
  • |
– எம்.செந்தில்குமார் தினந்தோறும் மாலையில் மாலாவும், தினேஷூம் மெரினா கடற்கரையில் கடலை வாங்கி தின்று தங்களது அன்பை பரிமாறி கொள்வது வாடிக்கையாக இருந்தது. மாலா கடலை பாக்கெட்டுகளை அதிகமான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்வாள். அதற்கு தினேஷ்தான் காசு கொடுக்க வேண்டும். அதனால் தினேஷ் மாலாவிடம் ஏன் இவ்வளவு கடலையை வாங்குகிறாய் என்று அடிக்கடி மாலாவிடம் கடிந்து கொள்வான். அதற்கு மாலா தினேஷிடம் கடலையை அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன்ஸ்க்கு நல்லது என்பாள். மாலாவின் அன்பை தட்ட முடியாமல் […]
Read More
மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் பல மருத்துவ குணங்களையும், ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டு நமது உடல் பிணிகளை கருணையோடு தீர்த்து வைக்கும் மிகவும் சிறப்பான ஒரு கிழங்கு கருணைகிழங்கு. கருணைகிழங்கு மற்றும் சேனைகிழங்கு என்பவை ஒரே கிழங்கை குறிக்குமா? வேறு வேறு  கிழங்குகளை குறிக்குமா? என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. நாம் மருத்துவத்திற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தும் மிகவும் உன்னதமான கிழங்கு சிறுகருணை, பிடிகருணை என்றழைக்கப்படும் கருணைகிழங்கு ஆகும். பெருங்கருணை என்பது, யானையின் கால் போன்று மிகவும் பெரிதாக […]
Read More
  • By Magazine
  • |
உலக நாடுகள் முழுவதுமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் “டிரம்பின்” பதவி ஏற்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் தடாலடி திட்டங்களும் உலக அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு வருகிறது. அமெரிக்காவின்     47-வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட “டிரம்பின்” பதவி ஏற்பு விழாவில் அந்நாட்டின் பெரும் பணக்காரர்கள், பெரு நிறுவனங்களின் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் அரசு பிரமுகர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமமந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு முடிந்த உடனேயே பல ஆவணங்களில் கையெழுத்திட்ட “டிரம்பின்” தீர்மானங்களும் […]
Read More
  • By Magazine
  • |
பெண்ணில்லா வாழ்க்கை… மண்ணில்லா பூமி… கண்ணில்லா மனிதர்கள் இதை… எண்ணாமலே வண்ணமிழந்து வாழும் சூட்சுமம்… வாழ்க்கையின் இழப்பு. முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள் என்னும் நூலிலிருந்து
Read More
வாழ்க்கை
  • By Magazine
  • |
தலையில் எழுதியபடி தான் நடக்கும். எல்லாமே எப்போதோ தீர்மானிக்கப்பட்டால் நமக்கு எதற்கு ஒரு வாழ்க்கை. ஈசலுக்கு இருபத்தி நான்கு மணிநேரமும், ஆமைக்கு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதும் சராசரி கணக்கே தவிர இறுக்கமான உண்மைகள் இல்லையே. அந்திவானம் சிவப்பாய் உதிர்வதற்கு திங்கள் கொடைபிடித்து வர போகின்றான் என்பதைத் தானே கூறி செல்கின்றது. எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. அதற்குத்தானே கோழியை கூவ வைத்தான். எந்தப் பகலும் முடியாமல் போனதில்லை. இன்பத்திற்கே எல்லை வகுக்கப்பட்டிருக்கின்ற போது துன்பம் முடிவடையாத […]
Read More
கணவரை ஏமாற்ற மயங்கியது போல நடித்தபெண்                                      அறிவுபூர்வமாக எழுப்பிய ஆசான்..
  • By Magazine
  • |
கணவரிடமிருந்து தப்பிப்பதற்காக மயங்கியது போல நடித்த பெண்ணை அறிவு பூர்வமாக செயல்பட்டு எழுப்பினேன் என்கிறார் சிதறால் பி ஏ.தங்கராஜ் ஆசான். புதிய தென்றலுக்காக கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் (தேமானூர்) பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் பி ஏ தங்கராஜ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் தங்கராஜ் ஆசான் அவர்களை  சிதறாலில் உள்ள அவரது வைத்தியசாலையில் சந்தித்தோம். பிஏ தங்கராஜ் என்று தாங்கள் அழைக்கப்படுவதற்கான காரணம் என்ன? எனது பெயர் தங்கராஜ் ஆகும். இந்தப் பகுதியில் முதன்முதலில் பிஏ படித்தது நான் […]
Read More
அருமையானதை எல்லாம் இன்னொரு நாளைக்கு என்று தள்ளி போடுகிறாய்!
  • By Magazine
  • |
– ஓஷோ காத்துக் கொண்டிருக்காதே. எதையும் தள்ளிப் போடாதே. நாளைக்கும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விடாதே. நாளை என்றொரு நாள் வருவதே இல்லை. நாளை என்றொரு நாள் இருந்ததே இல்லை. இருக்கவும் போவதில்லை. மனதின் ஒரு காட்சி தான் அது. எப்போதும் இன்றுதான் இருப்பது. இருப்பது எப்போதும் இப்போது மட்டுமே இருக்கிறது. இந்த கணம் மட்டுமே இருப்பது. ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அதை இங்கே இப்போது செய்துவிடு. ஒத்திப் போடதே. இவ்வளவு சிறிய விஷயம் தானே! நாளை […]
Read More
நன்னாரியின் நன்மைகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நமக்கு நன்மை தரும் மூலிகைகளுள் ஒன்று நன்னாரி. தாவரயியலில் கேமிடெஸ்மஸ் இன்டிகஸ் (Hemidesmus indicus) என்பதாகும். ஆங்கிலத்தில் இதனை Indian Sarsaparilla (இந்தியன் சர்சாராபாரில்லா என்பதாகும். நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி என்து பழமொழி நன்னாரி தெற்கு ஆசியா முழுதும் காணப்படும் ஒரு கொடியினம். தரம் எங்கும் காணப்படுகிறது. இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வேர்கள் பயன்படுகிறது. தாவரத்தின் அமைப்பு எதிரெதிரில் அமைந்த நீண்ட இடைவெளிகளையுடைய கம்பி போன்ற இடைகளையுடைய ஒரு […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் பித்துக்காய்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான கைக்கிட்டிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பித்துக்காய்வர்மம் பற்றி அறிவோம். நேர் வர்மத்தின் பின்புறம் சற்று தாழ்வாக அமைந்த எல் வரிசையின் தாழ்வோரமாக அமைந்த நுறுக்கெல் எனப்படும் விலா எலும்பின் சார்பில் இவ்வர்மம் அமைந்துள்ளது. அதாவது கல்லீரல் பதியின் பின்பக்கம் பித்துக்காய் வர்மம் அமைந்துள்ளது. பித்திக்காய் வர்மம் என்னும் வேறுபெயராலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “கிடத்தும் நேர்வர்மத்தின் பின்பக்கத்தில் கிளர் நொறுக்கெல் […]
Read More