சன்னலோர பயணமும்! வேடிக்கை மனிதரும்
  • By Magazine
  • |
கா. திலிபன், தமிழாசிரியர் சன்னலோரப் பயணத்தில் வேலைத் தேடி வேடிக்கைப் பார்த்து வந்த நேரம் அது. கூட்ட நெரிசலில் பயணிகள் இருக்கைக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தனர். கையில் சில்லரைப்பையுடன் நடத்துனரின் தோற்றம் சற்று வேடிக்கையாகவே இருந்தது. வயிறுபெருத்தும், கொஞ்சம் பார்ப்பதற்கு பயங்கரமாகவே இருந்தார். உள்ளே வா!   உள்ளே வா!  படியில் நிக்காத!   டிக்கெட் !   டிக்கெட்,  என அந்த பெருத்த உடலுடன் எப்படித்தான், அந்த கூட்ட நெரிசலில் அங்கும் இங்கும் செல்கிறாரோ!  பேருந்தில் சிலர் மேற்கம்பியைப் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-290 வது கருத்தாய்வு கூட்டமானது மரு.கமலக்கண்ணன் தலைமையில், மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் முன்னிலையில் 02.08.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.கே.செல்வநாதன் ஆசான் SAVKIA -வின் நோக்கம் குறித்துப் பேசியதோடு, பசியின்மை, அஜீரணம், புளித்த ஏப்பம், வயிற்றிரைச்சல், உஷ்ணபேதி இவற்றுக்கு தயிர் சுண்டி சுக்கு சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, மரு.ஷேக் Mega power  காபி மருத்துவபயன்கள் குறித்து தெளிவாக விளக்கிப் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ நானூறு வருடங்களுக்கு முன்னால் ஒரு துறவி இந்தியாவிலிருந்து சீனா போனார். சீனாவின் மன்னர் அவரை பார்க்க வந்துவிட்டு சொன்னார். என்னுடைய  நான் என்பதை நிரப்ப நான் எல்லா வழிகளிலும் முயன்று விட்டேன். பூமியில் கண்ணுக்குத் தெரிந்த வரையிலும், பூமியைக் கைபற்றி விட்டேன். என்னுடைய ராஜ்ஜியம் தொலைதூர எல்லைகளுக்கெல்லாம் விரிந்திருக்கிறது. ஆனால் எனக்கும் நிறைவில்லை. என்னுடைய தன்னகந்தையும் நிறைவு பெறவில்லை. எனக்கு வயதாகத் துவங்கிய போது என் தன்னகந்தை நிறைவு பெறவில்லையே என்கிற பயம் வந்துவிட்டது. […]
Read More
  • By Magazine
  • |
வழக்கறிஞர் பி. விஜயகுமார் திறமையான சி.பி.ஐ ஹிமாச்சல் பிரதேசம் சிம்லா ஊரில் 2017-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. 8 வயது பள்ளி பெண் குழந்தை மக்காச்சோளத் தோட்டத்து வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவளைப் பின் தொடர்ந்த காமுகன் ஒருவன் அவள் கழுத்தை டவ்வல் கொண்டு இறுக்கி மயக்கமுறச் செய்து அவளை சீரளித்து கொன்று சென்று விட்டான். மறுநாள் ஹிமாச்சல் முழுக்க இந்த செய்தி தீயாய் பரவியது. டி.ஜி.பி தலைமையிலேயே விசாரணை முடுக்கி விடப்பட்டது. யார் […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் உடல் ரீதியான குறைபாட்டினால் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார நிலையில் மற்றவர்களைக் சார்ந்தே இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலையினைத் தவிர்க்கின்ற விதத்தில் 2018-ல் சென்னை தி.நகரில் ஆம்வே நிறுவனமும், பார்வைதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இந்திய சங்கமும் இணைந்து ஒரு பயிற்சி மையத்தை தொடங்கின. இதன் மூலம் அவர்களின் வாழ்வு மேம்படுவதுடன் பிறரை சார்ந்திருக்கும் நிலை ஏற்படாது என்று பெரிதும் நம்பப்படுகிறது. சென்னையில் இத்திட்டத்தை […]
Read More
அழிவின் விளிம்பில் பாரம்பரிய போர்க்கலை பாதுகாக்க முன் வருமா? அரசு…!
  • By Magazine
  • |
சிரமக்கலை ஆசான் நாணப்பன் பேட்டி சிறந்த பாரம்பரிய தற்காப்பு கலைகளுள் சிரமக்கலையும் ஒன்று இந்த கலையை கற்றுக் கொள்வது என்பது மற்ற கலைகளை ஒப்பிடும்போது மிகவும் சிரமமானது என்பதாலோ என்னவோ இந்த கலைக்கு சிரமம் என்று நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட ஆசான்களிடம் காணப்படும் இந்த சிரமக்கலை இன்று பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றாலும் ஒரு சிலரிடம் மட்டுமே இன்றும் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிரமமான சிரமக்கலையை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிப்பதை தனது வாழ்நாள் […]
Read More
பல் மருத்துவம் – நம்ப முடியாத வரலாற்று உண்மைகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி இப்போது எல்லோரும் பல் மருத்துவம் பற்றி நன்கு அறிவோம். வருடத்துக்கு இரண்டு முறை நாம் ஒரு நல்ல பல் மருத்துவரைப் பார்த்து, நம் பல்லை, அதன் பற்கறையை நீக்கி சுத்தம் செய்கிறோம்/செய்வது நல்லது. பல்லில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் பல் மருத்துவரை நாடுகிறோம். வலி தரும்  ஞானப்பற்களை அகற்றுவது/ வேர் சிகிச்சை (Root canal) செய்வது போன்ற நவீன பல்மருத்துவ நடைமுறைகளும் இப்போது உண்டு.. பல் மருத்துவம்- வரலாற்றுத் தகவல்கள்                 […]
Read More
சுதந்திரம்…
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் சிறகை விரிக்க சிட்டுக்கு வானம் முழுவதும் சுதந்திரம்… மணத்தை பரப்ப மொட்டுக்கு காற்று முழுவதும் சுதந்திரம்.. கண்டபடி ஆட மீனுக்கு கடல் முழுவதும் சுதந்திரம்… வண்டு போல ஓட மானுக்கு காடு முழுவதும் சுதந்திரம்… சுதந்திரம் பெற்ற மனிதனுக்கு சொந்த நாட்டிலும் இல்லை சுதந்திரம்… இயற்கை போடுவதில்லை எதற்கும் தடை.. செயற்கைத் தடையென்றால் சினம் கொண்டதை உடை..
Read More
பகுத்தறிவைப் பயன்படுத்து!
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் பகுத்தறிவைப் பயன்படுத்திப்                 படிப்பறிவை உயர்த்திக் காட்டு வகுத்திட்ட பழமை மூட                 வழக்கத்தை ஒழித்துக் காட்டு தகுமென்றோ தகாத தென்றோ                 தனியறிவால் பிரித்துக் காட்டு தொகுத்த பல நூல்கற்றாலும்                 தூயவையா தென்றே காட்டு! மிகுதியான கற்பனைகள்                 மெய்யற்ற பொய்க் கதைகள் மகுடியின் முன் நாகம்போல் உன்                 மதியினையே மயக்கும் தம்பி புகுந்திட்ட ஐயம் நீக்கப்                 புத்தியுடன் வினாவெழுப்பு தகுதிவிடை கிட்டா தாயின்                 தள்ளிவிடு மூட மென்றே! […]
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் கண்ணெதிரே உள்ளகாட்சி            காண்பதற்கு பெண்மறைவில் மறைந்ததென்ன            மாயம் பெண்இடத்தைக் காலிசெய்த             உடனே தூண்மறைவில் சென்றதென்ன             நியாயம் ஒருகண்ணால் நீ பார்த்த             போதும் ஒளிர் மின்னல் என்மீது              மோதும் தளிர்கொடியாய் நெஞ்சத்தில்               படரும் குளிர் கொம்பாய் என்நெஞ்சு                மாறும்.. பார்வையாலே நீ என்னைக்                 கொல்கிறாய் பாவி என்னை பரிதவிக்க                  வைக்கிறாய்.. நேராகப் பார்த்தால்தான்                 பெண்ணே நிலவு முகம் தேய்ந்திடுமா                  […]
Read More