சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 286-வது கருத்தாய்வுக் கூட்டதமானது, திரு. ஜாண் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மூலச்சல். டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.04.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.ஜெரின் ஆசான் உடல் உஷ்ணம், மேகநோய் இவற்றுக்கு பற்பம் செய்முறையை கூறினார். மரு .கமலக்கண்ணன் தைராய்டு குணமாக சூரணம், குழந்தையின்மைக்கு சூரணம், சிறுநீரகக்கல் குணமாக சூரணம், மூட்டுவலிகளுக்கு லகு தைலம் செய்முறைகளை தெளிவாக கூறினார். அடுத்ததாக  திரு. ஜெகஜீவன் ஆசான் […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் வாறிளகி வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சிப்பிச்சக்கரவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் வாறிளகிவர்மம் பற்றி அறிவோம். கைச்சிப்பி எலும்பின் கீழ்குழியிலிருந்து (7th rib border) முதுகெலும்பு நோக்கி இருவிரல் தள்ளி தசைகள் பொருந்தும் குழியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்கமுந்தான் வர்மம், வாறிளக்கி வர்மம், சிப்பிச்சதை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “வானென்ற வாறிளகி தலத்தைக்கேளு வன்மையுள்ள சீப்பெலும்பில் தானே தானென்ற தாழ் குழியோரஞ்சார்ந்த உள்வளைவில் […]
Read More