• By Magazine
  • |
– சா. ஸ்ரீதர், காரமடை (இளங்கலைத் தமிழ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி) இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள் நம் தமிழ் முன்னோர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனித வாழ்வின் ஒவ்வொரு படிநிலையையும் செம்மைப்படுத்தி, நெறிமுற வகுத்த பெருமை தமிழர்க்கு உண்டு. இலக்கியம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம், வேளாண்மை எனப் பன்னெடுங்காலமாகத் தமிழர் வளர்த்தெடுத்த வாழ்வியல் நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இலக்கியம் காட்டும் வாழ்வியல் தமிழர் தம் வாழ்க்கை முறையை அகம், புறம் என இரு பெரும் […]
Read More
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி “புதிய கண்டுபிடிப்பு  புதிய அறிவியல் ஒளி” வயிறு வீங்குகிறதா லேசாக  சுற்றளவில்….! நமக்கு வயதாகும்போது, காலம் நம் தலைமுடியில் நரையை மட்டும் வரைவதிது இல்லை.  மிக அமைதியாக நம் இடுப்பைச்சுற்றி, புதிய வளையம் உருவாகிறது. .வயதானால் இது சகஜம்தானே என்கிறீர்களா? உண்மைதான்.  பலருக்கு வயது கூடக் கூட,  உடல் எடை பெரிதாக மாறாமல், வயிற்றுப் பகுதி மட்டும் மெதுவாக பலூன் போல பருத்து விடுகிறது .அனுபவம். இது வெறும் மாயத் தோற்றமல்ல. […]
Read More
திரையின் திணைக்கோட்பாடும்  பிரதி அழகியலும்
  • By Magazine
  • |
பாரதிராஜா – பாக்கியராஜ் காலத்தின் நதிக்கரையில் இரு பெரும் அழகியல் துருவங்கள் – இரா. அரிகரசுதன் கலையின் ஆகச்சிறந்த நோக்கம் என்பது எதார்த்தத்தை நகலெடுப்பது அல்ல; மாறாக, எதார்த்தத்தின் ஆன்மாவை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் வழியே உலகளாவிய மானுடப் பிரக்ஞையாக மாற்றுவதுதான். இத்தகையதொரு அழகியல் புரட்சியைத் தமிழ் நிலத்தில் நிகழ்த்திய இரு பெரும் கலை ஆளுமைகள்-இயக்கத்தின் இமயம் பாரதிராஜா மற்றும் திரை மொழியின் தனித்துவக் குறியீடு கே. பாக்கியராஜ். இவர்கள் வெறும் வணிகத் திரைப்பட இயக்குனர்கள் அல்லர்; […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ எதையும் தெளிவாக பார்த்து பழகு. குழப்பத்தை கவனித்துப் பார். நன்றாக பார். வேடிக்கை பார்பவனாக இரு. உன்னை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ளாதே. உனக்கும் உன் மனதுக்குமிடையே ஒரு தூரத்தை படைத்து வை. இந்தத் தூரத்தை படைக்க நீ ஒரு சந்நியாசியாக வேண்டும். உன் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறை இந்த இடைவெளி உருவாக்கும். முடிச்சுகளை அவிழ்த்து விடு. எப்படி முடிச்சுகளை அவிழ்ப்பது? அவிழ்ப்பது என்று ஆரம்பித்து விட்டால் சிக்கல் அதிகமாகித்தான் போகும். அவிழ்ப்பதற்கான ஒரே […]
Read More
குவாண்டம் உலகம்
  • By Magazine
  • |
ஸ்ரீ காளீஸ்வரர் செ நம்மால் பார்க்க முடிகிற, தொட முடிகிற பொருட்களைப் பற்றிப் படிப்பது சாதாரண இயற்பியல். ஆனால், அணுக்களுக்கும் அதைவிடச் சிறிய துகள்களுக்கும் உள்ளே போனால், அங்கு நடப்பதெல்லாம் நம்பவே முடியாத மாயாஜாலங்கள். இதைத்தான் நாம் ‘குவாண்டம் இயற்பியல்’ (Quantum Physics) என்கிறோம். “அணுக்களுக்குள் அப்படி என்னதான் நடக்கிறது?” என்று எப்போதாவது யோசித்ததுண்டா? இந்த குவாண்டம் உலகம் இல்லாமல் போனால், இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் எதுவுமே இருந்திருக்காது. வாருங்கள், இந்த விசித்திரமான உலகத்திற்கு […]
Read More
  • By Magazine
  • |
வெ. சின்னசாமி தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நமது நாட்டில் நாற்பது வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்  வாழ்வை நினைக்கலாமா? தோல்வி உன்னைத் துரத்துகின்றது என்றால், நீ வெற்றியை நெருங்குகின்றாய் என்று அர்த்தம். தோல்வி என்பது வெற்றிக்கு எதிர்திசை அல்ல. வெற்றிக் கதவை திறப்பதற்கு முன்பு நீங்கள் தட்ட வேண்டிய முதல் கதவே அதுதான். தோல்வியை ஆணியாக நினைத்தால் உறுத்தும். ஏணியாக நினைத்தால் உயர்த்தும் என்கிறார் எழுத்தாளர் […]
Read More
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் 2026 தேர்தலில் தமிழ்நாட்டு அரசு ஆட்சியில் யாருமே எதிர்பார்க்காத ஒரு மாற்றம் ஏற்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தங்கள் பிடிக்குள் மாறி மாறி வைத்துக் கொண்டிருந்த இரு திராவிட கட்சிகளுக்கிடையில் ஒரு புதிய கட்சி தோன்றி, ஒரு சில ஆண்டுகளுக்குள் இரு கூட்டணிகளையும் தனியாக நின்று வென்றிருக்கிறது. தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையில் இன்னொரு புதியகட்சி தோன்றி வளர்ந்து விடக்கூடாது என்று இரு கட்சிகளுமே ஒருமித்த கருத்துடன் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனத்துடனும் இருந்து வந்தன. இதனால் […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… உயிர்களின் தோற்றம் முன்னுரை உயிர்களின் தோற்றம் பற்றி உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. எதிலும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. எனினும் ஆய்வாளர்களின் முயற்சிகளும் குறைந்தபாடில்லை. ரஷ்யநாட்டின் உயிர் வேதியல் ஆய்வாளரான அலெக்சாண்டர் – ஐ – ஒப்பாரின் (Alexander-I-Oparin-1924) அவரைத் தொடர்ந்து ஆங்கில உயிரியல் அறிஞர் ஜே.பி.எஸ். ஹால்டேன் (J.B.S Haldane -1929)  இவர்கள் இருவரும் ஆரம்பகாலத்தில் எப்போதும் மாறிக்கொண்டே […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் கணவர் இறந்து போனாலும் மனைவிக்கு தொடரும் ஜீவனாம்சம் பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் ஒரு கணவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டால் கணவருக்கும் மனைவிக்கும் உள்ள அத்தனை தொடர்பும் ரத்தாகி விட்டது. அதனால் கணவர் மனைவிக்கு ஜீவனாம்சமோ சொத்துரிமையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று. ஆனால்  கணவர் மனைவியை விவாகரத்து செய்திருந்தாலும் மனைவி இரண்டாவது திருமணம் முடிக்கும் வரை கணவரின் வாரிசாகத்தான் மனைவி இருப்பாள்.  கணவன் வேறு ஒரு […]
Read More
சில மூலிகை பழமொழிகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் உணவு மருந்தாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும். சில மூலிகை பழமொழிகள் பற்றி பார்ப்போம். அங்காரிக் காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம், கறிவேப்பிலை என்று தான் பாடுவாள்.
Read More