காலவெட்டி
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன், வேறுபடுத்தும் காலவெட்டியைக் கொண்டலைகின்றன இன்றும் நேற்றும் நேற்று உண்ண இருந்ததை இன்று தேடி அலைவது ஒரு வேட்டை இன்று இருந்திருந்ததை நேற்றே எடுத்துக்கொண்டவர் செய்தது கொள்ளை கொள்ளை என்பது திறன் திறன் கல்வி என்பது வடிவமைக்கப்பட்ட பாசம் பாசச் சுருள்களைக் கைக்கொடுக்கும் நிலையங்கள் ஆசிரியர்களை வெளியேற்றும் வீரத் தொழில்முறைவோரே.. எனவே ஆசிரியரே வெளியேறுங்கள்.. அல்லது நாங்கள் செய்வோம் திரேதாயுகம் முதல் நாங்கள் பயிற்சி பெற்றிருக்கின்றோம் நாங்கள் செய்வோம்.. அவ்வாறே…..
Read More
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… துரோகம்-விரோதம் ஏமாற்றம் – இழப்பு எனும் கடந்த காலங்களின் காலடி தூசுகளை கழுவ மறந்தால்… காட்சிக்கு மனிதராகவும் கனவுக்குள் பிணமாகவும் வாழும் கலைகள் தான் வாய்க்கும்… நேற்று நடந்தவை நேற்றிற்குரியவை… இன்று அவைகள் மாற்றத்திற்குரியவை… மாறி சிந்தித்தால் மானிடம் புரியும்… ஏற்றம் என்பது எல்லோர்க்குமுண்டு மனதால் குணத்தால் உயர்ந்துநின்றால் மகிழ்ச்சிப்பூக்கள்… பூத்துக்குலுங்கும் மணம் வீசி எங்கும் மகிழ்வைக் கொடுக்கும் சேற்றுக்குள் தான் வாழ்வோம் என்று மறக்க மறுத்தால் மனிதம் ஒருநாள் மாண்பை இழக்கும் இது […]
Read More
  • By Magazine
  • |
க.மதிவாணன் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் போது இல்வாழ்க்கையும் சிறப்பாக அமையும். பொருளாதாரம் மேன்மை அடையும் போது இல்வாழ்க்கையும் மேம்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நிலாவால் தான் பூமிக்கு பெருமை. அதுபோல பொருளாதாரத்தால் தான் இல்வாழ்க்கைக்கு பெருமை கிடைக்கும் பொருளாதாரமே நாட்டையும் வீட்டையும் வளப்படுத்தும். பணம் கையில் இல்லாத போது மனிதனின் சூழ்நிலை என்பது கடும் வெயிலில் காலணிகள் அணியாமல் நிற்பது போல பொருளாதாரம் வளர்ச்சியை எட்டும் போது, அவ்வீட்டில் மனக்கவலை, வறுமை, பூசல்கள் எதுவுமே இருக்காது. […]
Read More
மதுவின் சாதனை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்… விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் மதுவின் சாதனை!
Read More
வசூல் வேட்டை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… விதைக்காமல் அறுவடை இதுதான் இந்நாட்களின் மகத்தான வித்தை மந்திரம் தந்திரம் எதுவுமில்லை… மறுதலிக்காமல் நடத்தப்படும் வசூல் வேட்டைக்கு வயது வித்தியாசம் இல்லாத… விளைச்சல்.
Read More
எங்கள் ஓட்டு…
  • By Magazine
  • |
மயூரி சித்தாராமன் எங்கள் ஓட்டு உங்களுக்கே….. ஆங்… ஞாபகம் வந்திட்டு… இப்ப நா வாக்காளரு…! அய்யா நா சொல்லியத கொஞ்சம் கேட்டுட்டு போங்கய்யா.. கட்சிய விட கட்சி மானம் கொடிகட்டிப் பறக்காமே ? அவிய தேர்தல் முடியிறவர சூடு சொரணைய வாடகைக்கு வுட்டுருக்காவளாம்…! அதோ பாருங்க ஒரு கட்சிக்க இனிசியலுக்கு அப்பன் பெயரா மகன்பெயராண்ணு ரெத்தத்தின் ரெத்தங்களுக்கு பாலூத்துயாவளாம்… அப்பப்பா… பருப்புக் கொழம்புக்குள்ள மீனை போட்டு சமச்சமாதி கூட்டணி தயார்… அய்யா.. அரசியல் பிரம்மாக்களே.. தேர்தல் வாக்குறுதி […]
Read More
வட்டக்கும்மி கொட்டுங்கடி கொட்டி ஆடுங்கடி பொங்கலிலே
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஊர்க்கிழவி தலைமையில் அம்மன் பாட்டுக்கு வட்டக்கும்மி கொட்டும் கோயில் முற்றம் காவேரிப் பொங்கும் கொள்ளிடத்து ஆற்றுக்குள்ளிருந்து கருங்காளைகளைக் கழுவித்துடைத்து வண்டிபூட்டி வரும் பூலான்தேவியின் அப்பா கோவில் சுற்றுச் சுவரில் ஏற்றியிருந்த திருவள்ளுவன் பார்க்க செவ்வந்திபூச் சடை பின்னிய இளையவள் குறும்புக்காரி காணும் பொங்கலில் குரவையிட்டு ஆடுகிறாள் ஆடுகிறாள் அவள் அம்மையும் பாட்டியும் அண்டைவீட்டு மாமியும் ஆடி துடியேறி மயங்கிச் சரியும் பெண்டிரின் மருங்கைப் பிடித்து தூக்கி நிறுத்தும் வீராங்கணை தொடை தட்டிச் சிரிக்கிறாள் […]
Read More
புதியதென்றல்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் சுதந்திரப்போர்ப் புயலினிலே தியாகம் செய்தோர்                 சூழ்நிலையில் அமைதியினைச் செய்த நேரம் இதமான விடுதலையின் தென்றல் காற்று                 இந்தியமண் மீதினிலே வீசலாச்சு; முதன்முதலில் நறுமணத்தோ டிங்கே வீசி                 முற்றான இன்பத்தைத் தந்த தென்றல் எதனாலோ சிறிதுசிறிதாக மாறி                 இனியமணம் தனையிழந்து வீசு தின்று! மதசாதி இனபேதம் கலந்தாலோ                 மனிதமெனும் நேயம்தான் குறைவதாலோ சதகோடி நிதிசிலரும் குவிப்ப தாலோ                 சாக்கடையாய் அரசியலும் ஆனதாலோ வதம் செய்யும் வன்முறைகள் நிறைந்தாலோ […]
Read More

  • By Magazine
  • |
உனை கொன்றொழித்து விட்டுத்தான் மறுவேலை ஆம் கொலைக்களத்தை முடிவு செய்துவிட்டேன் ஆயுதங்கள் தேர்வாகிவிட்டன உனை கொலை செய்து விடுகிறேன் பார் விரைவில் நீயில்லாமல் போவாய் எனது சொற்களை தின்று அரித்து விடுகிறாய் எனது இதயத்திற்குள் புகுந்து கரண்டுகிறாய் உனை அழித்தொழித்து விட்டுத்தான் மறுவேலை அழிக்க கையெடுக்கும் போதெல்லாம் எனது நல்ல சொற்களின் இடுக்குகளில் ஒழிந்து கொள்கிறாய் ஆம் நீயொரு பாச்சைதான் உனை அழிப்பதொன்று அவ்வளவு சிரமமில்லை பாச்சை எதிரிதான் துரோகிகள் ஒட்டுண்ணியைப் போன்றவர்கள் நமது ‘மன்னிப்பு’ இடுக்குகளில் […]
Read More
  • By Magazine
  • |
S. லெட்சுமி தங்கம் பாலகிருஷ்ணன். காரவிளை தேன் அருவியாய் பிறந்து தத்தும் அலை யென தவழ்ந்து புன்னகை பூ சொரிந்து அனுப்புகிறோம் 2025 ஐ. வாரீர் வாரீர் இவ்வையக செல்வங்களே!!! பாரீர் பாரீர் சிங்கமென புறப்பட்ட 20 26 ஐ!! செங்கதிரோன் காலையில் மெதுவாக கண்விழிக; செம்மாங்கு பாடியே பறவைகள் பாட்டடிசைக்க.; மானியமும் மீனினமும்; நடனமாடி மகிழ்ந்திருக்க!! செவ்வனே மெல்ல மெல்ல நடை போட்டு மெதுவாய் பிறந்தது புத்தாண்டு!!! மேகமெனும் இரும்பு கதவை திறந்து வந்தான்; செவ்விதழ் […]
Read More