யாருக்கு எது சொந்தம்? (பொதுவுடைமை)
  • By Magazine
  • |
உள்ளத்தின் ஓசைகள் என்னும் நூலிலிருந்து பூமியில் கல் பதித்து எல்லையிட்ட காலம் முதல் வந்தபெரும் தொல்லைகளால் எல்லையில்லா துன்பம்… ஏணிக்கும் எட்டாத ஏற்றத்தாழ்வுகள்… எடுத்தாள இயலா பிரிவினைகள்… உள்ளங்கள் கோணலாய் போனதால் தேடிவந்த மின்னலும் கோணலாகி பன்னல் வேர்கள் முதல்… பாதைகளும் கோணலாகி ஆறுகள்… நதிகளெல்லாம் ஆங்காங்கே அழுதுபுரண்டு அடியோடு வற்றிவிட்டதோ…. மாறுபட்ட சிந்தனைகள் வேறுபட்ட நினைவலைகள்… இத்தனையும் இறைவன் கொடுத்த வரம் அல்ல… இவனே…. தொடுத்த வரம் ஹார்மோன்கள் கர்மங்கள் இரண்டுமே இலக்கணம் புரியாத இடைவெளிகள் […]
Read More
கர்ம வீரர் காமராஜர்
  • By Magazine
  • |
நா.சுயம்பு நீ……. கங்கையைப் போல் புனிதமானவன் காவிரியைப் போல் எழுச்சியானவன் இருந்தும் வைகையைப் போல் எளிமையானவன்! நீ……….. ஜனநாயக இமயத்தில் பூத்த சோஷலிச மலர் சர்வ வல்லமையும் பெற்ற கிங் மேக்கர் இருந்தும் சலனமற்ற ஆறாய் கடந்தவன்! நீ……… கலை மகளின் அவதாரமாய் வந்தவன் மலை மகளின் மன உறுதியை பெற்றவன் இருந்தும் “காமாட்சி” என்றே அழைக்கப் பட்டவன்! நீ…….. சுதந்திர மங்கை மேல் கொண்ட தீராக் காதலால் எந்த சுந்தரியையும் ஏறெடுத்து பார்க்காத சுந்தரன்! நீ…. […]
Read More
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் நலம் நலம் என்பது ஒரு ஊட்டச்சத்து சொல் நலமே ஒருவர் என்றே கடிதம் தொடர்கிறது சந்திக்கும் போது முதலில் கேட்பது நலமா? எத்தனை சொத்து- வசதி இருந்தாலும் நலமே முக்கியமானது நலம் தருவதற்கென்றே நாட்டில் எத்தனை மருத்துவமனைகள்? உறவு- நட்பென ஒருவர்க்கு நலமில்லை என்றால் என்ன பாடுபடுகிறோம் உழைப்பதற்கும் நலம் வேண்டும் தொண்டு செய்வதற்கும் நலமே வேண்டும் அரசு நலமாய் இருந்தால் நாடு நலமாய் இருக்கும் மக்கள் நலமாய் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும் நலம் […]
Read More
குளம்
  • By Magazine
  • |
– பைசல். தக்கலை குளம் என்ற கவிதையை எழுதினேன் கலங்கியது மெல்லமெல்ல தெளியட்டும் குளத்தினுள் ஒரு மீனாக வாழ்கிறேன் குளத்தை  ஒரு தவளை  சுமப்பதைப் பார்த்தேன் இரவில் குளம்  தன்னைத்தானே நீராடுகிறது நட்டநடுவெளியில் ஒரு முதியவன் ஒரு சிறு ஆயுதத்தால் பெருங்குளத்தைத் தோண்டிக் கொண்டிருக்கிறான் ஒருவன் குளத்தை மயிலிறகால் ஆற்றுப்படுத்துகிறான் ஒரு குளத்தை நதிபோல் இழுக்கிறார்கள் இருவர் கைவிடும் போது குளமாகிவிடுகிறது குளத்தின் மேல் பாலம் போட முயல இயந்திரங்கள் மிதக்கிறது பாலங்களும் மிதக்கிறது நீர் நிறைந்த […]
Read More
மீன்கொத்தியின் அலகில் மினுங்குகிறேன்
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கற்சிலையாக்கப்பட்டிருந்த காணாமல்போன ஒரு நாட்டு மீன்கொத்தியைக் கண்டேன் கண்களைப் பொத்தி அதன் மேலொரு மீன்கொத்தியென பொருந்திப் பார்த்தேன் மீன்கொத்தி மீன்கொத்திதான் ஏ கொழுத்த மீன்களே உங்கள் வயிற்றுக்குள் கிடக்கும் எம் நிலத்தின் மூதாததையரின் சதைத்துணுக்குகளைக் கண்டடையும் வகையில் நான் வேட்டையாடுவேன் மீன்கொத்தியின் அலகில் மினுங்குவது வேட்டையே அன்றி மீன் அல்ல…
Read More
மதுவின் சாதனை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்… விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் மதுவின் சாதனை!
Read More
கல்விக்கண்
  • By Magazine
  • |
பத்மநாபன் அறியாமை இமையிங்கே அடைந்திருந்தால்      அவனியிலே அனைவருக்கும் குருட்டுப் பார்வை அறியாமை புரைவிழியின் படலம் தன்னை      அடைத்திருந்தால் அனைவருக்கும் மங்கும் பார்வை அறியாமை எனும் நீண்ட துயிலைக் கொண்டால்      அவனியதன் அசைவினையே அறிதல் ஏது? அறியாமை எனும் போலித் தவமிருந்தால்      ஆன்மாவின் துடிப்பறிதல் என்ப தேது? அறியாமை எனுமிருட்டு அடர்வனத்துள்      அடிவைத்து நடப்போர்கள் வாழ்வுப் பாதை நெறியேதும் தெரியாமல் தத்தளித்தே      நெடுமாழப் புதைக்குழிக்குள் வீழ்ந்தே மாய்வர் அறியாமை இமைதிறந்து […]
Read More
சமூக அவலம்
  • By Magazine
  • |
ஏழையின் குமுறல்! முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வாங்கிய கடனுக்கு வழியில்லை வரதட்சணைக் கொடுமையின் வாழாவெட்டியான மகள்… வழிமறிக்கும் கந்துவட்டியின் கத்திக்குத்துக்குப் பயந்து… ஒரு லட்சம் கடன் வாங்கி ஒழுகிய வீட்டையும் வார்க்கை வீடாக்கியது தவறாகிப்போனது கொரானாவின் கொடுமையில் வசிப்பதற்கே வழியில்லை ஏலத்தால்… நிலத்தையும் இழந்த சோகம்! பசிதீர்க்க வழியில்லை படுத்து இளைப்பாறவும் இடமில்லை…! அரசுகளின் அநியாய ஆட்சிகளால்… அகால மரணத்துக்குள் தள்ளப்படும் நாங்கள் யாரிடம் சொல்லி அழ… கோடிகள் ஆயிரம் வாங்கினால் ஓடிவிடலாம் அயல்நாட்டுக்கு… வாங்கிய கடன்களுக்காய் வாழ்விழந்து […]
Read More
  • By Magazine
  • |
– பைசல். தக்கலை ஒரு கவிஞன் விவசாயிகளைப் போல மொழியை உழுது பயிரிடுகிறான் களையெடுக்கிறான் அறுவடையின் போது எந்த லாபமும் இல்லை செய்வதறியாது திகைக்கும் நிமிடங்களில் அவனால் ஒரு முழு கவிதைத் தொகுப்பினுள் தற்கொலை செய்யமுடியாது அந்தத் தொகுப்பில் மரம் ,கயிறு ,விஷம் குறித்த எந்த கவிதையும் அவன் எழுதவில்லை
Read More
கவிதை
  • By Magazine
  • |
குளச்சல் ரவிச்சந்திரன் குடும்பம் என்னும் மலர் வளையத்தில் வாசம் வீசும் அன்பு தேவதைகளே பெண்கள்,…! தோற்றுப் போனது தோல்விகள் உண்மைதான், காலங்காலம் தொட்டு கிழக்கும் மேற்கும் இதுவரை சமநீதி கண்டதுண்டோ?… இடப்பாகம் அளித்து-ஈசன் அர்த்தநாரி ஆகியும், பூசையோடு பெண்மை மறுக்கப்படுவது மாபெரும் உண்மை,…! இந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தியதி அன்று,,,, “உலகெங்கும் பெண்ணிற்கு எதிரான வன்முறைகள் இல்லை” யென செய்தி வந்தால்…… வெற்றிதான்,
Read More