கை கொடுக்க ஆளில்லாதவர்களுக்கும் தோள் கொடுக்கும்
  • By Magazine
  • |
சமூக ஆர்வலர் குளச்சல் முகம்மது சபீர் ! ‘கை கொடுக்க ஆளில்லாதபோது, தோள் கொடுக்க ஒருவராவது வேண்டும்’ என்ற உயரிய சிந்தனையுடன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தன்னை சமூக சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் குளச்சல் முகம்மது சபீர். கன்னியாகுமரி மாவட்டத்தின் அறியப்படாத பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வரும் இவரை, நம் புதிய தென்றலுக்காக சந்தித்தோம். கேள்வி: இருபது ஆண்டுகால நீண்ட சமூக சேவைப் பயணம்… இந்த ஆர்வம் எப்படித் தொடங்கியது? பதில்: சமூகத்தில் […]
Read More
வர்ம அடிமுறை வரலாற்றின் வாழும் சாட்சி  கிள்ளியூர் கே.ஆர்.ராஜ்குமார் ஆசானுடன் ஒரு நேர்காணல்!
  • By Magazine
  • |
குமரி மண்ணின் வீரக்கலையான வர்மம் மற்றும் அடிமுறைத் துறையில் சுமார் 70 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் 82 வயது நிறைந்த தமிழ் வித்வான் கே.ஆர். ராஜ்குமார் ஆசான் அவர்கள். இரண்டு முதுகலை (M.A) பட்டங்கள் பெற்ற கல்வியாளரான இவர், தனது பாரம்பரியக் கலை அறிவைப் பகிர்ந்து கொள்கிறார். கேள்வி: ஆசான் அவர்களே, கல்விப்புலத்தில் இவ்வளவு பட்டங்களைப் பெற்ற உங்களுக்கு, இந்த வர்ம மற்றும் தற்காப்புக் கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி? பதில்: எனது குடும்பமே ஒரு […]
Read More
  • By Magazine
  • |
கார்த்திகாவின் பேட்டி பூ.வ.தமிழ்க்கனல் ‘பேசும் தென்றல்” என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள், கார்த்திகாவுக்கு. அதற்கேற்ப இவரது பேச்சில் தமிழ் தென்றலாகத் தவழ்கிறது. இலக்கியம், பட்டிமன்றம், தன் முன்னேற்றம் என மேடைகள் தோறும், அரங்கங்கள் தோறும் பேச்சு வீச்சைக் காட்டும் கார்த்திகா, வரிசையாய் வந்து விழும் வார்த்தைச் சரம், அதில் வைரக்கற்களாய் ஒளிரும் கருத்து ஆழம் என்று இவர் பேச்சில் அறிவு மின்னல் தெறிக்கிறது. உங்கள் ஊர், குடும்பம் பற்றி,,, நெல்லை மாவட்டம் சுத்தமல்லி எனது சொந்த ஊர். ‘கல்லாலே […]
Read More
ஒப்பந்தம் எழுதிக்கொடுத்து தற்காப்பு கலை படித்தேன்முருகன் ஆசான் பேட்டி
  • By Magazine
  • |
தற்காப்பு கலையின் மீது உள்ள ஆர்வத்தால் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்து தற்காப்பு கலை கற்றுக் கொண்டேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு அருகே உள்ள முருகன் ஆசான் பூவங்கா பரம்பு என்ற பகுதியை சேர்ந்த சித்த வர்ம வைத்தியரும், களரி கராத்தே பயிற்சியாளருமான திரு. முருகன் ஆசான் அவர்களை புதிய தென்றலுக்காக சந்தித்தோம். நீங்கள் யாரிடமிருந்து களரி தற்காப்பு கலை கற்றுக் கொண்டீர்கள் ? நான் பாரம்பரியமாக களரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது […]
Read More
வீரனாக ஆவதற்காக களரி படித்தேன்    களரி ஆசான் பூராடன் பேட்டி
  • By Magazine
  • |
வீரன் ஆவதற்காக ஆசைப்பட்டு களரி கலையை படித்தேன் என்கிறார் 85 வயதான பூராடன் ஆசான் அவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் எஸ். டி. மங்காடு, அருகே பருத்திவிளை என்ற கிராமத்தில் உள்ள  அவரது வீட்டில் புதிய தென்றலுக்காக சந்தித்தோம் . தள்ளாத வயதிலும் படிக்கட்டு இல்லாத தனது பழைய வீட்டில் இருந்து தனியாக இறங்கிவந்து தன்னம்பிக்கையுடன்    வீரமாக அவர் பேட்டி கொடுத்தார். இதோ அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்.. நீங்கள் களரி கலையை பயிற்சி செய்ய காரணம் என்ன […]
Read More
விவசாயம் ஒரு தொழில் அல்ல   அது வாழ்க்கையே
  • By Magazine
  • |
– பசுமை சாம்பியன் விருதுபெற்ற அக்ரி.ஒய்.ராஜகுமார் உணவு இல்லாமல் மனிதனால் உயிர் வாழ முடியாது அத்தகைய உணவு கிடைப்பதற்கு விவசாயிகள் உயிர்நாடியாக செயல்படுகிறார்கள் விவசாயம் இல்லாவிட்டால் மக்கள் பட்டினியால் உயிர் இழக்க வேண்டிய நிலை வரும் ஆனால் அந்த விவசாயிகளை கவுரவிக்கவோ பாராட்டவோ யாரும் முன்வருவதில்லை மட்டுமல்ல இன்றைய தலைமுறையினர் யாரும் விவசாயத்தை விரும்பவில்லை என்பதுடன் விவசாயம் செய்வது இன்று கேலிக்குரிய தொழிலாக மாறியிருக்கும் சூழலில் விவசாயிகளை ஊக்குவித்து கவுரவித்து  விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விதைத்து ஏற்படுத்தி […]
Read More
அழிவின் விளிம்பில் பாரம்பரிய போர்க்கலை பாதுகாக்க முன் வருமா? அரசு…!
  • By Magazine
  • |
சிரமக்கலை ஆசான் நாணப்பன் பேட்டி சிறந்த பாரம்பரிய தற்காப்பு கலைகளுள் சிரமக்கலையும் ஒன்று இந்த கலையை கற்றுக் கொள்வது என்பது மற்ற கலைகளை ஒப்பிடும்போது மிகவும் சிரமமானது என்பதாலோ என்னவோ இந்த கலைக்கு சிரமம் என்று நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட ஆசான்களிடம் காணப்படும் இந்த சிரமக்கலை இன்று பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றாலும் ஒரு சிலரிடம் மட்டுமே இன்றும் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிரமமான சிரமக்கலையை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிப்பதை தனது வாழ்நாள் […]
Read More
நோக்கு வர்ம ஆசான் பிரகாசன் குருக்கள் பேட்டி
  • By Magazine
  • |
தற்காப்புகலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் ஒளிந்து மாறும் யுக்தியை கடைபிடித்தால்  முன்னேறலாம் என்கிறார். பிரபல நோக்குவர்ம ஆசான் என அறியப்படும் திரு.பிரகாசம் குருக்கள் புதிய தென்றலுக்காக அவரை அவரது மருத்துவமனையில் சந்தித்தோம்.  களரி ,வர்மம் போன்றவற்றைப் பற்றி நமது குழுவினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உற்சாகமாக பதில் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ஐயா தங்களின் களரி பயிற்சி பற்றி கூறுங்கள்? நான் எனது களரி கூடத்தின் மூலம் மாணவ மாணவிகளுக்கு களரிபயிற்சி அளித்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் வன்முறைகள் […]
Read More
பழங்கால தமிழகத்தில் (வில் ஊணி) அனகோண்டா பாம்பா?
  • By Magazine
  • |
பாம்பு வைத்தியர் அதிர்ச்சி தகவல் …!!! பழங்கால தமிழகத்தில் வில் ஊணி என்ற அனகோண்டா போன்ற பிரம்மாண்டமான பாம்பு வாழ்ந்திருக்கலாம் என்று கூறுகிறார் பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம். கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு அருகே கண்ணங்கரை விளை பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம் (66) அவர்களை புதிய தென்றலுக்காக அவரது வீட்டில் சந்தித்தோம். பாரம்பரிய விஷ வைத்தியரான அவர் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக அவரது வீட்டில் இதுவரை மின்சார இணைப்பு இல்லை. செல்போன், […]
Read More
தற்காப்புகலை ஆசான் ஹாரிஸ்
  • By Magazine
  • |
காவல்துறை அதிகாரியிடம் பரிசு பெற்றேன் எனது தற்காப்பு கலை நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரியிடம் இருந்து பரிசு பெற்றது மறக்க முடியாத சம்பவம் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த திரு. ஹாரிஸ் ஆசான் புதிய தென்றலுக்காக குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு , பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது நமது கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் … தாங்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டது எப்படி?  எனது பெயர் ஹாரிஸ் ஆகும். […]
Read More