சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 286-வது கருத்தாய்வுக் கூட்டதமானது, திரு. ஜாண் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மூலச்சல். டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.04.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.ஜெரின் ஆசான் உடல் உஷ்ணம், மேகநோய் இவற்றுக்கு பற்பம் செய்முறையை கூறினார். மரு .கமலக்கண்ணன் தைராய்டு குணமாக சூரணம், குழந்தையின்மைக்கு சூரணம், சிறுநீரகக்கல் குணமாக சூரணம், மூட்டுவலிகளுக்கு லகு தைலம் செய்முறைகளை தெளிவாக கூறினார். அடுத்ததாக  திரு. ஜெகஜீவன் ஆசான் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான்,   மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.03.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு. இராஜன் ஆசான் பித்தப்பை கல் கரைய கரிசலாங்கண்ணி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறி, அதற்கான கசாயம் ஒன்றினையும் கூறினார். அடுத்ததாக, மரு. கமலக்கண்ணன் மலச்சிக்கலுக்கு மாத்திரை செய்யும் […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் வாறிளகி வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சிப்பிச்சக்கரவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் வாறிளகிவர்மம் பற்றி அறிவோம். கைச்சிப்பி எலும்பின் கீழ்குழியிலிருந்து (7th rib border) முதுகெலும்பு நோக்கி இருவிரல் தள்ளி தசைகள் பொருந்தும் குழியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்கமுந்தான் வர்மம், வாறிளக்கி வர்மம், சிப்பிச்சதை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “வானென்ற வாறிளகி தலத்தைக்கேளு வன்மையுள்ள சீப்பெலும்பில் தானே தானென்ற தாழ் குழியோரஞ்சார்ந்த உள்வளைவில் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 281-வது கருத்தாய்வுக் கூட்டமான திரு. செல்வநாதன் ஆசான் தலைமையில் திரு. இராஜன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 02.11.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில்  வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.இராஜன் ஆசான் சுவாசகாச சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெரின் ஆசான் வாலை ரசம் எடுக்கும் முறையை தெளிவாகக் கூறினார். மேலும் தோல்நோய்களுக்கு ரச பற்பம் செய்யும் முறையையும் கூறினார். அடுத்ததாக, திரு.அனில்குமார் ஆசான் ஆஸ்துமா, […]
Read More
சரித்திரப்பதிவின் முதல்பெண் மருத்துவர் மெரிட் ப்ட்டா
  • By Magazine
  • |
நண்பர்களே, இப்போது நான் கூறுவது ஒரு சரித்திரம் பதிவிட்ட உண்மை நிகழ்வுகள். பொதுவாக பெண்களைப் பற்றிய பதிவுகள் குறைவாக  கிடைக்கின்றன. நான் ஆதிகால பெண் மருத்துவர்களைத் தேடியபோது எதிர்பாராமல் கிடைத்தவர் தான் மெரிட் ட்டா (Merit-Ptah) என்ற பெண் மருத்துவர். இதில் Ptah என்பதற்கு “Ptah கடவுளின் பிரியமானவர்” என்று பொருளாம். இவர் மெரிட் ட்டா (Merit-Ptah) எகிப்தின் இரண்டாம் வம்சத்தின் போது, பாரோவின் நீதிமன்றத்தின் ஒரு பெண் தலைமை மருத்துவராக கருதப்பட்டார். அவரது காலம் கிமு […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 280-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மருத்துவர்.த.இராஜேந்திரன், மருத்துவ கமலகண்ணன், திரு.கே. செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 05.10.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர். கமலகண்ணன் மூட்டுவலிக்கு எளிய முறையில் சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் பாரம்பரிய மருத்துவம் குறித்து தெளிவாக உரையாற்றினார். அடுத்ததாக, திரு.ஸ்டீபன் ஆசான் நாபிரணம் மாற எளிய மருந்தினையும், பெரும்பாடு குணமாக எளிய மருந்து […]
Read More
சித்தமருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA–வின் 279-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கபரியேல் ஆசான் தலைமையில் திரு.கே. செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன், திரு.கருணாநிதி ஆசான், மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 07.09.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.கபரியேல் ஆசான் வர்மக்கலையை சிறந்த முறையில் கற்று உலகெங்கும் பரவச்செய்ய வேண்டும் என்றும் கூறினார். அடுத்ததாக திரு. கருணாநிதி ஆசான் திறிபலா சூரணம் செய்முறையை கூறினார். அருத்ததாக மரு.ஷேக் முகமது பிரளி தைலம் […]
Read More
சித்தமருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 278-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு. இராஜன் ஆசான், திரு.கே. செல்வநாதன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 03.08.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் துருசு சுண்ணம் செய்முறையை செய்து காண்பித்தார். அடுத்ததாக, திரு. இராஜன் ஆசான் மேகநோய்கள், கை கால் எரிவு, மேகவறட்சை, எலும்புருக்கி, நீர் சுருக்கு, உடல் வறட்சி இவற்றை குணப்படுத்தும் […]
Read More
  • By admin
  • |
நூல் மதிப்புரை… “ஆட்டுக்குட்டி என்ற நூலை வெளியிட்டுள்ளார் கவிஞர் குமரி ஆதவன். இந்த நூலில் அநியாயங்கள், அறியாமைகள், மூடநம்பிக்கைகள் அவற்றின் மூலம் மனித சமுதாயம் அடைந்து வரும் துன்பங்கள் அந்த துன்பங்களை கூட கடவுள், சாதி, மதம் என்ற பெயரால் ஆதரிக்க கூடிய மனிதர்கள் என்ற வகையில் மனித சமூகத்தில் நிலவி வரக்கூடிய சீர்க்கேடுகளை சுமார் 73 கவிதைகள் மூலமாக வெளிக் கொண்டு வந்துள்ளார் நூலாசிரியர்.       ‘’நம்பிக்கையை மெச்சினோமென்று      அசரீரி சொல்ல      அநியாயமாய்ப் […]
Read More
  • By admin
  • |
வாவுபலி விவசாய திருவிழா… மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் ஆடி பெருக்கினையொட்டி நடைபெறும் 99-வது வாவுபலி பொருட்காட்சி துவக்க நிகழ்வானது குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி மண்டபத்தில் அன்று (18.07.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் முன்னோர்களுக்கு தற்பனம் அளிக்கும் விதமாகவும், பொதுமக்கள் மற்றும் […]
Read More