- By Magazine
- |
சுதந்திரத்தின் 80-ஆவது அடிச்சுவட்டில்…காலப் பெருவெளியில் எண்பது ஆண்டுகள் என்பது ஒரு கண நேரமாகத் தோன்றலாம்; ஆனால், ஒரு தேசிய இனத்தின் விழிப்பிலும், அதன் ஜனநாயகப் பயணத்திலும் எண்பது ஆண்டுகள் என்பது காலத்தால் அழியாத புதிய சரித்திர அத்தியாயம். 2026-ஆம் ஆண்டின் இந்த ஆகஸ்ட் 15 விடியல், வெறும் தேதியால் மட்டும் குறித்தொதுக்கப்பட்ட ஒன்றல்ல; அது பாரத தாயின் விலங்கொடித்த தியாகங்களின் நீட்சி, தமிழ் மண்ணின் கம்பீரமான தேசிய உணர்வின் மலர்ச்சி! “ஆடுவோமே பள்ளு பாடுவோமே – […]
Read More