• By Magazine
  • |
சுதந்திரத்தின் 80-ஆவது அடிச்சுவட்டில்…காலப் பெருவெளியில் எண்பது ஆண்டுகள் என்பது ஒரு கண நேரமாகத் தோன்றலாம்; ஆனால், ஒரு தேசிய இனத்தின் விழிப்பிலும், அதன் ஜனநாயகப் பயணத்திலும் எண்பது ஆண்டுகள் என்பது காலத்தால் அழியாத புதிய சரித்திர அத்தியாயம். 2026-ஆம் ஆண்டின் இந்த ஆகஸ்ட் 15 விடியல், வெறும் தேதியால் மட்டும் குறித்தொதுக்கப்பட்ட ஒன்றல்ல; அது பாரத தாயின் விலங்கொடித்த தியாகங்களின் நீட்சி, தமிழ் மண்ணின் கம்பீரமான தேசிய உணர்வின் மலர்ச்சி!  “ஆடுவோமே                                                                           பள்ளு பாடுவோமே – […]
Read More
வீடு
  • By Magazine
  • |
– இரா.அர்ச்சனாதேவி ஆமாத்தியன்விளை. ஈத்தாமொழி அஞ்சல். அடுத்தடுத்து வாடகை வீட்டிற்குச் சென்ற போதும் வசதியில்லா குளியலறை, இடிந்த கழிப்பறை, தொந்தரவு தரும் பக்கத்து வீடு, வீட்டைச்சுற்றி வரும் வீட்டுக்காரர் “இது உங்கள் வீடல்ல” அழுத்தமாய் சொல்லும்… மனது கனவு நனவாகிய போது…. என் வீடு என்ற நினைப்பே சுகம்! போனது பல வருடங்கள், என் வீடு அம்மா வீடானது, நான் புகுந்தது மாமியார் வீடானது, மீண்டும் ஒரு தேடல், வந்தது மனதோடு மழைச்சாரல், எங்கள் உழைப்பில் உருவாகிய, […]
Read More
  • By Magazine
  • |
நாகரிகத்தின் வேகமான வளர்ச்சியில், மனிதன் அடைந்த சாதனைகளுக்கு ஈடாக அவன் இழந்த இயற்கைச் செல்வங்களில் அமைதியும் ஒன்று. மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில், சுற்றுச்சூழலில் விரும்பத்தகாத மற்றும் மிதமிஞ்சிய சப்தங்கள் கலப்பதே ஒலி மாசு எனப்படுகிறது. ஒலி மாசுவிற்கான முதன்மை காரணங்கள்ஒலி மாசு ஏற்படுவதற்கு இயற்கை காரணங்களை விட மனிதனின் அன்றாட நடவடிக்கைகளே முக்கியப் பங்காக அமைகின்றன:                 போக்குவரத்து வாகனங்கள்: சாலைகளில் இயங்கும் கார்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்களின் இரைச்சல் மற்றும் தொடர்ச்சியான […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ சீனாவில் சிறந்த ஒரு கதை இருக்கிறது. ஓர் அரசனுக்கு தன் பிரதம மந்திரி மேல் கோபம் வந்து விட்டது. என்னவோ செய்துவிட்டான். எனவே அவனுக்கு அரசன் மரணதண்டனை விதித்தான். அரசனின் ஆணைப்படி மரணதண்டனை விதிக்கப்பட்டவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பது ஒரு வழக்கமாக இருந்தது. தண்டனை நிறைவேற்றப்பட ஒரு நாள் இருக்கும் போது அரசன் அவனிடம் போக வேண்டும். என்ன ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். மரண […]
Read More
குவாண்டம் கணினிகள்
  • By Magazine
  • |
மருத்துவ உலகில் நிகழப்போகும் பிரம்மாண்ட புரட்சியும் இந்தியாவின் நிலையும் – சிறப்புப் பார்வை ஸ்ரீ காளீஸ்வரர் செ, இயற்பியல், கணினி அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளின் சங்கமமாக உருவெடுத்துள்ள குவாண்டம் கணினி (Quantum Computing) தொழில்நுட்பம், மனித குலத்தின் சுகாதார அமைப்பையும் நோய் தடுப்பு முறைகளையும் வேரிலிருந்து மாற்றியமைக்கும் ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்பப் புரட்சியின் தொடக்கப் புள்ளியில்  நம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தற்போது உள்ள டிஜிட்டல் வகையிலான சூப்பர் கணினிகளால் பல ஆண்டுகள் கணக்கிட வேண்டிய […]
Read More
  • By Magazine
  • |
ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் சரியான முறையில் நிர்வகிக்கப்படாமல் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் கலக்கின்றன. இதில் பெரும்பாலானவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், உணவுப் பொதிகள் போன்றவை. காலப்போக்கில் இவை சிறிய மைக்ரோபிளாஸ்டிக்குகளாக உடைந்து, பல நூறு ஆண்டுகள் இயற்கையில் நீடிக்கின்றன. இதன் காரணமாக மீன்கள், ஆமைகள், கடல் பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. சில உயிரினங்கள் பிளாஸ்டிக்கை உணவாக நினைத்து விழுங்குகின்றன; சில பிளாஸ்டிக்கில் […]
Read More
19 வயதில் தொடங்கிய ஒரு இளைஞனின் இரத்த தானம்…
  • By Magazine
  • |
 இன்று ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக விளங்கும் அமைப்பின் சமூக சேவகர் திரு.ஸ்டெபி அவர்களை புதிய தென்றலுக்காக சந்தித்தபோது கேள்வி: வணக்கம் . உங்களைப் பற்றியும், அன்னை அறக்கட்டளை குறித்தும் கூறுங்கள் பதில்:  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகிலுள்ள அன்னை நகர்தான் எனது சொந்த ஊர். நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும், எம்பிஏவும் (B.E, MBA) முடித்துள்ளேன். தொழில்முறையில் ஆயில் & கேஸ்   (Oil & Gas) துறையில் QA/QC இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறேன். இதன் நடுவேதான் அன்னை அறக்கட்டளையின் […]
Read More
வயது ஒரு தடையல்ல
  • By Magazine
  • |
– சஜிபிரபு மாறச்சன் சாதனைகள் படைத்து உயர்வாழ்வு வாழ்வதற்கு வயது ஒரு காரணமே அல்ல. எந்த வயதிலும் எப்போதும் சாதிக்கலாம். அறிஞர்களின் பெருமக்களின் வாழ்வை பார்ப்போம். டாக்டர் ஜான்ஸன் கவிஞர்களின் வாழ்க்கை என்னும் நூலை எழுதினார். அது மாபெரும் புகழை கொடுத்தது. உலகமே போற்றும்படி அந்த நூலை எழுதிய போது டாக்டர் ஜான்ஸனுக்கு  வயது எழுபத்தெட்டாகும். அரிஸ்டாட்டில் பற்றி தெரியாதவர்கள் எவரும் இல்லை என்று கூறுமளவுக்கு மிகவும் புகழ் பெற்றவர். இவர் தனது 50-வயது வரையில் எந்தவித […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் வெவ்வேறு விதமான விவாகரத்து மனு இந்தியாவில் பலவிதமான மதங்கள் இருக்கையில் ஒவ்வொரு மதத்தையும் சார்ந்தவர்களுக்கு ஏற்றவாறு விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. இந்து விவாகரத்து மனு (Hindu Marriage Original Petision (H.M.O.P)) இந்துக்களாலும், சீக்கியர்களாலும், பவுத்தர்களாலும், ஜெயினர்களாலும் தாக்கல் செய்யப்படுகிறது. சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், இந்துக்கள் என்று அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் அவர்களுக்கு இந்து விவாகரத்துச் சட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. சில தருணங்களில் கணவர் கிருஸ்தவராக இருந்து மனைவி […]
Read More
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் மறைமலையடிகளின் பெயர் தொடக்கக் காலங்களில் (1916-க்கு முன்பு) நாகை எஸ்.வேதாசலம் பிள்ளை என்றும் சுவாமிவேதாசலம் என்றுமே அறிமுகமாயிருந்தது. தமிழைத் தமது 15-ஆம் அகவையில் கற்கத் தொடங்கிய இவர் 21 அகவைக்குள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் 15.07.1876 இல் பிறந்தார். நாகைப் புத்தகக்கடை நாராயணசாமியிடம் தமிழைக் கற்றார். பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனாரிடம் தொடர்பு கொண்டு, அவரது பரிந்துரையின் பேரில் திருவனந்தபுரத்தில் தமிழாசிரியத் தொழிலில் அமர்ந்தார். சில ஆண்டுகள் கழித்துச் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகவும் துறைத் […]
Read More