- By Magazine
- |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் கணவர் இறந்து போனாலும் மனைவிக்கு தொடரும் ஜீவனாம்சம் பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் ஒரு கணவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டால் கணவருக்கும் மனைவிக்கும் உள்ள அத்தனை தொடர்பும் ரத்தாகி விட்டது. அதனால் கணவர் மனைவிக்கு ஜீவனாம்சமோ சொத்துரிமையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று. ஆனால் கணவர் மனைவியை விவாகரத்து செய்திருந்தாலும் மனைவி இரண்டாவது திருமணம் முடிக்கும் வரை கணவரின் வாரிசாகத்தான் மனைவி இருப்பாள். கணவன் வேறு ஒரு […]
Read More