• By Magazine
  • |
உலக நாடுகள் முழுவதுமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் “டிரம்பின்” பதவி ஏற்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் தடாலடி திட்டங்களும் உலக அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு வருகிறது. அமெரிக்காவின்     47-வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட “டிரம்பின்” பதவி ஏற்பு விழாவில் அந்நாட்டின் பெரும் பணக்காரர்கள், பெரு நிறுவனங்களின் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் அரசு பிரமுகர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமமந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு முடிந்த உடனேயே பல ஆவணங்களில் கையெழுத்திட்ட “டிரம்பின்” தீர்மானங்களும் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் அரசு கல்வி நிலையங்கள் மீதான நம்பிக்கைகளை மக்களிடமிருந்து அப்புறப்படுத்துதல் என்பது காலந்தோறும் நடந்து கொண்டிருக்கின்ற ஓர் தொடர் செயல்பாடு. கல்வியை தனியார் மயமாக்கியப் பிற்பாடு, அரசு கல்வி பால் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களை தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி நகர்வதற்கான ஆபத்தை விளைவிப்பது நல்லது அல்ல. அரசு கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் மிக முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் அது பற்றிய அக்கறை இல்லாது வேறு என்னவெல்லாமோ நெருக்கடிகளை […]
Read More
  • By Magazine
  • |
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக 49-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சூளல் உலகம் முழுவதும் ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ஏனெனில் பதவியேற்ற உடனையே சுமார் 100-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் சீர்திருத்தம் கொண்டுவர கையெழுத்திடப் பட்டுள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் வெளிப்படுத்தி உள்ளன. அதில் முக்கியமானது குடியுரிமைச் சட்டம். இது அங்கு குடியேறி பணிபுரியும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக அமையும் என்பதும் குறிப்பாக பெரும்பான்மையாக குடியேறி இருக்கும் இந்தியர்களையும் மிகவும் பாதிக்கும். இந்தியாவும் […]
Read More
அரசு கல்வி நிலையங்களில் பணிநியமனம்
  • By Magazine
  • |
தலையங்கம் – இரா. அரிகரசுதன் அண்ணா பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் குறித்த புதிய முடிவை அறிவித்திருக்கின்றது. அதன்படி உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்ற நடைமுறையை 20.11.2024 முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருப்பதை அறியமுடிகின்றது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியிருக்கும் இந்த சுற்றறிக்கையின் மூலம் இனிமேல் நிரந்தர உதவிபேராசியர்களோ, அலுவலர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் […]
Read More
  • By Magazine
  • |
ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பது பல கோணங்களைச் சார்ந்தது. அதில் அரசின் முதல் நோக்கம் மக்களின் வாழ்வியல் சார்ந்த அக்கரை. உணவு, வாழ்விடம், ஆரோக்கியம், கல்வி, விழிப்புணர்வு போன்றவைகளாகும். அதை சார்ந்து விவசாயம், சுகாதாரம், அறிவியல் கல்வி, நீராதாரம் போன்றவைகள் முதன்மையாக பராமரிக்கப்பட வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டியதுமாகும். மக்களின் விழிப்புணர்வுக்குள் இத்தகைய அவசிய தேவைகளின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். எங்கு மக்கள் அச்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் துன்பப்பட்டு வாழ்கிறார்களோ அங்கு மனவளமும், உடல்நலமும் […]
Read More
உருண்டு திரள வேண்டாம்! போர் பதட்டம்
  • By admin
  • |
நவீன அறிவியல் வளர்ச்சியும் அணு ஆயுதப் பெருக்கமும் இன்று உலகம் முழுவதுமுள்ள  மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் இரண்டு உலகப்போர்களும் பலிவாங்கிய உயிர்கள் எண்ணிலடங்காதவை. இங்கிலாந்து, சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் இழந்தன. இன்று உலகம் முழுவதும் சங்கிலித்தொடர் போல் தொடர்புறும் நாடுகளின் போர்ப்பதற்றம் மீண்டும் ஓர் மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுத்து விடுமோ என அறிஞர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போர்களால் உலகம் […]
Read More
தலையங்கம்
  • By admin
  • |
அன்புள்ள வாசகப் பெருமக்களுக்கு வணக்கம், இந்தியா எனும் சனநாயக நாடு பல்வேறு கோணங்களிலும் தலைசிறந்த நாடு. கல்வி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல், ஆன்மீகம், தொழில்நுட்பம் எனும் அனைத்து வளர்ச்சிகளும் நிறைந்த நாடு. எனினும் மெருகூட்டப்படாத தார்மீக நெறிகளால் அறிவுத்திறனிலும் தன்னம்பிக்கையிலும் முழுமையடைய முடியாததை எல்லாப் பகுதி மக்களிடமும் காணமுடிகிறது. கோடிகள் படைத்தவர்கள் அரசின் ஆயிரம் கரங்களையும் பற்றிப் பிடித்து நிற்க, ஆதரவற்ற மக்கள் கோடிக்கோடியாய் நிலைகுலைந்து வாழுகின்றனர். பார்த்தால் பளபளக்கும் பட்டுவேட்டிக்குள் பதைபதைக்க வைக்கும் நச்சரவைப் போன்று […]
Read More