- By Magazine
- |
இலக்கியங்கள் என்பவை சமூகத்தின் கண்ணாடி மட்டுமல்ல, அவை சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஒரு கருவியும் கூட. அந்த வகையில், முனைவர் செந்துறை சி. தங்கராசு அவர்கள் படைத்துள்ள ‘மங்கள நாட்டு மாணிக்கங்கள்’ நாவல், இன்றைய உலகளாவிய சமூகக் குழப்பங்களுக்குத் தீர்வாக ஒரு சிறந்த ஜனநாயகக் கட்டமைப்பை முன்மொழிகிறது. ஒரு தேசம் எப்படி இருக்க வேண்டும், அங்கு நிர்வாகம், சட்டம் மற்றும் நீதி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மிக நுட்பமாக விவரிக்கும் இந்த நாவல், ஒரு கற்பனை நாட்டின் […]
Read More