மாடல்ல மற்றை யவை
  • By Magazine
  • |
 தலைவாசல் திருவள்ளுவர் உலகப் பொதுமறை  எழுதிய ஒப்புமை மிக்கப் புலவர். திருக்குறள் வெள்ளித்தட்டில் வைத்த தங்க ஆப்பிள்… என்கிறார் மேலைநாட்டறிஞர் ஒருவர். வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுஆதி? ஒருகுலத்துக்கொருநீதி… என்ற  மனோன்மணீயம் சுந்தரனார், மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான் (குறள்972)..என்ற குறள் போன்றவற்றை கற்கை நன்றே கற்கை நன்றே                        பிச்சைப்புகினும் கற்கை நன்றே… என்கிறார் அவ்வை. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக […]
Read More
சொற்களில் முளைத்த நிலம்
  • By Magazine
  • |
நூலறிமுகம் – கூடல்தாரிக் ‘முதலெனப்படுவது நிலத்தோடு பொழுதே’ என்பார், தொல்காப்பியர்.அந்த வகையில் நிலமே மனிதனின் முதல் அடையாளமாகத் திகழ்கின்றது. இத்தகு சிறப்பு மிகுந்த நிலத்தினை உயிர்ப்பாக வைத்திருக்கும் உழுகுடிகளின் வாழ்வைப் பேசுகின்றன. ஏர் மகாராசனின் நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைத்தொகுப்பு..  இயற்கைச்சீற்றங்கள், அதிகார வர்க்கத்தின் அபகரிப்பு என நிலம் எளியவர்களின் கரங்களை விட்டு வெளியேறிச்சென்று விடுகின்றது.நிலமற்ற மனிதர்களின் வாழ்வு வார்த்தைகளால் வடிக்க இயலாதது. ஏர் மகாராசன் அவர்கள் மனிதர்களின் துயரங்களை நிலங்களும் அடைவதாக எழுதியிருப்பது இத் தொகுப்பினை […]
Read More
படைப்பாளியான பனைத் தொழிலாளி!
  • By admin
  • |
ஏராளமான பலன்களை வாரிக் கொடுக்கும் மரங்களில் முக்கியமான பனங்கற்கண்டு என அதன் பலன்கள் ஏராளம். அவற்றோடு கைவினைக் கலைஞர்களையும் கலைப் பொருட்களின் ஊடே வாழ வைத்துக் கொள்வதிலும் பனை மரத்திற்கு இணை இல்லை! இத்தகு பனையின் பெருமிதம் குறித்தும், பனை சாகுபடி நுட்பங்கள் குறித்தும் முன்னாள் பனை தொழிலாளியான அன்பையன்(67) என்பவர் கட்டுரைத் தொகுப்பாக எழுதி நூலாக்கியிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ‘பனையோடு உறவாடு’ என்னும் அந்தப் புத்தகம் பனை மரத்தை நடுவது, வளர்ப்பது, சாகுபடி நுட்பங்கள், கருப்பட்டி, […]
Read More