- By Magazine
- |
செந்தாமரையின் தாய்மை உள்ளம்! மற்றும் வாழ்வியல் கதைகள் என்ற நூலை எழுதியுள்ளார் முனைவர் செந்துறை. சி. தங்கராசு அவர்கள் சிறுகதை தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த நூலில் (1)-செந்தாமரையின் தாய்மை உள்ளம், (2)-புனிதவதி வெண்ணிலாவின் புதுமை காதல் வாழ்வு, (3)-வெள்ளையம்மாளின் அர்ப்பணிப்பு, (4)- கேள்விக்குறியில் காவேரியின் வாழ்வு, (5)-கோப்பெருந்தேவியின் நிறைவேறாத ஆசை, (6)-மலர்மங்கையின் பரிதாப வாழ்வு (7)- குடியினால் குலமே அறுந்தது (8)- இறையருளில் இரத்தினவேலு (9)- ஆசிரியர் -மாணவர்களின் அற்புத உறவுகள் என்ற ஏழு கதைகளிலும் இரண்டு […]
Read More