- By Magazine
- |
– சஜிபிரபு மாறச்சன் எப்போதும் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக, ஆடிப்பாடி விளையாடலாம் என்று தான் நினைக்கிறோம். இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மனவலிமையுடன் நாம் எதிர்கொள்ள பழக வேண்டும். முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லாமல் மண்ணில் வாழ்க்கை இல்லை. இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம் தான் மனிதனின் சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலையை இழக்கிறான். துன்பம் வரும் போது அவனுள் விழிப்புணர்வு பிறக்கிறது. இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன. துன்பமும், […]
Read More