- By Magazine
- |
SAVKIA – வின் 201-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கருணாநிதி ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன், திரு.வடமலை நாராயணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 04.07.2026 அன்று சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.வடமலை நாராயணன் அக்குபஞ்சர் மருத்துவம் குறித்து உரையாற்றினார். அடுத்ததாக திரு.இராஜேந்திர பிரசாத் முத்திரை, யோகா குறித்து பேசினார். மரு.கமலகண்ணன் ஆசான் ஒற்றைதலைவலி, பீனிசத்துக்கு தைலம் செய்முறையைக் கூறினார். மேலும் நடுக்குவாத சூரணம் செய்முறையையும் கூறினார். […]
Read More