நதி  கற்று தரும் பாடம்
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் விரிந்த வானம், பரந்த நீலக்கடல், கனி தரும் மரம், வீசும் காற்று, எரியும் நெருப்பு, ஓடும் நதி என்று எவ்வளவோ வளங்களை இப்பிரபஞ்சம் நமக்கு அளித்திருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றையும் நாம் ஊன்றி பார்த்து உள்ளம் தேய்ந்தால் எத்தனையோ வாழ்க்கைப் பாடங்களை நாம் அவற்றிடம் கற்றுத்தேர்ந்து, அறிவுத் தெளிவை நாம் அடையலாம். ஓடும் நதி நமக்கு சொல்லி கொடுக்கும் பாடத்தை, நான்கு வேதங்களும் பதினெட்டு புராணங்களும் கூட சொல்லித் தருவதில்லை. நதியின் தொடக்கம் முதல் […]
Read More
திரிச்சூர்  15-வது  உலக நாடக விழா- 2025
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்.. புகைப்படங்கள் கணேஷ் ராமையா கேரளாவில் கொச்சின்  எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, கொல்லம், கண்ணூர் உள்ளிட்ட பல நகரங்களுக்கு வரலாற்றுச்  சுற்றுலாவுக்குகென நண்பர்களோடு  பயணப்பட்டிருக்கிறேன் ஆனால் தூரத்திலிருந்து என்னை எப்போதும்  வசீகரித்துக் கொண்டிருக்கும்  திரிச்சூர் நகரத்திற்கு இது வரையிலும்  பயணப்படவில்லையே என்ற கவலையிருந்தது. திரிச்சூரில் நடந்த நாடகவிழாவுக்கு போயிற்று வந்ததிலிருந்து அந்தக் கவலை தீர்ந்தது .  பத்து வருடத்திற்கு முன்பு நாகர்கோவில் இந்துக்கல்லூரி வளாக திறந்த  வெளி   மைதானத்தில் வைத்து  முருக பூபதியின் ‘குகைமரவாசிகள் ‘நாடகம் […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் தமிழ்நாட்டில் வீரமங்கை வேலுநாச்சியார் போல் கர்நாடகாவில் மக்களால் போற்றி புகழப்படுபவர் வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா.  1778- ஆம் ஆண்டு கர்நாடக மாநில கிட்டூர் காகத்தி நகரில், தூலப்பக்கவுண்டர் தேசாய் மகளாகப் பிறந்தார். கிட்டூர் சமஸ்தான மன்னர் முல்லை சர்ஜா சென்னம்மாவை மணம் புரிந்து கொண்டார். 1812-ஆம் ஆண்டு மன்னர் முல்லை சர்ஜா மரணமடைய பின்னர் ஒரே மகனும் இறந்து விட்டான். ராணி சென்னம்மா சிவலிங்கப்பாவை வளர்ப்பு மகனாக்கி மன்னனாக முடி சூட்டி, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார். […]
Read More
வரவுக்கு மீறி செலவுகள் செய்தால்
  • By Magazine
  • |
வெ.சின்னசாமி ஆனமுதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும்                                      தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு- அவ்வை                 இன்று ரொக்கம் நாளை கடன் என்றும், கடன் அன்பை முறிக்கும் என்றும் சின்ன பெட்டிக்கடை முதல் பெரிய மளிகைக்கடை வரையிலும் ஒட்டப்பட்டிருக்கும் வாசகங்கள் கடனாளி ஆகாதே, கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்காதே என்று எச்சரிக்கை விடுக்கிறது. வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் இரண்டணா கடனில் தானே முடியும். நம் முன்னோர்களில் […]
Read More
வாழ்வியல்
  • By Magazine
  • |
– செல்வி ஞானதாஸ் குற்றவாளி கூண்டில் இருந்த குட்டப்பனை அடிக்க லத்தியுடன் உள்ளே நுழைந்தார் காவல் அதிகாரி பாலா. குட்டப்பன் நடுநடுங்க எதற்கோ ஏங்குபவராக பாலாவை பார்த்தார். கோபமாக அடிக்க ஓங்கிய லத்தியை கீழே வைத்துவிட்டு டேய் எதற்காக திரும்ப பார்த்தாய் என்று 80 வயதுக்கும் மதிப்பு கொடுக்காமல் கேட்டான் 40 வயது பாலா. குட்டப்பன் தவிக்கும் பார்வையில் பதிலளிக்க தொடங்கினார். நான் ஒரு காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்தவன். எனக்கு அழகிய அன்பான மனைவியும், நான்கு பிள்ளைகளும் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
செந்தாமரையின் தாய்மை உள்ளம்! மற்றும் வாழ்வியல் கதைகள் என்ற நூலை எழுதியுள்ளார் முனைவர் செந்துறை. சி. தங்கராசு அவர்கள்  சிறுகதை தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த நூலில் (1)-செந்தாமரையின் தாய்மை உள்ளம், (2)-புனிதவதி வெண்ணிலாவின் புதுமை காதல் வாழ்வு, (3)-வெள்ளையம்மாளின் அர்ப்பணிப்பு, (4)- கேள்விக்குறியில் காவேரியின் வாழ்வு, (5)-கோப்பெருந்தேவியின் நிறைவேறாத ஆசை, (6)-மலர்மங்கையின் பரிதாப வாழ்வு (7)- குடியினால் குலமே அறுந்தது (8)- இறையருளில் இரத்தினவேலு (9)- ஆசிரியர் -மாணவர்களின் அற்புத  உறவுகள் என்ற  ஏழு கதைகளிலும்   இரண்டு […]
Read More
ஊனமுற்றோர்  சில  ஊனமற்ற பார்வைகள்
  • By Magazine
  • |
A.  தர்மராஜ் (த.ராசு) அரவாணிகளையே மூன்றாம் பாலினத்தவர் என்றும், ஊனமுற்றவர்களையே மாற்று திறனாளிகள் என்றும் நாம் அழைக்கிறோம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ்வதையே கலாச்சாரமாய்க் கொண்டிருக்கும் இந்தியர்களான நம்மில் பாலினத்தவரில் ஆண்பால், பெண்பால் என்று ஏதேனும் ஒன்று என்றில்லாமல் மிக அபூர்வமாக ஒருசில குடும்பங்களில் ஒரு சில குழந்தைகள் மூன்றாம் பாலினத்தவராக பிறந்து விடுகின்றனர். குழந்தையாக பிறக்கும் போதே உடனடியாக என்றில்லாமல், ஓரிரு நாள் அல்லது மாதங்களில் அல்லது வருடங்களில் பிறப்புறுப்பில் […]
Read More
  • By Magazine
  • |
 – குமரி எழிலன் …. கல்வி, தேசுமிக்கது தேச எல்லைக் கடந்தும் பேசப்படுவது, கொடுக்க கொடுக்க வளருமே தவிர குறையாது, பிறரால் திருட முடியாதது, கல்வியால் பெறும்புகழ் காலம் கடந்தும் நிற்கும். புத்தக விரும்பிகளாகிய நேரு விவேகானந்தர், அம்பேத்கர், காந்தி, பகத்சிங், அண்ணா, ஆப்ரகாம் லிங்கன், நெப்போலியன் … போன்றோர், அழியாத கல்வியைப் பெற்று, அவனியை ஆண்டவர்கள் . “கல்வி, அறிதலுக்கான கருவி, என்கிறார் கல்வியாளர் நேரு” உலகப் பார்வை கியூபா பின்லந்து நாடுகளில், ஏழு வயதிற்குப் […]
Read More
வெற்றிக்கு தடையல்ல
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் “கவிஞனுக்கு காண்பதெல்லாம் கவிதை சிற்பிக்கு தொடுவதெல்லாம் சிலை. எழுத்தாளனுக்கு எதுவும் கரு. வியாபாரிக்கு எல்லாம் லாபம்” என்பனவற்றை போல«, வறுமையில் தவிப்பனும் எப்படியும் சாதிக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் நமது கடமையைச் செய்வதற்கு வெட்கப்பட தேவையில்லை. பிறர் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையை தூக்கியெறிந்து விட்டு உழைக்கத் தொடங்கினாலே, நமது பொருளாதார நிலை உயர்ந்து, சமூகத்தில் நல்ல நிலைக்கு வர முடியும். சிலர் நம்மால் அவனைப் போல படிக்க வசதியில்லையே என்று […]
Read More
இந்திய விடுதலைக்காகப் போராடிய மாபெரும் வீராங்கனை ஜாண்சிராணி லட்சமிபாய்
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் ஜாண்சிராணி லட்சுமிபாய் 1827- ஆம் ஆண்டு மராத்திய பிராமணர் குலத்தில், மோரோபாண்டு, பாகீரதி அம்மாள் பெற்றோருக்கு மகளாக, காசி என்றழைக்கப்படும் இன்றைய வாரணாசியில் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு, ஆண்களுக்கு நிகராக வாள்வீச்சு, குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல், அம்பு எய்தல் போன்ற அத்தனை போர்ப்பயிற்சிகளையும் பெற்றார். இவரது இயற்பெயர் மணிகர்னிகா. மனு என அழைத்தனர். ஜாண்சி நாட்டு மன்னர் கங்காதர்ராவ் மணிகர்னிகாவை மணம் புரிந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான். […]
Read More