வர்மம்  எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி அறிவோம். மாற்றான்காலம், மார்புப்பகுதியிலுள்ள நேர்வர்மத்திற்கு பின்பாக நடுமுடிச்சிற்குள் அமைந்துள்ளது. இவ்வர்மம் வினோத வர்மம், மாற்றானை செய்யும் காலம், நடுமுடிச்சி வர்மம், நட்டெல் வர்மம், சோரதீண்டாக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மாற்றானை செய்கின்ற காலந்தன்னை வழுத்துகிறேன்  நடுமுடிச்சிக்குள்ளேயப்பா”.                                                                                                 – வர்ம குருநூல் மேலும், “கூற்றான தமரின் நடுவூன்றிட்டாலோ குலை […]
Read More
முதியோர் இல்லம்
  • By Magazine
  • |
– எம்.செந்தில்குமார் தினந்தோறும் மாலையில் மாலாவும், தினேஷூம் மெரினா கடற்கரையில் கடலை வாங்கி தின்று தங்களது அன்பை பரிமாறி கொள்வது வாடிக்கையாக இருந்தது. மாலா கடலை பாக்கெட்டுகளை அதிகமான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்வாள். அதற்கு தினேஷ்தான் காசு கொடுக்க வேண்டும். அதனால் தினேஷ் மாலாவிடம் ஏன் இவ்வளவு கடலையை வாங்குகிறாய் என்று அடிக்கடி மாலாவிடம் கடிந்து கொள்வான். அதற்கு மாலா தினேஷிடம் கடலையை அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன்ஸ்க்கு நல்லது என்பாள். மாலாவின் அன்பை தட்ட முடியாமல் […]
Read More
மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் பல மருத்துவ குணங்களையும், ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டு நமது உடல் பிணிகளை கருணையோடு தீர்த்து வைக்கும் மிகவும் சிறப்பான ஒரு கிழங்கு கருணைகிழங்கு. கருணைகிழங்கு மற்றும் சேனைகிழங்கு என்பவை ஒரே கிழங்கை குறிக்குமா? வேறு வேறு  கிழங்குகளை குறிக்குமா? என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. நாம் மருத்துவத்திற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தும் மிகவும் உன்னதமான கிழங்கு சிறுகருணை, பிடிகருணை என்றழைக்கப்படும் கருணைகிழங்கு ஆகும். பெருங்கருணை என்பது, யானையின் கால் போன்று மிகவும் பெரிதாக […]
Read More
  • By Magazine
  • |
உலக நாடுகள் முழுவதுமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் “டிரம்பின்” பதவி ஏற்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் தடாலடி திட்டங்களும் உலக அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு வருகிறது. அமெரிக்காவின்     47-வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட “டிரம்பின்” பதவி ஏற்பு விழாவில் அந்நாட்டின் பெரும் பணக்காரர்கள், பெரு நிறுவனங்களின் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் அரசு பிரமுகர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமமந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு முடிந்த உடனேயே பல ஆவணங்களில் கையெழுத்திட்ட “டிரம்பின்” தீர்மானங்களும் […]
Read More
கணவரை ஏமாற்ற மயங்கியது போல நடித்தபெண்                                      அறிவுபூர்வமாக எழுப்பிய ஆசான்..
  • By Magazine
  • |
கணவரிடமிருந்து தப்பிப்பதற்காக மயங்கியது போல நடித்த பெண்ணை அறிவு பூர்வமாக செயல்பட்டு எழுப்பினேன் என்கிறார் சிதறால் பி ஏ.தங்கராஜ் ஆசான். புதிய தென்றலுக்காக கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் (தேமானூர்) பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் பி ஏ தங்கராஜ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் தங்கராஜ் ஆசான் அவர்களை  சிதறாலில் உள்ள அவரது வைத்தியசாலையில் சந்தித்தோம். பிஏ தங்கராஜ் என்று தாங்கள் அழைக்கப்படுவதற்கான காரணம் என்ன? எனது பெயர் தங்கராஜ் ஆகும். இந்தப் பகுதியில் முதன்முதலில் பிஏ படித்தது நான் […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் பித்துக்காய்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான கைக்கிட்டிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பித்துக்காய்வர்மம் பற்றி அறிவோம். நேர் வர்மத்தின் பின்புறம் சற்று தாழ்வாக அமைந்த எல் வரிசையின் தாழ்வோரமாக அமைந்த நுறுக்கெல் எனப்படும் விலா எலும்பின் சார்பில் இவ்வர்மம் அமைந்துள்ளது. அதாவது கல்லீரல் பதியின் பின்பக்கம் பித்துக்காய் வர்மம் அமைந்துள்ளது. பித்திக்காய் வர்மம் என்னும் வேறுபெயராலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “கிடத்தும் நேர்வர்மத்தின் பின்பக்கத்தில் கிளர் நொறுக்கெல் […]
Read More
பற்காரை பொய் சொல்லுவதில்லை
  • By Magazine
  • |
(ஆதிமக்களின் உணவைப் பேசும் பற்காரை) – முனைவர் மோகனா, பழனி நண்பர்களே. நீங்கள் இன்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால்  யார் பதில் சொல்லுவார்கள்..உடனே சொல்லி விடலாம், நீங்கள் சொல்லலாம். நீங்கள்  சொல்லாவிடில், உங்களின் வயிறு அல்லது குடலுக்குள் உள்ள பொருட்கள் நீங்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள் என்று சாப்பிட்ட உணவு பற்றிய பேட்டியை /பட்டியலைத் தரலாம். அதனை நாம் புரிந்து கொள்ள முடியும். சாப்பிட்ட உணவைக் கூறும் பற்காரை ஆனால் போன வாரம் வியாழக்கிழமை என்ன […]
Read More
பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு
  • By Magazine
  • |
மக்கள் சமுதாயத்தில் கருத்துப் பரிமாற்றத்துக்கு நூல்களும் செய்திப் பரிமாற்றத்துக்கு நாளிதழ்களும் துணை புரிகின்றன. வானொலி, தொலைக்காட்சி, மடிக்கணிணி, கைபேசி போன்ற ஊடகச் சாதனங்கள் மிகுதியாக இருந்தாலும், செய்தி பத்திரிக்கைகளின் பரவலாக வளர்ச்சியை அவை தடுக்க முடியவில்லை. ஏராளமான நாட்டு நடப்புச் செய்திகளையும், வணிகம், தொழில் முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி மற்றும் அரசியல் கருத்துக்களையும் நாளிதழ் தருவதால் அவற்றின் முக்கியத்துவம் குறையவில்லை. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா, யுனைட்டெட் பிரஸ் போன்ற பெரும் செய்தி நிறுவனங்கள் கொடுக்கும் செய்திகளைத் […]
Read More
குமரிமாவட்ட பாரம்பரிய  மருத்துவம்’- ஒரு பார்வை
  • By Magazine
  • |
இந்தியாவின் தென் எல்லையாக விளங்கும் கன்னியாகுமரி பல கலைகள் சிறப்புற்று காணப்படும் மாவட்டமாகும். இங்கு மன்னர்கள் ஆட்சி செலுத்தி உள்ளனர். நீர்வளம், நிலவளம் மட்டுமின்றி தொன்று தொட்டே கல்வி வளமும், கலை வளமும் மிக்க பகுதியாகவே விளங்கிய இம்மாவட்டம், மருத்துவகலையில் ஓர் ஒப்பற்ற இடத்தைப் பெற்றுள்ளது. தொன்றுதொட்டே குருமுறை கல்வியாக மருத்துவம், களரி போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 7- ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களால் இங்கு […]
Read More
தை பிறந்தால் வழிபிறக்கும்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, ஆனை கட்டி போரடித்த மருத நிலம் எங்க நிலம்…” என்றப் பாடலை தமிழ்மண்ணில் எங்கு வில்லிசை நடந்தாலும் நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயத்தில் தலை நிமிர்ந்து நின்றது நம்நாடு. உணவில் நாவுக்கு சுவை பார்த்து உண்டு மகிழ்ந்தவன் தமிழன் என்பது உலகறிந்த உண்மை. ஏனைய நாட்டாரெல்லாம் தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களைப் பச்சையாகவும், சுட்டும், வெறுமையாய் அவித்தும் உண்டு […]
Read More