அறிவு சமூகத்திற்காக ஓயாது உழைக்கும்  விக்கிபீடியா
  • By Magazine
  • |
– சே. சுபாஷினி இன்று நாம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக இணையததில் தேடுகின்றோம். சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நூலகங்கள்தோறும் சென்றால்தான் நம்மால் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். ஆனால் கணினியுகம் இணையத்தை அறிமுகப்படுத்தியப்பிறகு. விக்கிபீடியா எனும் மந்திரக்காரன் அறிவார்ந்த தேடலுக்கான நேரத்தை நம் உள்ளங்கைகளில் கொடுத்துவிட்டான். அந்தவகையில் மாணவர் முதல் பெரியவர்வரை அன்றாட வாழ்வில் தினமும் விக்கிபீடியாவை பயன்படுத்தாமல் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவு விக்கிபீடியா மக்கள் வாழ்வில் […]
Read More
காலவெட்டி
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன், வேறுபடுத்தும் காலவெட்டியைக் கொண்டலைகின்றன இன்றும் நேற்றும் நேற்று உண்ண இருந்ததை இன்று தேடி அலைவது ஒரு வேட்டை இன்று இருந்திருந்ததை நேற்றே எடுத்துக்கொண்டவர் செய்தது கொள்ளை கொள்ளை என்பது திறன் திறன் கல்வி என்பது வடிவமைக்கப்பட்ட பாசம் பாசச் சுருள்களைக் கைக்கொடுக்கும் நிலையங்கள் ஆசிரியர்களை வெளியேற்றும் வீரத் தொழில்முறைவோரே.. எனவே ஆசிரியரே வெளியேறுங்கள்.. அல்லது நாங்கள் செய்வோம் திரேதாயுகம் முதல் நாங்கள் பயிற்சி பெற்றிருக்கின்றோம் நாங்கள் செய்வோம்.. அவ்வாறே…..
Read More
விடுதலைக் கலைத்தோழன் முரசு ஆனந்த்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஜனவரி 7ஆம் நாள் சென்னைப் பயணத்தில் ரெஜின்ரோஸ் நிர்வகிக்கும் சென்னை தியேட்டர் அக்காடமியில் நான் சிறுகதை ஆசிரியர் அனலி செல்வராஜ் நாடகக் கலைஞர், தஞ்சை விஜி ஆகியோர் சந்தித்தோம். அப்போது நாடகப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாடக ஒத்திகையின் சிறுபகுதியைப் பார்க்கும் வாய்ப்பை விஜயகுமார் எனக்கும் செல்வராஜ்க்கும் வழங்கினார். ஒத்திகையைப்பார்த்தபின் கலைஞர்களிடம் பேசும்போது எங்கள் நாடக நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது முரசு கலைக்குழுவில் நாங்கள் நிகழ்த்திய நாடகங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். பின் அலுவலகம் […]
Read More
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… துரோகம்-விரோதம் ஏமாற்றம் – இழப்பு எனும் கடந்த காலங்களின் காலடி தூசுகளை கழுவ மறந்தால்… காட்சிக்கு மனிதராகவும் கனவுக்குள் பிணமாகவும் வாழும் கலைகள் தான் வாய்க்கும்… நேற்று நடந்தவை நேற்றிற்குரியவை… இன்று அவைகள் மாற்றத்திற்குரியவை… மாறி சிந்தித்தால் மானிடம் புரியும்… ஏற்றம் என்பது எல்லோர்க்குமுண்டு மனதால் குணத்தால் உயர்ந்துநின்றால் மகிழ்ச்சிப்பூக்கள்… பூத்துக்குலுங்கும் மணம் வீசி எங்கும் மகிழ்வைக் கொடுக்கும் சேற்றுக்குள் தான் வாழ்வோம் என்று மறக்க மறுத்தால் மனிதம் ஒருநாள் மாண்பை இழக்கும் இது […]
Read More
விக்கிப்பீடியாவில் அயராது செயலாற்றும் தமிழ் எழுத்தாளர்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் நீங்கள் இணையத்தில் ஒரு தாவரத்தின் புகைப்படத்தை தேடும் போது நூற்றுக்கணக்கான முடிவுகள் உங்களுக்கு காண கிடைக்கும். ஆனால் அந்த அனைத்து புகைப்படங்களையும் உங்களால் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கோ, புத்தகங்களுக்கோ, அவ்வளவு ஏன் பள்ளிக்கூட செயல்பாடுகளுக்கு கூட நேரடியாக பயன்படுத்த முடியாது. இத்தகைய புகைப்படங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களால் அல்லது நிறுவனங்களால் காப்புரிமை பெறப்பட்டவை.                 ஆனால், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் தகவல்களையும் தரவுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் விக்கிப்பீடியா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. விக்கிப்பீடியாவில் […]
Read More
உயர்ந்த கனவு
  • By Magazine
  • |
– சஜிபிரபு மாறச்சன் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தான் போகும் இடமெல்லாம் கனவு காணுங்கள் என்றார்.  திரும்ப திரும்ப ஒரே கனவையே பார்த்தால் சக்தி வாய்ந்த எண்ணங்களாக உருவெடுத்து உங்களை செயலாற்றல் மிக்க மனிதராக உயர்த்தி விடும் என்று கூறினார். அப்துல்கலாம் அவர்களுக்கு மட்டும் கனவுகள் நடந்து விடும் என்று நினைக்காதீர்கள். உங்களாலும் நிச்சயமாக நீங்கள் நினைத்ததை அடைய முடியும். இதற்கு எடுத்துக்காட்டு ஒன்று பார்ப்போம். வீட்டில் தோட்டம் வைத்திருந்தால் வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய் இக்காய்கறிகள் […]
Read More
  • By Magazine
  • |
கார்த்திகாவின் பேட்டி பூ.வ.தமிழ்க்கனல் ‘பேசும் தென்றல்” என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள், கார்த்திகாவுக்கு. அதற்கேற்ப இவரது பேச்சில் தமிழ் தென்றலாகத் தவழ்கிறது. இலக்கியம், பட்டிமன்றம், தன் முன்னேற்றம் என மேடைகள் தோறும், அரங்கங்கள் தோறும் பேச்சு வீச்சைக் காட்டும் கார்த்திகா, வரிசையாய் வந்து விழும் வார்த்தைச் சரம், அதில் வைரக்கற்களாய் ஒளிரும் கருத்து ஆழம் என்று இவர் பேச்சில் அறிவு மின்னல் தெறிக்கிறது. உங்கள் ஊர், குடும்பம் பற்றி,,, நெல்லை மாவட்டம் சுத்தமல்லி எனது சொந்த ஊர். ‘கல்லாலே […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 295-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான், திரு.இராஜன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03.01.2026 அன்று மதியம் சுமார் 2.00 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. இராஜன் ஆசான் அமுக்கூரா சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக மரு.கமலக்கண்ணன் அலர்ஜிக்கு எளிய கசாயம் செய்முறையையும், கருப்பை நோய்கள், சதையடைப்பு, சூதகக்கட்டு இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையையும், மாதவிடாய் ஒழுங்கின்மை, உடல் பருமன் மாற […]
Read More
மதுவின் சாதனை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்… விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் மதுவின் சாதனை!
Read More
புல்லன்குழி செம்முதல் அபூபக்கர் ஆசான்
  • By Magazine
  • |
பண்டை சேரநாட்டின் தெற்குபகுதியில் ஆய்நாடாகவும், வேணாடாகவும் வரலாறு கண்ட தற்போதைய குமரிமண்ணானது , குறிப்பாக குமரி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள், தமிழரின் உயரிய கலைகளிலொன்றான வர்மக் கலையின் முக்கிய மையங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக போரில் தங்களைப் பாதுகாக்கவும், எதிரியை முடக்கவும் இதைப் பயன்படுத்தியதோடு, காயமடைந்தவர்களை குணப்படுத்தவும் இதே அறிவு பயன்பட்டது. இதனால் போரும் மருத்துவமும் இணைந்த ஒரு தனித்துவ மரபு இங்கு உருவானது. இந்த உடல்-மனம்-திறன் வளர்ச்சியோடு தொடர்புடைய இன்னொரு பெரிய சிந்தனைத் தளம் ஆயகலைகள் […]
Read More