சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
ஓடி ஒளியும் எதிர்தரப்பினருக்கு சம்மன் வழங்கும் முறை Civil (உரிமையியல்) வழக்குகளில் பிரதிவாதிகள் வாதியின் சம்மனை வாங்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருப்பர். சம்மன் வாங்கினால் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். ஆதலால் சம்மன் வாங்காமல் ஓடி ஒழிந்து கொண்டிருப்பர். வாதிக்கோ, பிரதிவாதிக்கு சம்மன் கொடுத்தால் மட்டுமே அவர் இடத்தில் பிரதிவாதி கட்டுமானம் செய்வதை தடை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். சம்மன் பிரதிக்கு வழங்கப்படாததால் வாதி மிகவும் மன உளைச்சலில் இருப்பார். இப்பேர்பட்ட சூழ்நிலைகள் […]
Read More
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
  • By Magazine
  • |
பூ.வ. தமிழ்க்கனல் அக்டோபர் 13-ஆம் தேதி தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார். சிறைத்தண்டனை                 சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற ஊரில் 1895- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. விருதுநகரில் காமராசர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பல முறை சிறைத்தண்டனை பெற்றார்.                 […]
Read More