விடத்தை  தங்கமாக மாற்றலாமா ?
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நண்பர்களே, உங்களுக்கு ஓர் அறிவியல் தகவல் சொல்லப் போகிறேன். உங்களால் நம்ப முடியாது, “விஷம் குடித்து வெறும் “கருத்த கண்டனை” மட்டுமே பெற்ற பெருமை சிவபெருமானுக்கல்ல, இந்தப் புவியில் நஞ்சுண்டு பொன்னை உமிழும் ஓர் உயிரினம் உண்டு”.   அது செய்வது சூனியமன்று; முழுக்க முழுக்க அறிவியல். நான் ரீல் விடுவதாக நினைப்பீர்கள். ஆனால் அது 916 உண்மை. இப்போ விஷயத்துக்கு வருவோமா? இயற்கை விடத்தை பொன்னாக மாற்றுகிறது என்ற ஓர் […]
Read More
எலி உணர்த்தும் மனிதம்
  • By Magazine
  • |
முனைவர். பேரா. எஸ். தினகரன் மேனாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எலிகளை பலரும் விரும்புவதில்லை. அருவருப்பு, கூச்சம், வெறுப்பு, அவை ஏற்படுத்தும் பொருளாதார இழப்புகள், எலிகளை பெரும்பாலும் விரும்பாமல் செய்துவிடுகிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். சிலர் செல்லப்பிரணிகளாக வளர்க்கிறார்கள் எனினும், அவை நாம் பார்க்கும், அன்றாடம் புழங்கும் இடங்களில் வாழும் எலிகளாக இருக்காது. ஏன் கிளி சோதிடம் போல் எலி சோதிடம் கூட உண்டு. எலிக்கோயில் கூட உண்டு. எலிகளின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட மனிதர்களின் […]
Read More
புளியமரம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் சாயங்காலம் ஆறு மணியிருக்கும் தெருவில் பேச்சரவம் கேட்டது. எட்டிப்பார்த்தேன். என் பெரிய மாமனார் பையன்தான். என்னத்தான் கால்வலி என்று அக்கா சொன்னாங்களே என்றேன். ஆமாமே ஆயுர்வேத ஆஸ்பத்திரியிலே மருந்து வாங்கினேன் என்றார். எத்தனை மருந்து பார்த்தும் கால்வலி குறையல்ல. இப்போ கசாயம் போட்டுக் குடிச்சி எண்ணெய் போட்டு ஒத்தடம் கொடுக்கின்றேன் என்றார்.  கொஞ்சம் காலுக்கு ரெஸ்ட் கொடுங்க அத்தான். ரொம்ப நடக்காதீங்க என்றேன். டாக்டரும் அதை தான் சொன்னார். பதினொன்றாம் வகுப்பு படித்தவுடன் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ தன்னுடைய வகுப்பில் ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு எதையோ விளக்கிக் கொண்டிருந்தார். தனக்கு பின்னாலிருந்த கரும்பலகையில் ஒரு பெரிய துண்டு வெள்ளைத்தாளை தன் மாணவர்களிடம் இந்தக் கரும்பலகையில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? எல்லோரும் கையைத் தூக்கினார்கள், அதனால் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனிடமும் தனித்தனியாக அவன் கரும்பலகையில் என்ன பார்த்தான் என்று கேட்டார். எல்லா மாணவர்களும் சொன்னார்கள், நாங்கள் ஒரு கரும்புள்ளியை பார்க்க முடிகிறது. வகுப்பு முழுவதும் கேட்டுவிட்டு, அவர் உரக்க சிரித்தபடி […]
Read More
மண்ணின் வீரத்தால் மனிதர்களை செதுக்கும் மாமனிதர் – ஜூட்ஸ் பெர்லின் நேர்காணல்!
  • By Magazine
  • |
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளையாட்டு வரைபடத்தில் ‘மூலச்சல்’ என்ற ஊரைத் தனித்துவமாக அடையாளப்படுத்தியவர் திரு. ஜூட்ஸ் பெர்லின். GFC (Glaring friends club)) மூலச்சல் அமைப்பின் பொருளாளராகவும், தலைசிறந்த பயிற்சியாளராகவும் விளங்கும் இவர், கபடி விளையாட்டின் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். கேள்வி: GFC மூலச்சல் அமைப்பின் தொடக்கம் மற்றும் அதன் கட்டமைப்பு குறித்துக் கூறுங்கள்? பதில்: மூலச்சலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே கபடி விளையாடப்பட்டு வந்தது. ஆனால், அது சரியான வழிகாட்டுதல் இன்றி […]
Read More
சூரியன் சாலை 2025
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால் மலைத் தொடர்களை  நோக்கி நீளும் மக்கள் நடமாடமற்ற  இந்தக் கிளைச்  சாலையில் பசுமையை புதைத்துக் கொண்டிருக்கும் சூரியனை சாட்சியாக வைத்து  டாரஸ் லாரிகள் மட்டுமே அதிவேகத்தோடு இரவும் பகலும்   அங்குமிங்கும் சென்று வருகின்றன.இந்த சாலையில்  டாரஸ் லாரிகள் செல்லும்  போது உண்டாகும் அதிர்வு சுற்று வட்டார வீடுகளில் எதிரொலித்தன.வயதானவர்கள் திடீர் விழிப்பு வந்த பிறகு தூக்கம் வராமல் தவித்தனர்.. . இதய நோயாளிகள் தூக்கம்  தடைப்பட்டு   பராணப்பட்டனர். வேகமாகச் செல்லும் போது  காற்று மோதி […]
Read More
புரட்சிக்கவிஞரின் பன்முகப் பார்வை
  • By Magazine
  • |
– பழனி அரங்கசாமி தேசியக்கவிஞர் பாரதியின் காலம் தொடங்கி, கவிதை என்பது பண்டிதர் பாஷையினின்றும் விடுதலை பெற்று மக்களின் சொத்தாக மாறிவிட்டது. யமகமும், திரிபும் அந்தாதியும், ஆசிரியப்பாவும், வஞ்சியும், கலிப்பாவும் மருட்பாவோடு சேர்ந்து மருட்டிய காலம் மறைந்து விட்டது. நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி பாடல்களின் பகிரங்க விடுதலைக்கும் பச்சைக்கொடி காட்டியவன் பாரதி. சொல்லும் பொருளும் சுவைபடப்பாடி பண்டிதரையும் பாமரையும் தன்குடைக்கீழ் கொண்டு வந்தவன் பாரதி. அந்த பாட்டுக்கொரு புலவன் பாரதியோடு பத்து ஆண்டுகள் (1908-1918) பாண்டிச்சேரியில் நெருங்கிப் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
குளச்சல் ரவிச்சந்திரன் குடும்பம் என்னும் மலர் வளையத்தில் வாசம் வீசும் அன்பு தேவதைகளே பெண்கள்,…! தோற்றுப் போனது தோல்விகள் உண்மைதான், காலங்காலம் தொட்டு கிழக்கும் மேற்கும் இதுவரை சமநீதி கண்டதுண்டோ?… இடப்பாகம் அளித்து-ஈசன் அர்த்தநாரி ஆகியும், பூசையோடு பெண்மை மறுக்கப்படுவது மாபெரும் உண்மை,…! இந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தியதி அன்று,,,, “உலகெங்கும் பெண்ணிற்கு எதிரான வன்முறைகள் இல்லை” யென செய்தி வந்தால்…… வெற்றிதான்,
Read More
கல்வி
  • By Magazine
  • |
கவிமுகில்.பெ. அறிவுடைநம்பி கற்றல் என்பது மிகச் சிறப்பு- அது கைகூடும் போது பெருமதிப்பு ஓய்வறியா முயற்சிக்குப்பின் உச்சம் தொடுதல் சுலபம் பழுதில்லா பாதைப் பயணம் வெற்றியை நோக்கி நடைபோடும் இடையறா உழைப்பு- உந்தன் இலக்கை அடைய வழிகாட்டும் இளமையில் கற்றல் எளிதாகும் இன்முகத்தோடு பயின்றிடலாம் தொடரும் முயற்சி இருக்கும் போது தோல்வி என்பதை விரட்டிடலாம் திட்டமிட்ட கொள்கையினாலே திறம்பட வென்று காட்டிடலாம் எட்டுத் திக்கும் புகழ்பரவ எந்நாளும் வாகை சூடிடலாம் இளமை என்பது வசந்தமாகும் இனிதாய் வாழ்வை […]
Read More
  • By Magazine
  • |
வழக்கறிஞர்  பி. விஜயகுமார் திருநங்கையை மணமுடிக்க மறுத்தவர் மீது வழக்கு கிமாச்சல் பிரதேஷ் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு இது. ஃபேஸ்புக் மூலமாக ஒரு திருநங்கையும் கிமாச்சலைச் சேர்ந்த ஒரு இளைஞனும் பழகிக் கொண்டனர். திருநங்கை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். பழக்கம் பிறகு தீவிர காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்வதற்குத் தயாராகினார்கள். இச்சம்பவம் இளைஞனின் பெற்றோருக்குத் தெரியவந்து இத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் மகன் அவளைத் தான் கட்டுவேன் என ஒற்றைக்காலில் நின்றான். […]
Read More