தலையங்கம்

“வேரறுந்த கல்வி...விலைக்கு விற்கப்படும்  கல்வி...”

“வேரறுந்த கல்வி…விலைக்கு விற்கப்படும் கல்வி…”

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏழை மக்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகை அச்சம் எனும் பாசி படரத் தொடங்கி வருகிறது. முதலில் விவசாய நிலங்களில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் பூச்சுக்கொல்லி மருந்துகள். அறியாமையின் உள்ளே ஓர் அறிவுத்திறனாகக் கடைப்பிடிக்கப்படும் இப்பயன்பாடு தலைமுறைகளை நோயாளிகள் ஆக்கிவிடும் எனும் உணர்வே இல்லாத நிலையில் அரசும் கவனிக்கவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை. களைக்கொல்லிகள் என சந்தைப்படுத்தபடும் மருந்துகள் நிலத்தின் உயிரியியல் கட்டமைப்பை சிதைத்து வெட்டையாக்கிவிடும் என்ற உணர்வு துளியளவும் இல்லாத ஏழை விவசாயிகள். வறுமையின் பிடியில் அவர்களை வைத்திருக்கத் துடிக்கும் ஒரு சிலரின் ஆர்வங்கள் மிகமிகச் சிறிய அளவினரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். புல்வெளியும் மரங்களும் போல் ...

கட்டுரை

வர்மம் எனும் மர்மக்கலை!

- முனைவர் முல்லைத்தமிழ் அழல்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த ...

“கிர்ணி” என்று அழைக்கப்படும் “முலாம்பழம்”

நமது மூலிகை மருத்துவர் கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது ...

நதி  கற்று தரும் பாடம்

 - சஜிபிரபு மாறச்சன் விரிந்த வானம், பரந்த நீலக்கடல், கனி தரும் மரம், வீசும் காற்று, எரியும் நெருப்பு, ஓடும் ...

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

SAVKIA-வின் 286-வது கருத்தாய்வுக் கூட்டதமானது, திரு. ஜாண் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மூலச்சல். டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.04.2025 அன்று ...

கவிதை

செங்கோல் அரசு!

கே.பி. பத்மநாபன் உயர்வான உழவரையே போற்றி நாட்டின் உறுபசியைப் போக்குதற்கே முயல வேண்டும்; அயராதிங்(கு) உழைக்கின்ற பாட்டாளிக்கும் அனைத்துநல மேன்மையெலாம் கிட்ட வேண்டும்; இயலாத ஏழைக்கும் ஊணுடுக்கை ...

வேணும் சிக்கனம்

இரா.சிவானந்தம் பிழைப்பிற்காக வெளிநாடு சென்றவன் நன்றாய் சம்பாதித்து அனுப்பினான் குடும்பத்திற்கு மனைவி மக்களும் வந்த பணத்தில் செல்வ செழிப்பாள் வாழ்ந்து மகிழ்ந்தனர் தேவையானவைகளைத் தவிர தேவையற்றதையும் வாங்கினர் ...

புத்தகம் படும்பாடு

குமரி எழிலன் மத்தகத்தே உடைபடும் தயிர்க்கட்டியாய் புத்தகம் படும்பாடு பெரும்பாடு .... வீட்டிலிருந்து பழைய புத்தகக் கடைக்கு பழைய புத்தகக் கடையிலிருந்து வீட்டுக்கு, மீண்டும் வீட்டிலிருந்து பழைய ...

வான்புகழ் வள்ளுவர்!

- இரா.சிவானந்தம் திருவள்ளுவரின் அற்புதப்படைப்பால் வியந்து நிற்கிறது ஞாலம் ஒன்றே முக்கால் வரிகளில் தான் எத்தனையெத்தனை ஜாலம் முப்பாலின் உன்னதத்தை என்றும் மறக்காது காலம் மதம் இனம் ...

புத்தக உலகம் !

கே.பி. பத்மநாபன் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையே புறக்கணித்தல் புதுமையென ஆன தின்று; சித்தத்தைச் சீர் செய்து தெளிவாயாக்கிச் சிந்தனையைக் கூராக்கும் புத்தகங்கள் எத்தனையோ இங்கிருக்க எல்லாம் நீக்கி ...

ஆழிக்கரையில் ஆசை நுரையோடு

- ஸ்ரீதர், கோவை பெ: ஆறறிலோடும் நீரைப்போல துள்ளியாடி வாரேனே அமிழ்தம் பொங்கும் ஆழிக்கரையோரம் வாரேனே ஆ: பாவை அவளைக் காண பறக்கும் படகேறி வாரேனே கரையில் ...

சிறுகதை

வாழ்வியல்

- செல்வி ஞானதாஸ் குற்றவாளி கூண்டில் இருந்த குட்டப்பனை அடிக்க லத்தியுடன் உள்ளே நுழைந்தார் காவல் அதிகாரி பாலா. குட்டப்பன் நடுநடுங்க எதற்கோ ஏங்குபவராக பாலாவை பார்த்தார் ...
உஸ்பெக் நாட்டுப்புறக் கதை

உஸ்பெக் நாட்டுப்புறக் கதை

கதை பகிர்வு: குமரி எழிலன். ஒரு ஏழைக் கிழவர்...மூன்று மகன்கள் . உங்களுக்கு நான் விட்டுப்போகக்கூடிய பொருள் ஏதுமில்லை..ஆனால்.உடல் வலிவும்..மதிநுட்பமும் தான் உங்கள் சொத்து என்பதை மறவாதீர்கள் ...

பேட்டி

குடும்ப சொத்துக்கு பதிலாக வித்தையை கற்றுத்தந்தார் எனது தந்தை

ஆசான் யோனா பேட்டி... குடும்ப சொத்துக்கு பதிலாக வைத்தியம், வர்மம் மற்றும் களரி போன்ற கலைகளை எனக்கு கற்றுத் தந்தார் எனது தந்தை என்று பெருமையுடன் கூறுகிறார் கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாலை என்ற பகுதியை சேர்ந்த ஆசான் யோனா புதிய தென்றலுக்காக ...

பெண்களுக்கு தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்க வேண்டும்

சிலம்ப ஆசான் ஜஸ்டின் பேட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை மருதூர் குறிச்சியை சேர்ந்த களரி ஆசான் ஜஸ்டின். புதிய தென்றலுக்காக களரி ஆசான் ...

புத்தகங்கள்

வர்மம் எனும் மர்மக்கலை!

- முனைவர் முல்லைத்தமிழ் அழல்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அழல்வர்மம் பற்றி அறிவோம் ...

“கிர்ணி” என்று அழைக்கப்படும் “முலாம்பழம்”

நமது மூலிகை மருத்துவர் கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது. இதன் பூர்வீகம் ஆசியா கண்டத்தின் மத்தியபகுதி ...

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான்,   மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் ...

இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!

மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட ...

உயிர்கள் தட்டான்களாக பறந்து திரியும் மய்யழிக்கரை

பயணக்கட்டுரை - கிருஷ்ணகோபால் கேரளாவில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம் ஆனால் இது வரைக்கும் வடகேரளத்திற்கு சென்றதில்லையே என நண்பர்கள் மலபார் சுற்றுலாவுக்கு திட்டமிட்டப் போது நான் மகிழ்ந்தேன் ...

எம்.ஜி.ஆர் படம் பார்த்து சிலம்பம் கற்றுக்  கொண்டேன்

85 வயது சிலம்ப ஆசான் இன்பதாஸ் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் உள்ள சிலம்ப சண்டை காட்சிகளை பார்த்த வியந்து சிலம்பம் கற்றுக் கொண்டேன் என்கிறார் 85 வயதான சிலம்ப ...

வர்மம் எனும் மர்மக்கலை!

- முனைவர் முல்லைத்தமிழ் அழல்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அழல்வர்மம் பற்றி அறிவோம் ...

“கிர்ணி” என்று அழைக்கப்படும் “முலாம்பழம்”

நமது மூலிகை மருத்துவர் கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது. இதன் பூர்வீகம் ஆசியா கண்டத்தின் மத்தியபகுதி ...

கடைசியாக வெளியிட்ட பதிவு

வர்மம் எனும் மர்மக்கலை!

– முனைவர் முல்லைத்தமிழ் அழல்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அழல்வர்மம் பற்றி அறிவோம் …

“கிர்ணி” என்று அழைக்கப்படும் “முலாம்பழம்”

நமது மூலிகை மருத்துவர் கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது. இதன் பூர்வீகம் ஆசியா கண்டத்தின் மத்தியபகுதி …

No products were found matching your selection.