- By Magazine
- |
கவிஞர். E.K. சுப்பையாகம்பர் மனிதர்கள் தங்கள் செயலுக்கும் தொழிலுக்கும் அப்பாற்பட்டவர்கள். மனிதர்கள் தன்னை தானே தன் மனதை சீர்திருத்தி கொண்டால் இறைவனை அறியலாம். பிரபஞ்சத்தை கைகளால் வளைத்து பிடிக்க முடியாது. ஆனால் உண்மை பக்தியால் அரவணைத்துக் கொள்வது எளிதான காரியம். ஆன்மாக்கள் தனித்தனியாக இருந்தாலும் பலம், பலவீனம், விருப்பு, வெறுப்பு இருந்தாலும் இறைவனை பக்தி கண்ணோடு பார்த்தால் தியானம் என்பது தனியாக அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் தியானம் செய்வது உண்மை தியானம் அல்ல. சாலை […]
Read More