- By Magazine
- |
– இரா. அரிகரசுதன் “கைநிறையச் சம்பளம் வருது.. ஆனா நிம்மதி?” – 24 வயது இளம்பெண் ஒருவரின் இந்தக் கதறல், சமூக ஊடகங்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்குரல் நடுத்தர மக்களின் கதவுகளையும் தட்டியிருக்கிறது. ஏசி அறைகள், வார இறுதி விடுமுறைகள், பளபளக்கும் அடையாள அட்டைகள் என வெளியிலிருந்து பார்க்க மினுக்கும் கார்ப்பரேட் வாழ்க்கை, உள்ளே ஒரு தலைமுறையின் ஆன்மாவையே சிதைத்துக் கொண்டிருக்கும் அச்சம் இப்போது மேலெழுந்து நிற்கிறது. வாழ்வின் நோக்கமும் வெற்றி எனும் சொல்லின் பொருளும் […]
Read More