- By Magazine
- |
SAVKIA -வின் 300 வது மாதக் கருத்தாய்வு கூட்டமும், 25-வது ஆண்டு வெள்ளிவிழா விருது வழங்கும் நிகழ்ச்சியும் திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் டாக்டர்.அக்ரி.ஒய்.இராஜகுமார், திரு.முழங்குழிலாசர், திரு.கே.செல்வநாதன், வர்ம மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 06.06.2026 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. கே.செல்வநாதன் 25-வது ஆண்டு வெள்ளிவிழா 30.05.2026 அன்று மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குறித்தும் சிறந்த சித்த மருத்துவ வல்லுநர்களுக்கும், களரி, […]
Read More