• By Magazine
  • |
இரா.சிவானந்தம் காதலித்ததையும் அந்த காதல் பல தடைகளால் உடைபட்டதையும் மனைவியிடம் சொல்ல விரும்பாத கதையாக மறைத்து தன் பெருமைகளை மட்டும் சிறப்பாகச் சொன்னான். கல்லூரியில் தன்னை சிலர் சுற்றி வந்ததையும் ஒருவன் மிக அதிகமாக காதலிக்க வலியுறுத்தியதையும் இதையெல்லாம் விரும்பாமல் சவலாக சமாளித்ததையும் சொன்னால் சந்தேகக்குறி விழுமென சொல்ல விரும்பாத கதையாக மறைத்து கணவன் மீதுள்ள அன்பை மட்டும் வெளிப்படுத்தினாள்
Read More
  • By Magazine
  • |
கவிமுகில்.பெ.அறிவுடைநம்பி அறிவின் பாய்ச்சலில் அறியாமை நீங்கும் அறிவியல் நீட்சியில் அகிலம் மயங்கும் புவியின் இயக்கம் புதுமை படைக்கும் புதிய விடியலில் பூமியும் சிரிக்கும் கேள்வியின் பிறப்பிடம் மனிதனின் மனங்கள் தெளிவின் இருப்பிடம் பகுத்தறிவின் இனங்கள் கவியின் நெஞ்சம் கவிதையில் தஞ்சம் காவியங்கள் யாவும் கல்வியின் மேன்மை!
Read More
கைபேசியின் கதறல்
  • By Magazine
  • |
– இராஜாராம் அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் (ஸ்காட்லாந்து) என்பவரால் 1874-ல் தொலைபேசியாக தோன்றினேன். 19.11.1881-ல் சென்னையில்  முதன்முதலில் 17 பேர் வீடுகளில் குடியேறினேன். 1910 வரை அவ்வளவாக எனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பின்பு படிப்படியாக வசதியானவர்கள் வீடுகளில் எல்லாம் எனக்கு இடம் தரத் தொடங்கினார்கள். அப்போது என்னை ஒரு அதிசய பொருளாகவே பார்த்தனர். வெளியூரில் வசிக்கும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் அளவோடு பேசித் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். நான் இல்லாத அண்டை வீட்டாருக்கு அவசரத் தேவைக்கு பேசிட உதவினர். […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் மரண தண்டனையை செயல்படுத்துவதில் மாற்றம் தேவையா? நமது நாட்டில் மரண தண்டனையை செயல்படுத்துவது தூக்குக் கயிறு மூலம் நடக்கிறது. இது வெள்ளைக்காரன் முறை. இந்த முறையை மாற்ற வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பலரால் 1982 முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றமே இந்த முறையை மாற்றம் செய்யும் அதிகாரம் எங்களிடமில்லை, மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது என அனைத்து மனுக்களையும் நிராகரித்த வண்ணமும் உள்ளது. ஏனென்றால் பழைய புதிய என […]
Read More
ஆவாரம் பூவின் மகிமை
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா   ஜாண்ஸன் ஆவாரம் பூ என்பது தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் ஒரு மருத்துவ குணமுள்ள செடியின் பூ. இதன் அறிவியல் பெயர் அல்லது தாவரவியல் பெயர் : Cassia auriculala . இதன் தமிழ்பெயர் ஆவாரம் பூ. ஆங்கிலத்தில்  Tanners cassia இதன் குடும்பம் Caesalapiniaceaise  (செஸ்ஸால்பினேஸியே) என்பது ஆகும். இதில் அடங்கியுள்ள வேதிப் பொருள்கள் ஆரிக்குலா கேசடினின், கோரோ டென்சிடின் போன்றவை. பட்டையில் அதிக அளவு டானின் என்னும் சத்து உள்ளது. பயன்படும் பாகங்கள் […]
Read More
என் அண்ணன்
  • By Magazine
  • |
– அருள்மொழிவர்மன் வீடு பூராவும் சொந்தக்காரங்க கூட்டமாக இருக்கு. அம்மாவை நடுக்கூடத்தில் படுக்க வச்சிருக்காங்க. ஒரு பாட்டி வந்து என்னைக் கட்டிப்பிடிச்சு அழுதாங்க. “பாவி கண்நிறைஞ்ச புருசன், சொத்து பத்து ஆசைக்கு மவன், ஆஸ்திக்கு மவன்னு ஒரு குறையில்லாம இருந்தியே யார் கண்ணு பட்டுதோ தெரியலையே” அண்ணன் என் கையை பிடிச்சுட்டு பேசாம உட்கார்ந்திருக்கான். அப்பா வாயில் துண்டை வச்சிட்டு அழுகிறார். செல்வி அத்தை தான் எல்லா காரியத்தையும் பொறுப்பாக பாத்துக்கறா. அத்தை எங்க அண்ணி திடீர்னு […]
Read More
ஆசனவாய் வெடிப்பு
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) ஆசனவாயின் உட்புறம் சிறிய கீறல் ஏற்பட்டு தாங்க முடியாத வலியையும், அதிலிருந்து சில சொட்டுகள் இரத்தம் கசிந்து துன்பத்தை கொடுக்கும் ஒரு வியாதி தான் ஆசனவாய் வெடிப்பு என்பது. இந்நோயில் பொதுவாக 20 வயது முதல் 40 வயதுள்ள நபர்கள், குறிப்பாக அதிக அளவில் ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் இந்நோயை  Fissure in Ano என்றழைப்பார்கள். ஆசனவாய் பகுதியின் உட்புறம் சற்று மேலாக உள் ஆசன சுருக்கு தசை ((Internal anal […]
Read More
அம்மி-குழவி
  • By Magazine
  • |
– கு.காமராஜ் “இந்தப் புதிய வீட்டு சமையலறையில் பழைய காலத்து அம்மியும் குழவியும் எதுக்கு?” அமுதனின் புதுமனைப் புகுவிழாவிற்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு ஆச்சரியமாகக் கேட்டனர். சமையலறையின் ஒரு மூலையில், புதிதாகக் கட்டப்பட்ட பளபளக்கும் கிரானைட் மேடையில், கருநிறத்தில் மின்னிய அந்தப் பழைய அம்மியும் குழவியும் அமைதியாக அமர்ந்திருந்தன. அவற்றுக்காகவே அரியணைபோல் தனியாக ஒரு  பீடம் கட்டப்பட்டிருந்தது. அதைக் கட்டியபோது கொத்தனார் சிரித்தபடியே, “சார்… இவ்வளவு அழகான மாடர்ன் கிச்சன்ல இதுக்கு மட்டும் தனியா […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-302-வது கருத்தாய்வுக் கூட்டமானது மரு. கமலக்கண்ணன் தலைமையில் மரு.வடமலை நாராயணன், மருத்துவர்.த. இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆகியோர் முன்னிலையில் 01.08.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மரு.வடமலை நாராயணன் நீரிழிவு மற்றும் புரதம் கசிவு குறித்து விளக்கிப் பேசியதோடு சிறுநீரில் புரதம் வெளியாவதை கட்டுப்படுத்தும் மருந்து செய்முறையையும் கூறினார். அடுத்ததாக மரு. கமலக்கண்ணன் இடுப்புக்கு கீழ் செயலிழப்பு ஏற்படுவதை குணப்படுத்தும் வெளிப்பூச்சு தைலம் மற்றும் ஆண்மைக்குறைவுக்கு அனுபவ […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மணிபந்த வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான சூண்டோதரி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மணிபந்த வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் கை மணிக்கட்டு பகுதியில் அமைந்துள்ளது. மணிபந்தக்காலம், கோழிக்கழுத்து வர்மம், புறமணிபந்த வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது.                 “பிரியாத மணிக்கட்டில் மணிபந்தவர்மம்”.                                                                                                                 – வர்ம கருவிநூல் -500                 “இகயதாம் மணிக்கெட்டாகும்                                 இடத்திலே மணிபந்தம் பார்”.                                                                                                                 – […]
Read More