- By Magazine
- |
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்டிசம் (Autism) குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை முறைகள் குறித்து, சித்த மற்றும் வர்ம மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மருத்துவப் பயிலரங்கம் கோவையில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கத்தை உலக வர்மா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அக்ஷரா சித்தா வர்மா மெடிக்கல் சென்டர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட சித்தா மற்றும் வர்ம மருத்துவர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். […]
Read More