மன இறுக்கமும் வர்ம மருத்துவமும் பற்றிய கருத்தரங்கம்
  • By Magazine
  • |
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்டிசம் (Autism) குறைபாட்டால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை முறைகள் குறித்து, சித்த மற்றும் வர்ம மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மருத்துவப் பயிலரங்கம் கோவையில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கத்தை உலக வர்மா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அக்ஷரா சித்தா வர்மா மெடிக்கல் சென்டர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட சித்தா மற்றும் வர்ம மருத்துவர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் துதிக்கை வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான உள்ளங்கை வெள்ளை வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் துதிக்கை வர்மம் பற்றி அறிவோம். கைவெள்ளையின் மேல் கை மடங்கும் உள்பகுதியில், மணிக்கட்டின் நேர் எதிர்புறம் துதிக்கை வர்மம் அமைந்துள்ளது. துதிக்கைக்காலம், அகமணிபந்த வர்மம், கோழிக்கழுத்தகதாரை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “திகையதாம் வெள்ளையில் சேர்ந்தருகின் மத்திபத்தில் இகமதாம் வளைவினில் துதிக்கைவர்மம்”.                                                                                 – இலாடச்சூத்திரம் -300 […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் சமூகம் அறிவார்ந்த மேம்பட்ட சமூகமாக மாற வேண்டும் என்றால் அதற்கு இரு துறையினரை முக்கியமாக பொறுப்புமிக்கவர்களாகக் குறிப்பிடுவர்.                 ஒன்று ஆசிரியர்கள் மற்றொன்று ஊடகவியலாளர்கள். இருவரும் சமூகத்தை செம்மையிடுவதிலும் வளர்த்தெடுப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றுகின்றனர்.  ஆசிரியர்கள்  அவர்களிடம் வந்துச் சேரும்    குழந்தைகளை சிறந்த ஆளுமைகளாக, ஆற்றல்கொண்டவர்களாக, தலைவர்களா உருஏற்றி இச்சமூகத்திற்கு  கொடுக்கின்றார்கள்.                 அவ்வாறு உருபெற்றவர்களால் இச்சமூகத்தில் ஒவ்வொரு துறைகளும் இயங்குகின்றது. மேலும் இயக்கவும் படுகின்றது. அவ்வாறு இயங்குகையில் அவர்கள் தவறுகள் செய்வார்களே […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் அந்த வயதான தாய் வேலைக்குப் புதிது என்று நினைக்கின்றேன். நசுநசுத்திருக்கும் குப்பை மேட்டை ஊடறுத்து நடுவில் அமர்ந்திருந்தாள், காற்று புகுந்து விளையாடிய சிமிண்ட் சாக்குப்பைதான் காட்டிக்கொடுத்தது. அவளை! அசைந்தாளா என்ன? ஆம். மஞ்சள் தகிக்கும் மாரியம்மன் சிலையின் அசைவு. அவளுக்கு புரியவில்லை பட்டாசுக் குப்பைகளுக்குள் பழசு கிடைக்காது. மறுசுழற்சிக்கு பட்டாசில் என்ன இருக்கின்றது? வெடித்துப் பிளந்த காகிதங்கள், மரங்களின் தூளில் உருவானவை அவை. மருந்துப்பொடிகளின் மிச்சங்கள், விரல்களின் ரேகைகள் அதிலிருக்கலாம். கொஞ்சம் வெடிக்காத […]
Read More
அழகு
  • By Magazine
  • |
பாவலர் கருமலைத்தமிழாழன் சோலைக்குப் பூவழகு; நீலவானை                 சொக்கவைக்கும் நிலவழகு; செம்மைபூசும் காலைக்குக் கதிரழகு; கிராமத்திற்குக்                 கரும்பச்சை வயலழகு; இல்லத்திற்கு மாலையிட்ட நல்மனையாள் அழகு; தூய்மை                 மனங்கள் தாம் மாந்தர்க்கழகு; ஓங்குயர்ந்த ஆலைகளே நாட்டழகு; வளத்தைக் கூட்டும்                 அருந்தொழில்கள் உழைப்பிற்கே அழகைச் சேர்க்கும் ! புல்லிற்குப் பனிமுத்தே அழகு; தேனே                 புறவழகுப் பூவிற்கு அழகு; நிற்கும் கல்மலையே பூமிக்கு அழகு; அந்தக்                 கல்மலைக்கு வெண்முகிலே அழகு; பாட்டின் பல்சுவைக்கோ உவமைகளே […]
Read More
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் பெண்ணென்றும் ஆணென்றும் காண்பதெல்லாம்                 பிறவியெனும் இயற்கை தன் உருவாக்கங்கள்; பெண்ணுக்கும் ஆணுக்கும் உருவமன்றிப்                 பெரும்பண்பில், பேரறிவில், பேதம் இல்லை; பெண்ணென்றும் ஆணுக்கே அடிமை என்றே                 பிழையுரைப்போர் யாவருமே மூடராவர்; பெண்நீதி ஆண்நீதி என்றில்லாமல்                 பிழையற்ற சமநீதி காணல் நீதி! பெண்ணுக்குள் மென்மையெனும் மேன்மைப் பண்பு                 பேராற்றல் கொண்டொளிந்து நிற்றல் உண்மை; பெண்ணவளின் மென்மையினால் சக்தியற்ற                 பேதையவள் என்றெண்ணும் மூடரெல்லாம் பெண்மையினை வன்புணர்வால் ஆள எண்ணிப்                 பெருங்குற்றம் […]
Read More
உலகில் பேய் இருக்கிறதா?
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி உலகில் பேய்  இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சாமியார்கள் மற்றும் பூசாரிகளைக் கொண்டு அவற்றைவிரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே பேயாக, ஆவியாக உலவுவதாகப்பொதுவாக நம்பப்படுகிறது. விபத்தால் அல்லது  உணவுக்காக கொல்லப்படும் ஆடுகள், கோழிகள்,மாடுகள் போன்ற பிராணிகள் ‘ஆவியாக, பேயாக’உலவுவதாக யாரும் பார்த்தது இல்லை. கொல்லப்படும் தாவரங்கள் பேயாக, ஆவியாக உலவுவதாக செய்தியும் இல்லை. இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் மனிதர்களிடையேதான் உலவுகின்றன. அவர்கள்  யாரை […]
Read More
ஆயுள் நீடிப்பதற்காக  உண்ணும் உணவும் பருகும் பானங்களும்
  • By Magazine
  • |
  C. முருகன் உலக ஆய்வில் அதிகம் தேனீர் அருந்தும் நாடு இந்தியா. ஜப்பானிய மக்களும் இந்தியர்களை போன்று அதிக அளவில் தேனீர் பருகுகின்றனர். தேயிலை 1660-ல் ஆசிய நாட்டில் தோன்றியது . 19-ம் நூற்றாண்டில் தான் ஆப்பிரிக்கா நாடுகளில் பிரபலமாக தோன்றியது. 1880-ல் தான் அமெரிக்காவில் தோன்றியது. ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே நம் நாட்டில் தோன்றியிருப்பதாக கூறப்படுகிறது.   இந்திய மக்கள் தேயிலை அதிகமாக தேனீராக குடிக்கின்றனர். இன்னும் பல தேனீர் வகைகள் உள்ளன. அவை                 […]
Read More
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்- “லிச்சி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அழகான, மணமான, சுவையான லிச்சி பழத்தை கொடுப்பது 15 முதல் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரம். இது சீனாவை பூர்விகமாக கொண்டது. தற்போது இந்தியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, வியட்நாம் போன்ற நாடுகளில் பயிராகிறது. இதன் காய் பச்சையாக முட்டை வடிவத்தில் இருக்கும். பழுக்கும் போது ரோஜாபூ நிறத்தில் (pink) இருக்கும். சிலர் காக்கி (பழுப்புநிறம்) நிறத்தில் உருண்டையாக இருக்கும் “லாங்கன்” பழத்தை லிச்சிபழம் என்று கருதுகின்றனர். லிச்சிபழம் வேறு, […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் வாகன விபத்து வளர்ப்பு பிராணிகளுக்கு பொருந்துமா? கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு ஒரு வழக்கு நடந்தது. அதாவது ஒருவர் செல்லமாக வளர்த்து வந்த உயர்ரக நாய் மீது ஒருவர் தமது வண்டியை கவனக்குறைவாக ஒட்டி, அந்த நாய்க்கு விபத்து ஏற்படுத்தி அதை சாகடித்து விட்டார். இதனால் மனம் நொந்ந நாயின் சொந்தக்காரர் நீதிமன்றத்தை நாடி விபத்து ஏற்படுத்திய டாக்சி டிரைவர் மீது இ.த.ச பிரிவு 304 A (கவனக் குறைவால் இறப்பு […]
Read More