• By Magazine
  • |
க. லலிதாஅரிகரசுதன் உதவிப்பேராசிரியர்,  கணினி துறை, கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி “கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென் (று) உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர் எறும்புந்தன் கையாலெண் சாண்” எனும் ஔவையின் இப்பாடல் வரிகளை வாசிக்கையில் கல்விபற்றிய அகன்ற புரிதல் நமக்குள் ஏற்படுவதையும்  தமிழ் இலக்கியங்களின் வழியாக நாம் கண்டடைகின்ற வாழ்வனுபவங்களின் தரிசனத்தை உணர்வதையும் தவிர்க்க இயலாது. கல்வி பொன் பொருளை சம்பாதிப்பதற்கானதென்பதைத் தாண்டி வாழ்வுத்தேடலின் உள்ளார்ந்த பொருளை அர்த்தப்படுவதாக […]
Read More
பெண்களுக்கு தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்க வேண்டும்
  • By Magazine
  • |
சிலம்ப ஆசான் ஜஸ்டின் பேட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை மருதூர் குறிச்சியை சேர்ந்த களரி ஆசான் ஜஸ்டின். புதிய தென்றலுக்காக களரி ஆசான் ஜஸ்டின் அவர்களை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தோம் அப்போது அவர் தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது தாங்கள் களரி கலைகளை எப்போது  கொண்டீர்கள் ? நான் எனது 12 […]
Read More
  • By Magazine
  • |
– செல்வி ஞானதாஸ் ஆனந்தி பெயருக்கு ஏற்றார்போல் ஆனந்தமானவள். அவளை சுற்றி இருப்பவர்களை ஆனந்தமாக வைத்திருக்க ஆசைப்படுபவள். இன்று அவள் கணவன், காலையில் கோபமாக பேசிவிட்டு வேலைக்கு சென்றார். அவர் வீட்டிற்கு திரும்பி வரும்போது வீட்டில் இருக்கக் கூடாது எங்காவது சென்றுவிட வேண்டும். கைப்பேசியோ, பணமோ எடுக்காமல் ஏதாவது அனாதை இல்லத்திற்கு செல்ல வேண்டும் அல்லது உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டும். இனி உயிருடன் வாழவேக் கூடாது. நான் இவ்வளவு பாசமாகவும், உண்மையாகவும் விட்டுக் கொடுத்தலுடன் இருந்த […]
Read More
ஆஞ்சனேயா   லாரி சர்வீஸ்
  • By Magazine
  • |
ராஜன் ஆத்தியப்பன் ஏனோ தெரியவில்லை சிறுவயதுமுதல் லாரிகளின்மேல் பகையோடிருக்கிறேன். அதன் முகம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பகைக்கு காரணம் பயமாகவும் இருக்கலாமென்று பழங்கதைகள் சொல்வதும் உண்மையாயிருக்கக்கூடும். எதிரே ஹாரன் பிளிறலோடு லாரி வரும்போது நடைபாதையின் விளிம்புக்கு என்னைத் தள்ளிக்கொண்டு போகிறேன் கவனமற்ற நேரத்தில் பின்னிருந்துத் துடிக்கவைத்து கடந்துபோனால் குலசாமிகள் செவிகளைப் பொத்துமளவு என் உள்மனம் கூச்சலிட்டு அடங்கும். “பண்டொரு காலம் பாதாளமாயிருந்த இந்த நகரம் லாரிகளின் டயர்களை அடுக்கி அடுக்கி உயர்ந்து உயர்ந்து நீ நிற்கும் இப்பெருநகரம் உண்டாகியிருக்கிறது. […]
Read More
நுரையீரல்   பிரச்சனைகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் ஆஸ்துமா, சைனஸ், அடுக்குத்தும்மல், விக்கல், இருமல் போன்றவற்றை தீர்க்கும் கசாயம் கிச்சிலிக்கிழங்கு 2 கிராம், லவங்கம் 2 கிராம், அதிகமதுரம் 2 கிராம், திப்பிலி 2கிராம் எடுத்து நீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை, இரவு உணவுக்கு முன் அருந்தி வரலாம். சுமார் ஆறு மாதம் அருந்தி வர தீராத ஆஸ்துமா, வறட்டு இருமல் தீரும். சைனஸ், ஆஸ்துமா தீர்க்கும் கொள்ளு கசாயம் சுக்கு, கொள்ளு, ஆடாதோடை, கண்டங்கத்தரி அல்லது தூதுவளை […]
Read More
  • By Magazine
  • |
பெண்ணில்லா வாழ்க்கை… மண்ணில்லா பூமி… கண்ணில்லா மனிதர்கள் இதை… எண்ணாமலே வண்ணமிழந்து வாழும் சூட்சுமம்… வாழ்க்கையின் இழப்பு. முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள் என்னும் நூலிலிருந்து
Read More
வாழ்க்கை
  • By Magazine
  • |
தலையில் எழுதியபடி தான் நடக்கும். எல்லாமே எப்போதோ தீர்மானிக்கப்பட்டால் நமக்கு எதற்கு ஒரு வாழ்க்கை. ஈசலுக்கு இருபத்தி நான்கு மணிநேரமும், ஆமைக்கு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதும் சராசரி கணக்கே தவிர இறுக்கமான உண்மைகள் இல்லையே. அந்திவானம் சிவப்பாய் உதிர்வதற்கு திங்கள் கொடைபிடித்து வர போகின்றான் என்பதைத் தானே கூறி செல்கின்றது. எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. அதற்குத்தானே கோழியை கூவ வைத்தான். எந்தப் பகலும் முடியாமல் போனதில்லை. இன்பத்திற்கே எல்லை வகுக்கப்பட்டிருக்கின்ற போது துன்பம் முடிவடையாத […]
Read More
கணவரை ஏமாற்ற மயங்கியது போல நடித்தபெண்                                      அறிவுபூர்வமாக எழுப்பிய ஆசான்..
  • By Magazine
  • |
கணவரிடமிருந்து தப்பிப்பதற்காக மயங்கியது போல நடித்த பெண்ணை அறிவு பூர்வமாக செயல்பட்டு எழுப்பினேன் என்கிறார் சிதறால் பி ஏ.தங்கராஜ் ஆசான். புதிய தென்றலுக்காக கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் (தேமானூர்) பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் பி ஏ தங்கராஜ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் தங்கராஜ் ஆசான் அவர்களை  சிதறாலில் உள்ள அவரது வைத்தியசாலையில் சந்தித்தோம். பிஏ தங்கராஜ் என்று தாங்கள் அழைக்கப்படுவதற்கான காரணம் என்ன? எனது பெயர் தங்கராஜ் ஆகும். இந்தப் பகுதியில் முதன்முதலில் பிஏ படித்தது நான் […]
Read More
அருமையானதை எல்லாம் இன்னொரு நாளைக்கு என்று தள்ளி போடுகிறாய்!
  • By Magazine
  • |
– ஓஷோ காத்துக் கொண்டிருக்காதே. எதையும் தள்ளிப் போடாதே. நாளைக்கும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விடாதே. நாளை என்றொரு நாள் வருவதே இல்லை. நாளை என்றொரு நாள் இருந்ததே இல்லை. இருக்கவும் போவதில்லை. மனதின் ஒரு காட்சி தான் அது. எப்போதும் இன்றுதான் இருப்பது. இருப்பது எப்போதும் இப்போது மட்டுமே இருக்கிறது. இந்த கணம் மட்டுமே இருப்பது. ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அதை இங்கே இப்போது செய்துவிடு. ஒத்திப் போடதே. இவ்வளவு சிறிய விஷயம் தானே! நாளை […]
Read More
நன்னாரியின் நன்மைகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நமக்கு நன்மை தரும் மூலிகைகளுள் ஒன்று நன்னாரி. தாவரயியலில் கேமிடெஸ்மஸ் இன்டிகஸ் (Hemidesmus indicus) என்பதாகும். ஆங்கிலத்தில் இதனை Indian Sarsaparilla (இந்தியன் சர்சாராபாரில்லா என்பதாகும். நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி என்து பழமொழி நன்னாரி தெற்கு ஆசியா முழுதும் காணப்படும் ஒரு கொடியினம். தரம் எங்கும் காணப்படுகிறது. இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வேர்கள் பயன்படுகிறது. தாவரத்தின் அமைப்பு எதிரெதிரில் அமைந்த நீண்ட இடைவெளிகளையுடைய கம்பி போன்ற இடைகளையுடைய ஒரு […]
Read More