வரவுக்கு மீறி செலவுகள் செய்தால்
  • By Magazine
  • |
வெ.சின்னசாமி ஆனமுதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும்                                      தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு- அவ்வை                 இன்று ரொக்கம் நாளை கடன் என்றும், கடன் அன்பை முறிக்கும் என்றும் சின்ன பெட்டிக்கடை முதல் பெரிய மளிகைக்கடை வரையிலும் ஒட்டப்பட்டிருக்கும் வாசகங்கள் கடனாளி ஆகாதே, கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்காதே என்று எச்சரிக்கை விடுக்கிறது. வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் இரண்டணா கடனில் தானே முடியும். நம் முன்னோர்களில் […]
Read More
மனிதனின் விந்தணுவில் நுழைந்த நானோநெகிழிகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நண்பர்களே..இப்போது, நெகிழி இன்றி நம் வாழ்க்கை இல்லை எனற நிலையில் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் நெகிழியின் துணுக்களான, மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் ஆகிய இரண்டும் மனித உயிரணுக்களில் (விந்தணுக்கள்) நுழைந்திருப்பது என்ற தகவல் நம் இதயத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணும் விஷயம் ஆகும். இது ஏன் ஏற்பட்டது இதன் காரணி என்ன? இதனால் விளையும் பாதிப்புகள் என்ன ? என்பதை அறியும்போது இன்னும் அதிக […]
Read More
வாழ்வியல்
  • By Magazine
  • |
– செல்வி ஞானதாஸ் குற்றவாளி கூண்டில் இருந்த குட்டப்பனை அடிக்க லத்தியுடன் உள்ளே நுழைந்தார் காவல் அதிகாரி பாலா. குட்டப்பன் நடுநடுங்க எதற்கோ ஏங்குபவராக பாலாவை பார்த்தார். கோபமாக அடிக்க ஓங்கிய லத்தியை கீழே வைத்துவிட்டு டேய் எதற்காக திரும்ப பார்த்தாய் என்று 80 வயதுக்கும் மதிப்பு கொடுக்காமல் கேட்டான் 40 வயது பாலா. குட்டப்பன் தவிக்கும் பார்வையில் பதிலளிக்க தொடங்கினார். நான் ஒரு காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்தவன். எனக்கு அழகிய அன்பான மனைவியும், நான்கு பிள்ளைகளும் […]
Read More
குடும்ப சொத்துக்கு பதிலாக வித்தையை கற்றுத்தந்தார் எனது தந்தை
  • By Magazine
  • |
ஆசான் யோனா பேட்டி… குடும்ப சொத்துக்கு பதிலாக  வைத்தியம், வர்மம் மற்றும் களரி போன்ற கலைகளை எனக்கு கற்றுத் தந்தார் எனது தந்தை என்று பெருமையுடன் கூறுகிறார் கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாலை என்ற பகுதியை சேர்ந்த ஆசான் யோனா                 புதிய தென்றலுக்காக அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தோம். மிகவும் எளிமையுடனும் அன்புடனும் உபசரித்து அமர வைத்தார். மேலும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எனது பெயர் யோனா. எனது தந்தையின் பெயர் டேனியல் ஆகும் […]
Read More
  • By Magazine
  • |
கே.பி. பத்மநாபன் உயர்வான உழவரையே போற்றி நாட்டின்                 உறுபசியைப் போக்குதற்கே முயல வேண்டும்; அயராதிங்(கு) உழைக்கின்ற பாட்டாளிக்கும்                 அனைத்துநல மேன்மையெலாம் கிட்ட வேண்டும்; இயலாத ஏழைக்கும் ஊணுடுக்கை                 எல்லாமே எந்நாளும் ஈதல் வேண்டும்; வயதான காலத்தில் வாட்டமின்றி                 வாழுவகை செய்யும் நல்திட்டம் வேண்டும்.! சுயமாகத் தொழில் செய்யும் இளைஞர்க்கெல்லாம்                 சோர்வின்றி அரசிங்கே உதவ வேண்டும்; புயவலியால் மாற்றாரை அடிமை செய்யும்                 போக்கினரை அடக்கித்தான் ஆக வேண்டும்; இயன்றவரை தாய்மொழியில் […]
Read More
வேணும் சிக்கனம்
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் பிழைப்பிற்காக வெளிநாடு சென்றவன் நன்றாய் சம்பாதித்து அனுப்பினான் குடும்பத்திற்கு மனைவி மக்களும் வந்த பணத்தில் செல்வ செழிப்பாள் வாழ்ந்து மகிழ்ந்தனர் தேவையானவைகளைத் தவிர தேவையற்றதையும் வாங்கினர் சிக்கனம் என்பதை மறந்து போயினர். நான்காண்டு கழித்து விடுமுறையில் வந்தவனும் அள்ளி வந்தான் நிறைய ஆடம்பரப் பொருட்கள் உறவும் சுற்றமும் வியந்து நின்றன நட்பும் – அறிந்தோரும் சுற்றி வந்தனர் மீண்டும் புறப்பட்டான் வெளிநாட்டுக்கு ஆர்வமுடன் அங்கு மூண்ட அந்நிய நாட்டுச் சண்டையால் திகைத்து நின்றான். தாக்குதல்களால் பலரும் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
செந்தாமரையின் தாய்மை உள்ளம்! மற்றும் வாழ்வியல் கதைகள் என்ற நூலை எழுதியுள்ளார் முனைவர் செந்துறை. சி. தங்கராசு அவர்கள்  சிறுகதை தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த நூலில் (1)-செந்தாமரையின் தாய்மை உள்ளம், (2)-புனிதவதி வெண்ணிலாவின் புதுமை காதல் வாழ்வு, (3)-வெள்ளையம்மாளின் அர்ப்பணிப்பு, (4)- கேள்விக்குறியில் காவேரியின் வாழ்வு, (5)-கோப்பெருந்தேவியின் நிறைவேறாத ஆசை, (6)-மலர்மங்கையின் பரிதாப வாழ்வு (7)- குடியினால் குலமே அறுந்தது (8)- இறையருளில் இரத்தினவேலு (9)- ஆசிரியர் -மாணவர்களின் அற்புத  உறவுகள் என்ற  ஏழு கதைகளிலும்   இரண்டு […]
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் மத்தகத்தே உடைபடும் தயிர்க்கட்டியாய் புத்தகம் படும்பாடு பெரும்பாடு …. வீட்டிலிருந்து பழைய புத்தகக் கடைக்கு பழைய புத்தகக் கடையிலிருந்து வீட்டுக்கு, மீண்டும் வீட்டிலிருந்து பழைய புத்தகக் கடைக்கு …. தாளம் படுமோ தறிபடுமோ காலவெள்ளத்தில் எறிபடுமோ …. அடுப்புக்கு நெருப்பாகாமல் அடுக்கிலாவது இருக்கட்டும் பேரீச்சம்பழம் ஆகாமல்
Read More
  • By Magazine
  • |
கதை பகிர்வு: குமரி எழிலன். ஒரு ஏழைக் கிழவர்…மூன்று மகன்கள் . உங்களுக்கு நான் விட்டுப்போகக்கூடிய பொருள் ஏதுமில்லை..ஆனால்.உடல் வலிவும்..மதிநுட்பமும்  தான் உங்கள் சொத்து என்பதை மறவாதீர்கள்.. எப்போதும் ஒன்றுசேர்ந்து வாழுங்க..பார்ப்பதை கூர்ந்து கவனியுங்க.. கிழவர் மரணித்தார்.. மகன்கள் மூவரும் வெளியூருக்கு பயணம் புறப்பட்டார்கள்..காடு, மலை கடந்து பாலைவனத்துக்கு. வந்துவிட்டனர்.. எதிரே ஒருவர் ஏதோ ஒரு  பொருளைத் தேடிக்கொண்டே வந்தார்.. நீங்கள் தேடுவது ஒரு ஒட்டகமா.. என்று கேட்டான் மூத்தவன்.. அவ்ஒட்டகத்தின் இடதுகண் பார்வை கிடையாதா.. இது […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் ஜாதி மாறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டுமா?                 ஜாதி என்பது ஒருவருக்கு மேல் இருக்கும் சமுதாய அடையாளமேத் தவிர எவருடைய உடலிலும் அடையாளப்படுத்தியிருக்கும் ஜாதியின் மரபணு கிடையாது. ஆதலால் விஞ்ஞானத்தில் ஜாதிக்கு இடமில்லை. புளியமரத்தை நாம் பனைமரம் என்று கூப்பிட்டாலும் அதற்கு ஒன்றும் தெரியாது. அது அப்படியே பூமியில் நின்று கொண்டுதான் இருக்கும். இவைகளுக்கு வெளியிலிருந்து அவைகளுக்குத் தெரியாமலேயே நாம் ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறோம் அவ்வளவு தான். இதே போன்று தான் […]
Read More