- By Magazine
- |
வசந்தம் ஒருநாளில் மலர்வதில்லை. அதுபோலத்தான் வாழ்வின் உயர்வு என்கிறார் அரிஸ்டாட்டில். என்றோ ஒருநாள் நடக்கப் போகின்ற தேர்வுக்காக நாம் வருடம் முழுவதும், படித்து, நம்மை தயார் செய்து காத்திருக்கிறோம். நன்றாக எழுதி நல்ல மார்க் எடுக்கிறோம் இல்லையா… உழைக்க வேண்டும். உழைத்தால் தான் கூலி கிடைக்கும். வியர்வை சிந்தாமல் எதுவும் கிடைக்காது. எது உங்களுக்கு தேவையோ அதை அளவில்லாமல் இப்பிரபஞ்சம் உங்களுக்கு வாரி வழங்கி கொண்டே இருக்கும். சாதனை புரிய பிறந்த நீங்கள் ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள். […]
Read More