மூலரோக நிவாரணி “துத்தி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் துத்திமூலநோய்களுக்கு  மிகவும் பிரபலமானது. இது 5 அடி உயரம் வரை வளரக் கூடியது. சாலையோரங்களில் அதிகமாக காணப்படும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் வளர்கிறது.  மேலும், இலங்கை, மலேசியா, அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.                 இலை வெல்வெட் போன்று மென்மையாக, சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் இதயவடிவில் காணப்படும். பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் கம்மல் போன்று காணப்படும்.                 துத்தியின் அனைத்து பகுதிகளும் மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. தாவரவியல் பெயர் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர். பி. விஜயகுமார் குழந்தை சாட்சியம் (Child Witness) நமது இந்திய சட்டத்தில் குழந்தைகள் என்றால் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் ஆகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகப் பொருந்தும். திருமண வயதை எடுத்துக் கொண்டோமா£னல் ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் கடந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயது பாகுபாடு இருப்பதால் பெண்களுக்கு திருமண வயதை 21 ஆக உயர்த்திக் கொள்ளலாமா என்று மத்திய அரசு ஒரு எண்ணத்தில் உள்ளது. பெரும்பாலும் […]
Read More
மொட்டைக் கிறுக்கி
  • By Magazine
  • |
குமரி உத்ரா மொட்டைக் கிறுக்கியை என் சின்ன வயதில் பள்ளி செல்லும்  சமயங்களில்  பார்த்திருக்கிறேன். பல நேரங்களில் என் வீட்டிலும் அவளை கவனித்திருக்கிறேன். மூதாட்டியான அந்த உருவமும்  குட்டையாக வெட்டப்பட்டு  முட்கள் போல  விறைத்து நிற்கும் சாம்பலும் வெள்ளையும் கலந்த முடிகளும்… கருப்பு  நிற பற்களும்..  சின்ன இடுங்கிய பழுப்பு நிறக் கண்களும்.. இடுப்பில் கட்டி இருக்கும் லுங்கியும் மேலே அணிந்திருக்கும் சட்டையும் பெரிய பெரிய பாசிமணிகளால் அவள் போட்டிருக்கும் மாலைகளும்.. யானையின்  கால்கள் போல் தூண் […]
Read More
நரம்புச்சுருள் நோய் (Vericose Vein)
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் வெரிகோஸ் வெயின் என்னும் நரம்புச்சுருள் நோய் இரத்தக் குழாய்களில் ஏற்படும் புடைப்பு சுருள் பிரச்சினையாகும். இந்த நோய் ஏற்பட உடற்பருமன், பரம்பரை, வயது போன்றவை காரணங்களாகும். இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு காலில் இரத்தக் குழாய்கள் சுருள் சுருளாக புடைத்துப் போய் தென்படும். உட்கார்தல், நிற்றல் என்று மாறி மாறி செயல்படாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பவர்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை நடப்பதால் தசைகளுக்கு பயிற்சி கிடைக்கும். அதிக நேரம் நிற்க நேரிட்டால் […]
Read More
  • By Magazine
  • |
– ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் பிரத்யேகமாக போடப்பட்ட அரங்கம் பிரபலமான வர்ணனையாளர் எல்லாம் தயாராக காத்திருந்த அந்த நொடியும் வர காரில் இருந்து இறங்கினார் கம்பீரமான எழுத்தாளர் பார்வையாளர்களின் ஆர்வத்தை கூட்டும் வகையில் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு புன்னகை மாறா முகத்தோடு எதிர் கொண்டார் நிறைவான கேள்வி என வினாவுகிறார் உங்களின் நிறைவேறாத விருப்பம் ? என சராசரி பெண்போல நானும் உதிர்க்க வேண்டும் சிவப்பு திரவத்தை என்றார் அரங்கம் அமைதி பூண்டது ஒரு திருநங்கையின் விருப்பத்துக்கு மௌன அஞ்சலி […]
Read More
நல்ல வார்த்தை பேசுங்க
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் நாம் பேசும் வார்த்தைகளுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. எப்போது யாரிடம் எதை பேசினாலும் நல்ல வார்த்தைகளாகவே பேசுங்கள். ஒரு உறவினர் உடம்பு சரியில்லாத ஒரு கவிஞரைப் பார்க்கச் சென்றார். அவரிடம் எங்க தெருவிலும் ஒருவர் இதே போன்று தான் உடம்பு சரியில்லாமல் இருந்தார். எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. ரொம்ப கஷ்டப்படுகிறார். மற்றொரு நாள் ஒரு கிராமத்து நண்பர் வந்து நலம் விசாரித்து விட்டு, இதெல்லாம் சரியாகி விரைவில் குணமாகி விடுவீங்க. உங்கள் நல்ல […]
Read More
அரசு கல்வி நிலையங்களில் பணிநியமனம்
  • By Magazine
  • |
தலையங்கம் – இரா. அரிகரசுதன் அண்ணா பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் குறித்த புதிய முடிவை அறிவித்திருக்கின்றது. அதன்படி உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்ற நடைமுறையை 20.11.2024 முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருப்பதை அறியமுடிகின்றது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியிருக்கும் இந்த சுற்றறிக்கையின் மூலம் இனிமேல் நிரந்தர உதவிபேராசியர்களோ, அலுவலர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் […]
Read More
வழிகாட்டும் ஒளிவிளக்கு
  • By Magazine
  • |
பேசும்போதே மின்னலாய் உற்சாகத்தைப் பாய்ச்சும் மினிப் பிரியாவின் பேட்டி.       கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மினிப்பிரியா, ஒருதொழில்முனைவர் மட்டுமல்லர். ஏராளமான தொழில் முனைவோரைஉருவாக்கிக் கொண்டிருப்பவர். அறிவியல் படிப்பில் ஆராய்ச்சிப் பட்டத்தகுதி கொண்ட மினிப்பிரியா, தன்னைப் போல பலரும் கல்வியிலும் உயர்ந்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். ‘நான் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் பிறந்தேன். எனக்குச் சுமார் 6 வயதாக இருக்கும் போது குழித்துறைக்கு இடம் பெயர்ந்தோம்.      எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவள் தான் நான். […]
Read More
“கனா கண்டேன் தோழி”…
  • By Magazine
  • |
சொந்த ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த இந்துமதி அம்மாவிற்கு … மனது ஒரு வித குதூகலமாகவே இருந்தது. வழக்கமாக அவள் பயணிக்கும் பயணம் தான் அது. அன்று…. ஏனோ!…. அந்த பயணம் அவளுக்கு ஒரு சுகத்தை குடுத்தது. சொந்த மண்ணின் பாசமோ?… தெரியலையே… அல்லது நேற்று அவள் கண்ட கனவு தான் காரணமா? அவள் கண்ட கனவைப்பற்றி … அவள் கணவனிடம் கூற முயற்சித்த போதல்லா …. அவர் காது குடுக்கவேயில்லை. அவளுக்கும் அது தடையாக படவே… சொல்லவேயில்லை. […]
Read More
அரசு அலுவலகங்களில் தவிக்கும் மக்களுக்காக சமூக சேவகர் ஆனேன்
  • By Magazine
  • |
சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது பேட்டி அரசு அலுவலகங்களில் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதிக்க வழி தெரியாமல் தவிக்கும் மக்களின் மேல் பரிதாபம் கொண்டு சமூக சேவகர் ஆனேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது. புதிய தென்றலுக்காக அவரை குளச்சலில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது தாங்கள் சமூக சேவகர் ஆனது எப்படி? நான் சுமார் 30 ஆண்டுகளாக சமூக சேவை […]
Read More