ஓலமிடும்  உலகின்  மனசாட்சி
  • By Magazine
  • |
ஜனநாயக இந்தியாவில் மக்களாட்சி மக்களுக்காக நடத்தப்படுகின்றது என்பது தான் ஏழைமக்களின் நம்பிக்கை. அம்மக்களில் வலிமை குன்றி, நலிவுற்று, வாழ வழி தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு கால்வயிற்றுக் கூழுக்காவது வாழ வழிவகுக்கும் ஒருவகைப் பணிமுறை தான் நூறு நாள் வேலைத்திட்டம். அந்த வேலையில் ஒன்றிய அரசு கை வைத்துவிட்டது. அதற்கான ஒதுக்கீட்டுத் தொகையை குறைத்து அதற்கேற்ப ஆட்குறைப்பும் செய்துவிட்டது. இது சாதாரண ஏழை மக்களைப் பற்றிய கவலையே அவர்களுக்கு இல்லை என்னும் உணர்வைக் காட்டுவதாக தெருவெங்கும் பேசும் பேச்சாகக் […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அல்லிவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பின்னல்வர்மம் பற்றி அறிவோம். பின்னல்வர்மம், நாபியின் நேர் பின்பாக முதுகெலும்பில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்னெல் வர்மம், வாயுக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “நானான நாபியின் பின்னே தானே நலமான பின்னெல்லின் வர்மமாகும்”.                                                                                                 – கால வர்மநூல் “வாதவீடாம் நாபி கூர்மத்தின் பின் மருவி நிற்கும் பின்னல்வர்மம்”.                                                                                                   – வர்ம […]
Read More
ஞானத் தமிழ் வளர்ப்போம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் ஞானத் தமிழ் வளர்ப்போம் – நாம் விஞ்ஞானத் தமிழ் வளர்ப்போம். முக்கடல் முத்தமிடும் குமரி மண்ணில் மும்மதமும் சேர்ந்துழைக்கும் குமரியிலே . ஞானத் தமிழனுக்கோர் வானுயரச் சிலை மெய்ஞ்ஞானத் தலைவனுக்கோர் கற்சி¢லை சங்கம் வைத்து வளர்த்த தமிழ் தரணியெங்கும் முழங்கும் தமிழ் கற்க அதற்குத்தக நில் என்ற தமிழ் அணுவை குறுகத் தரித்து ஏழ்கடலை புகுத்தி குறளைச் சொன்ன தமிழ் கம்பனும் கவியரசர்களும் கையாண்ட தமிழ் மெய்ஞ்ஞானம் மூலம் வளர்ந்த தமிழ் – […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ அது இன்னமும் காலைப் பொழுது. ஒரு  கிராமத்தின் குழந்தைகள் அப்போது தான் பள்ளியை அடைந்திருக்கிறார்கள். எதிர்பாராத  விதமாக ஒரு அதிகாரி ஆய்வு செய்ய வந்தார். முதல் வகுப்பறைக்கு சென்று சொன்னார். மூன்று மிகவும் புத்திசாலி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக என்னிடம் வந்து நான் கரும் பலகையில் எழுதக்கூடிய வினாவிற்கு விடை காணுங்கள். ஒரு மாணவர் மெதுவாக எழுந்திருந்து கரும்பலகையிலிருந்த வினாவுக்கு விடையளித்து விட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். பிறகு இரண்டாவது […]
Read More
எனது திரைப்படங்களின் அரசியல்
  • By Magazine
  • |
மலையாள இயக்குனர் ஆசிக் அபுவோடு உரையாடல் மலையாளத்தில் பேட்டிக் கண்டவர் ஸ்ரீதேவி பி.அரவிந்த் தமிழில்: கிருஷ்ணகோபால் இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் எனும் பன்முகத் தன்மைக் கொண்ட மலையாள இளம் திரைக்கலைஞன் ஆஷிக் அபு .22 பிமேல் கோட்டயம், சால்ட் அன்ட் பெப்பர் மற்றும் வைரஸ் போன்ற படங்களை இயக்கியவர். தனது படங்களுக்கு பல விருதுகளைப் பெற்ற பரிசோதனை முயற்சி இயக்குனர்.சமீபத்தில் அவர் இயக்கி வெளி வந்த கவனம் பெற்றப் படம் ‘ரைபிள் கிளப் ‘ என்பது குறிப்பிடத்தக்கது. […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
Irretrievable Marriage (நீடிக்கவே முடியாத திருமணம்) – வழக்கறிஞர் பி. விஜயகுமார் விவாகரத்து வழக்கு பல காரணங்களால் நீதிமன்றத்தில் கணவராலோ அல்லது மனைவியர்களாலோ தாக்கல் செய்யப்படுகிறது. பரஸ்பர விவாகரத்து கணவன்- மனைவி இவரும் சேர்ந்து தாக்கல் செய்வார்கள். பரஸ்பர வழக்கில் கணவன்- மனைவி இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விடும். ஒரு தரப்பினர் மட்டும் தாக்கல் செய்யும் வழக்குகளில் விவாகரத்து எளிதாக கிடைக்காது. ஏனென்றால் மறுதரப்பு கட்சிக்காரர் விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார். சில வழக்குகளில் நீதிமன்றம் கணவன் – […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின்  287-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03.05.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.கே. செல்வநாதன் ஆசான் காசம், சயம், கை கால் எரிவு, தாகம், விக்கல் சுரம், அஸ்திவெட்டை, வாந்தி, நெஞ்செரிவு, குன்மம், காமாலை, வாயு இவற்றுக்கு தாளீசபத்திரி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, திரு. அருள்தாஸ் ஆசான் இரத்த […]
Read More
வர்மம்’ எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அல்லிவர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அழல்வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அல்லிவர்மம் பற்றி அறிவோம். அல்லிவர்மம் நாபியின் நேர் பின்புறம் நான்குவிரலின் மேல் முதுகுத்தண்டில் அமைந்துள்ளது. இவ்வர்மம் அரசவர்மம், அல்லி அரச வர்மம், அல்லி அரசாணி வர்மம், சந்திர புஷ்கரணி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “சாதிக்கும் சந்திரபுஷ்கரணியோடு தாவி நிற்கும் மாய்கை மகரத்தூடுற்று வாதிக்கும் பின்பாகம் அல்லி அரசவர்மம்”.                                                                                                 – வர்மகுருநூல் […]
Read More
  • By Magazine
  • |
வேண்டும்! ஏழைகளின் நலனில் அக்கறை! உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கார்பரேட்டுகளுக்கு எதிராக மக்கள் 2008- ஆம் ஆண்டில் தீவிரமாக போராடத் தொடங்கி அஃது ஓய்வுற்று ஓரளவு சமாளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே போல் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தாறுமாறான வரிவிதிப்புகள், உலக நாடுகளை ஒரு விதமான பார்வைக்குள் கொண்டு வந்துள்ளது. உள்நாட்டு அரசியல் பொருளாதார சூழலும் வெகுவாக பாதிப்படைந்து மக்கள் 2008-ம் ஆண்டை போல் மீண்டும் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அழல்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அழல்வர்மம் பற்றி அறிவோம். அழல் வர்மம் மண்ணீரல் நடுவில் அமைந்த முதுகெலும்புத்தொடரின் இடதுபக்க சார்பில் அமைந்துள்ளது. இந்த வர்மம் மாத்திரையாய் கொண்டவுடன் உடல் எங்கும் அக்கினியால் எரிந்தது போல் வெப்பம் அதிகமாகி அழல் மிஞ்சுவதால் அழல் வர்மம் என்ற பெயராயிற்று. அக்கினி வர்மம், நெருப்பு வர்மம், அழலாடி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் […]
Read More