தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் அய்யா வைகுண்டர்
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்  பிரெட்ரிக் ஏங்கல்ஸ், காரல் மார்க்ஸ் இருவரும் சேர்ந்து  1848 ஆம் ஆண்டு ஏழைப் பணக்காரன் என்றப் பாகுபாடு இல்லாத சமத்துவ உலகை கற்பனைச் செய்து கம்மியூனிச அறிக்கையை வெளியிட்டனர். அவர்கள் சமதர்மக் கொள்கையை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு 15  வருடத்திற்கு முன்பே   1833 -ம் ஆண்டு  கல்வி  அறிவில் தாழ்ந்து இருப்பவர்களையும், பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடப்போரையும் உயர்த்திடும் நோக்கம் கொண்டு தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்று எளியவர்கள் பக்கம் நின்று  கிளர்ச்சி முழக்கமிட்டவர் அய்யா […]
Read More
மூலச்சலில் இலவச கண்மருத்துவ முகாம்
  • By Magazine
  • |
மூலச்சல் பவர் டிரஸ்ட் இந்தியா மற்றும் மார்த்தாண்டம் பெஜான்சிங் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் மூலச்சல் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடந்தது. முகாமை இராஜேந்திரா மருத்துவமனை தலைமை டாக்டர்.த.இராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கண்மருத்துவர் கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்நோய் சம்மந்தமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Read More
இந்தி ஆதிக்க எதிர்ப்பு
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியாவை ஒற்றைக் குடையின் கீழ்க் கொண்டு வர இந்தியைப் பயன்படுத்த விரும்பினார் காந்தி. இதற்கு வட மாநிலங்களில் இருந்த ஆதரவு, தென்னிந்தியாவில் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, 1916-இல், தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதற்காக, ‘தட்சிணபாரத இந்திப்பிரச்சார சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். 1937, சூலை 12-ஆம் நாள் அச்சபையின் நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் இராசாசி, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப் போவதைப் பற்றிப் பேசினார். மொழிப்போர் முதல் கட்டம் உடனே, தமிழ் ஆர்வலர்கள், சுயமரியாதை இயக்கம், நீதிக் […]
Read More
புத்திசாலிகளின் பொருட்களின் மீதான காதல்!
  • By Magazine
  • |
– ஓஷோ ஒருமுறை என் பக்கத்து வீட்டில் ஒரு பேராசிரியர் இருந்தார். வார்த்தைகள் அடங்கிய மனிதர். அவர் ஒரு கார் வாங்கினார். தினமும் காலையில் அதை சுத்தம் செய்வார். அது எப்போதுமே கடையில் இருப்பது போல் புத்தம் புதிதாக, காட்சி¢ பொருளாகவே தானிருக்கும். ஒரு போதும் அவர் அதை சாலைக்கு எடுத்துச் சென்றதேயில்லை. வருடக்கணக்காக நான் அதை கவனித்தேன். தினமும் காலையில் அதைத் துடைத்து சுத்தம் செய்ய அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார். ஒருமுறை நாங்கள் இருவரும் […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார்                                          இளகும் மனம் சிலருக்கு – அன்பை விலக்கும் குணம் சிலருக்கு… பழகும் மனம் சிலருக்கு – நட்பை பகைக்கும் குணம் சிலருக்கு… உதவும் மனம் சிலருக்கு – உறவை உடைக்கும் குணம் சிலருக்கு… உழைக்கும் மனம் சிலருக்கு – தீங்கு இழைக்கும் குணம் சிலருக்கு… திறக்கும் மனம் சிலருக்கு – கதவை அடைக்கும் குணம் சிலருக்கு… இணைக்கும் மனம் சிலருக்கு – காதலைப் பிரிக்கும் குணம் சிலருக்கு… காக்கும் மனம் சிலருக்கு – […]
Read More
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் வாசலில் வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்தேன். அத்தை என்று கூப்பிட்டப்படி ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வந்தாள் என் தம்பி மகள் பாவனா. என்னடியம்மா காலேஜில் இருந்து நேரே இங்கேயா வந்த…? ஆமா அத்தை இன்றைக்கு லாஸ்ட் அவர் ப்ரீ அதான் இங்கே வந்து அத்தானைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். சத்தம் கேட்டு மகனும் மருமகளும் வெளியே வந்தனர். சிரித்தபடியே என் மருமகள் அத்தானை மட்டும் தான் பார்க்க வந்தியா என்றாள். என்னக்கா […]
Read More
தேசபற்றால் கணவனையே கொன்ற வீரமங்கை நீரா ஆர்யா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் உத்திரபிரதேச மாநிலம் பாகுபத் மாவட்டத்தில் சேத்சஜீமால் என்ற செல்வந்தரின் செல்ல மகளாக 1905- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள் பிறந்தவர் தான் வீரமங்கை நீரா ஆர்யா. தன் அன்புமகள் உத்திரபிரதேசத்தில் கல்வி பயின்றால் அவளது எதிர்காலம் சிறப்பாக அமையாது என்று எண்ணிய சேத்சஜீமால் பெரும் செலவு செய்து கொல்கத்தா அனுப்பினார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கேற்ப அவர் விருப்பப்படி திறம்பட கல்வி கற்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார்.  […]
Read More
ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனார்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி தமிழக வரலாற்றில் வடமொழிக் கலப்பினால் சிக்குண்டு கிடந்த செந்தமிழுக்குப் புத்துயிர் கொடுத்தவர் மறைமலை அடிகளார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பெருத்த அளவில் தமிழில் வடமொழிச் சொற்கள் புகுந்தன. வடமொழியின் கலப்பு தமிழ்ப் பாடல்களில் மட்டுமன்றி உரைநடையிலும் புகுந்தது. மணிப்பிரவாளம் எனும் இந்தக் கலப்புத் தமிழும் பெருகி ஒரு கட்டத்தில் வடமொழி இன்றேல் தமிழில்லை என்று சுவாமிநாத தேசிகர் போன்ற வடமொழி வாணர்கள் பேசத் தொடங்கினர். தமிழுக்கு ஏற்பட்ட இத்தகைய இழிதகவு கண்ட மறைமலையார் தனித்தமிழ் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
தாங்கிடத் தண்ணீர் இருந்தால் தான் தாமரையும் ஓங்கிடக் கதிர் வாங்கி மலரும்.. தடுக்கிடத் தடைகள் இருந்தால் தான் முடிந்திடும் வெற்றியும் முயற்சிக்கு கிடைத்த பரிசாகத் தெரியும்.. தாங்கவும் சிலர்.. தடுக்கவும் பலர்.. வாழ்வின் வெற்றிக்கு வேறென்ன வேண்டும் ?? கமல. அருள் குமார்
Read More
  • By Magazine
  • |
நா.சுயம்பு வலிந்து வருவது புன்னகை அல்ல; உன்னுள் வழிந்து வருவதே புன்னகை! கனிந்து ஊற்றெடுக்கும் கனியின் சாறு போல் உவந்து ஊற்று எடுப்பதே உள்ளத்தின் புன்னகை! மழையாய் பொழிவதுவானத்தின் புன்னகை; தென்றலாய் வீசுவது காற்றின் புன்னகை! அமுதமாய் இனிப்பது அம்மாவின் புன்னகை ; அறியாமை விலக்குவது ஆசிரியர் புன்னகை! வெற்றியில் குளிப்பது வீரத்தின் புன்னகை ; வியர்வையில் குளிப்பது உழைப்பின் புன்னகை! மொழியில் மலர்வது கவிதையின் புன்னகை; விழியில் மலர்வது காதலின் புன்னகை! கடிகாரம் காட்டுவது காலத்தின் […]
Read More