சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர். பி. விஜயகுமார் குழந்தை சாட்சியம் (Child Witness) நமது இந்திய சட்டத்தில் குழந்தைகள் என்றால் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் ஆகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகப் பொருந்தும். திருமண வயதை எடுத்துக் கொண்டோமா£னல் ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் கடந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயது பாகுபாடு இருப்பதால் பெண்களுக்கு திருமண வயதை 21 ஆக உயர்த்திக் கொள்ளலாமா என்று மத்திய அரசு ஒரு எண்ணத்தில் உள்ளது. பெரும்பாலும் […]
Read More
சொகுசான பிரபஞ்ச பயணம்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நம் தாயகம் பால்வழி மண்டலம்  நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி கொஞ்சம் அண்ணாந்து பாருங்களேன். உங்கள் ஊரில் வாய்ப்பு இருக்கிறதா. இல்லை எனில், மின் ஒளி இல்லாத ஓர் இடத்துக்கு வந்து பாருங்கள். தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் லேசான மெல்லிய பால் மேகம்  மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும். அது தானுங்க நம் சூரியக்குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இப்ப மழை […]
Read More
ஜனவரி 12 ம்.. டிசம்பர் 6 ம்..
  • By Magazine
  • |
– குமரி எழிலன் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டு தீட்டிய மரத்தில் அம்பெய்து கூர்பார்த்த சோகம் நிகழ்ந்த நாள்……, செப்டம்பர்..11 ராமர் பிறந்த இடங்களில் ஒன்றாய் கருதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.. டிசம்பர்..6 இவைதானே உங்கள் நினைவில் நிற்கின்றன.. இவ்விரண்டும் நடத்தப்பட்டது… செப்டம்பர் 11, சிகாகோ அனைத்துலக மாநாட்டில்…. அனைவரும் சீமான்களே.. சீமாட்டிகளே என விழித்துப் பேசுகையில் சகோதரிகளே சகோதரர்களே என அழைத்து முழங்கிய ஆனந்தனின் விவேகக்கொடி பறந்தநாள் டிசம்பர்6 இயற்கையின் ஈகையால் ஓடும் நதி நீரை […]
Read More
தேரைத் தேடும்  முல்லை
  • By Magazine
  • |
– க. இராசன் பிரசாத் செயற்கை மேல் மோகம் கொண்டு இயற்கைதனை அழித்ததனால் தயக்கந்தான் எதுவுமின்றி இயற்கைதான் வெகுண்டெழுந்து தண்டனைதான் தந்ததன்றோ- முன்பு கண்டறியாத நோய்வடிவில் கண்ணறியாக் கிருமியாலே- மக்கள் எண்ணற்றோர் மாண்டனரே சீனாவில் உருவாகிச் சிலகாலம் வளர்ந்ததுவே தானாக இடம்மாறித் தரணியெலாம் சென்றதுவே ஏனென்று கேட்குமுன்னே எட்டடிதான் பாய்ந்ததுவே வானமே எல்லையென்று வலம் வந்து வருத்தியதே கொரோனா என்றதுமே குலைநடுங்கச் செய்ததுவே வராதீர் அருகினிலே என்றுரைக்க வைத்ததுவே ஒரேயொரு உறவானாலும் தூரநிற்கச் செய்ததுவே துரோகிகள் பலபேர்க்குத் […]
Read More
மொட்டைக் கிறுக்கி
  • By Magazine
  • |
குமரி உத்ரா மொட்டைக் கிறுக்கியை என் சின்ன வயதில் பள்ளி செல்லும்  சமயங்களில்  பார்த்திருக்கிறேன். பல நேரங்களில் என் வீட்டிலும் அவளை கவனித்திருக்கிறேன். மூதாட்டியான அந்த உருவமும்  குட்டையாக வெட்டப்பட்டு  முட்கள் போல  விறைத்து நிற்கும் சாம்பலும் வெள்ளையும் கலந்த முடிகளும்… கருப்பு  நிற பற்களும்..  சின்ன இடுங்கிய பழுப்பு நிறக் கண்களும்.. இடுப்பில் கட்டி இருக்கும் லுங்கியும் மேலே அணிந்திருக்கும் சட்டையும் பெரிய பெரிய பாசிமணிகளால் அவள் போட்டிருக்கும் மாலைகளும்.. யானையின்  கால்கள் போல் தூண் […]
Read More
நரம்புச்சுருள் நோய் (Vericose Vein)
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் வெரிகோஸ் வெயின் என்னும் நரம்புச்சுருள் நோய் இரத்தக் குழாய்களில் ஏற்படும் புடைப்பு சுருள் பிரச்சினையாகும். இந்த நோய் ஏற்பட உடற்பருமன், பரம்பரை, வயது போன்றவை காரணங்களாகும். இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு காலில் இரத்தக் குழாய்கள் சுருள் சுருளாக புடைத்துப் போய் தென்படும். உட்கார்தல், நிற்றல் என்று மாறி மாறி செயல்படாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பவர்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை நடப்பதால் தசைகளுக்கு பயிற்சி கிடைக்கும். அதிக நேரம் நிற்க நேரிட்டால் […]
Read More
  • By Magazine
  • |
– ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் பிரத்யேகமாக போடப்பட்ட அரங்கம் பிரபலமான வர்ணனையாளர் எல்லாம் தயாராக காத்திருந்த அந்த நொடியும் வர காரில் இருந்து இறங்கினார் கம்பீரமான எழுத்தாளர் பார்வையாளர்களின் ஆர்வத்தை கூட்டும் வகையில் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு புன்னகை மாறா முகத்தோடு எதிர் கொண்டார் நிறைவான கேள்வி என வினாவுகிறார் உங்களின் நிறைவேறாத விருப்பம் ? என சராசரி பெண்போல நானும் உதிர்க்க வேண்டும் சிவப்பு திரவத்தை என்றார் அரங்கம் அமைதி பூண்டது ஒரு திருநங்கையின் விருப்பத்துக்கு மௌன அஞ்சலி […]
Read More
இரணகள்ளியின் மகத்துவம்….
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நம் உடல் நலத்துக்காக, நோய்களை தீர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் பல்வகைத் தாவரங்களில் ஒன்று இரணகள்ளி. இது ஒரு கள்ளி இனத்தைச் சேர்ந்த செடி. இத்தாவரம் நீளவட்ட வடிவில் நீர் பற்று அதிகமாகவும் காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாகவும் காணப்படுகிறது. இது ஓர் விதையற்ற தாவரம். இதன் இலைகளின் ஓரங்கள் அல்லது விளிம்புகளிலிருந்து புதிய கன்றுகள் வளர்வதைக் காணலாம். இதற்கு மலைக்கள்ளி என்ற பெயரும் உண்டு. இரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் வாறிளகி வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சிப்பிச்சக்கரவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் வாறிளகிவர்மம் பற்றி அறிவோம். கைச்சிப்பி எலும்பின் கீழ்குழியிலிருந்து (7th rib border) முதுகெலும்பு நோக்கி இருவிரல் தள்ளி தசைகள் பொருந்தும் குழியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்கமுந்தான் வர்மம், வாறிளக்கி வர்மம், சிப்பிச்சதை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “வானென்ற வாறிளகி தலத்தைக்கேளு வன்மையுள்ள சீப்பெலும்பில் தானே தானென்ற தாழ் குழியோரஞ்சார்ந்த உள்வளைவில் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 281-வது கருத்தாய்வுக் கூட்டமான திரு. செல்வநாதன் ஆசான் தலைமையில் திரு. இராஜன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 02.11.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில்  வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.இராஜன் ஆசான் சுவாசகாச சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெரின் ஆசான் வாலை ரசம் எடுக்கும் முறையை தெளிவாகக் கூறினார். மேலும் தோல்நோய்களுக்கு ரச பற்பம் செய்யும் முறையையும் கூறினார். அடுத்ததாக, திரு.அனில்குமார் ஆசான் ஆஸ்துமா, […]
Read More