அழியும் நிலையில் பாறு கழுகுகள்
  • By Magazine
  • |
ஐயுசிஎன் எச்சரிக்கை                 பாறு கழுகுகள் விழிப்புணர்வு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?                 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதலாம் சனிக்கிழமை ‘பாறு கழுகுகள்’ விழிப்புணர்வு நாளாகப் பல நாடுகளிலும்  கடைபிடிக்கப்படுகிறது. ‘பாறு’  என்றால் என்ன? ’பாறு’ என்பது கழுகு வகையைச் சேர்ந்த உருவில் மயில் அளவுள்ள பறவை இனமாகும். சத்தியமங்கலம், முதுமலை வாழ் இருளர் பழங்குடிகளால் இவை ‘பாறு’ என  அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியமும் இதன் ஒரு வகையைப் ‘பாறு’ என்று அழைக்கிறது. ‘பாறு’ என்றால் […]
Read More
கண்டங்கத்திரி
  • By Magazine
  • |
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தரிசு நிலங்களிலும், புதர் காடுகளிலும், சாலை ஓரங்களிலும் இயல்பாகவே வளர்ந்து காணப்படும் ஒரு மூலிகை தான் கண்டங்கத்திரி. தாவரவியலில் சொலானம் ஸானக்தோ கார்ப்பம் (Solanum xantho carpum) என்னும் இம்மூலிகை சொலானேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தை  சேர்ந்தது. தரையுடன் படரும் முட்கள் அடர்ந்த ஒரு செடி. இதன் வேர், பூ, இலைகள், காய்கள், பழங்கள் அனைத்தும் மருத்துவத்துக்கு பயன்படும். அனைத்து விதமான நிலங்களிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. முட்களுடன் மாற்றடுக்கில் அமைந்த […]
Read More
தடை செய்யப்பட்ட  சொட்டு மருந்து
  • By Magazine
  • |
கண் பார்வையை மேம்படுத்தும், படிப்பதற்காக மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்துள்ளது. இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், படிக்கும்போது கண்ணாடி அணிவதைக் குறைக்கும், மிக அருகில் உள்ள பொருள்களை பார்க்கும்போது ஏற்படும் கண் மங்கலைத் தடுக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து […]
Read More
உலகின் முதல் எழுத்தாளர்
  • By Magazine
  • |
ஆதிகால சுமேரியாவும், பாபிலோனும்தான் நாகரிகம், மற்றும் எழுத்துக்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படுகிறது.   யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளுக்கிடையே இருந்த, பண்டைய மெசபடோமியாவின்  ஒரு நகரம்தான் பாபிலோன். மெசபடோமியாதான் மனித நாகரிகத்தின் தொட்டில் என்றும், வளமான பிறைநிலம் (Fertile Crescent)  என்றும் போற்றப்படுகிறது.  அந்த காலம், கற்காலத்தின் முடிவாகவும், பித்தளை/உலோக காலத்தின் துவக்க காலமும் கூட. அப்போதுதான்  எழுத்து துவங்கியதும் கூட.  பழங்கால சுமேரியர்கள் கல்வியில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். எதனையும் பதிவு செய்வது அங்கே முக்கியமாக கருதப்பட்டது. தமது […]
Read More
‘வர்மம்’ எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
சுளுக்கு வர்மம் சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான வித்துவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சுளுக்கு வர்மம் பற்றி அறிவோம். சுளுக்குவர்மம், முதுகில் நான்காவது பின்வாரி எல்லின் நடுவினைச் சார்ந்து சிப்பிக்குழியின் மேல் அமைந்துள்ளது. இவ்வர்மம் சுளுக்கி வர்மம், உடல் சுளுக்கி வர்மம், சிப்பிச்சுழுக்கு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.                 “நாமப்பா கைப்பூட்டு எல்லினு நடுவில் தானே  சேர்ந்ததொரு சுளுக்குவர்மம் என்று சொல்வார்”. […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
சட்டம் படிப்பதற்குரிய கல்வித்தகுதி கழிந்த மாதம் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இவ்வாறு ஒரு தீர்ப்புவந்தது. மாணவர் ஒருவர் 10-ம் வகுப்பு வரை பள்ளிச்சென்று ரெகுலர் படிப்பை படித்து முடித்து விட்டு சூழ்நிலையின் காரணமாக மேலும் பள்ளிச் சென்று +2 படிக்க முடியவில்லை. இதனால் இவர் வீட்டிலிருந்தே தொலைதூரக்கல்வி மூலம் தமது +2 வை முடித்தார். இந்த தொலை தூரக்கல்வி சான்றுடன் ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் சட்டம் படிப்பிற்காக விண்ணப்பம் கொடுத்திருந்தார். கல்வி நிர்வாகமோ தொலைத்தூரக்கல்வி படித்தவர்களுக்கெல்லாம் […]
Read More
தமிழ் நாடகத்தந்தை சங்கரதாசு சாமிகள்
  • By Magazine
  • |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால், ‘நாடக உலகின் இமயமலை’ என்று புகழப்பெற்ற சங்கரதாசுசாமிகள் தமிழ் நாடகத்தந்தை என்றும் போற்றப்படுகிறார். புதுநெறிஇவர் நலிந்து கிடந்த நாடகத் தமிழுக்கும்இசைதமிழுக்கும் புதுநெறி வகுத்தவர். கூத்துமரபில் இருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடகத்தை அரங்கமரபிற்கு ஏற்ப முறைகளை உருவாக்கியதோடு மட்டுமின்றி தெருக்கூத்துகளையும் புதுப்பித்தவர். தமிழ் நாடக வரலாற்றில் 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். ஏராளமான கலைஞர்களை உருவாக்கி நாடகப்பயிற்சி அளித்தார்.சங்கரதாசுசாமிகள், தூத்துக்குடியில் தமிழ்ப் புலமைமிக்க தாமோதரன்-பேச்சியம்மா தம்பதியருக்கு மகனாக 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி […]
Read More
மக்கள் கவிஞர் தமிழ் ஒளி
  • By Magazine
  • |
_ பூ.வ. தமிழ்க்கனல் “வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா – எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்பது இயற்கையடா !” ஆம். இந்த வரிகளை எழுதிய காலனை வென்று வாழும் கவிதைகளை இயற்றிய மகத்தான மக்கள் கவிஞர் தமிழ் ஒளி பிறந்த நூறாண்டு விழா ஆண்டு இது.  பாரதிதாசனுக்கு 33 வயது இளையோன். கவிஞர் தமிழ் ஒளி பிறந்தது 1924 செப்டம்பர் 21 ஆம் தேதியாகும். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் […]
Read More
பரிமாணங்களைக் கண்ணுறுதல்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் வீட்டில் பல்லியைப் புகைப்படம் எடுத்தான் மகன். நான் அலுவலகத்தில் புகைப்படம் எடுத்தேன், இரண்டு பல்லிகளுமே குட்டிப் பல்லிகள். நான் எடுத்தப் புகைப்படத்தில் பல்லிக்குட்டியின் உள்ளுறுப்புகள் வண்ண நிழலாகத் தெரிகின்றது, அடிவயிற்றோடு சில உறுப்புகளும் தெரிகின்றன, குடல், ஈரல், மண்ணீரல் என அவை இருக்கலாம். மகன் ஒருநாள் முன்னரே அந்தப் புகைப்படத்தை எடுத்துவிட்டான். அடுத்தநாள் தூக்கத்திற்காக படுக்கையைத் தட்டும்போதுதான் சொன்னான். “அப்பா… அப்பா…. உங்க செல்பேசியில் ஒரு புகைப்படம் எடுத்தேன், பாருங்க..” “எந்த இடத்தில் […]
Read More
மலையாளக்  கவிதை
  • By Magazine
  • |
மலையாளம் – விபிதா தமிழ் – ராஜன் ஆத்தியப்பன்                                      உம்மிணிக்கு ஆறு வயது. அவளுக்கென்று  மூக்குக் கண்ணாடி ஒன்றுண்டு. பூனையை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் அல்ல. அவளது பூனைக்கு சிறகுகளுண்டு. மனிதரைப்போல அது பேசும் ஒரு கையால் சோறு பிசைந்து தின்னும். நாய்குட்டியை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் அல்ல. ஆகாயம் தொடுமளவிற்கு பறக்கும் சக்தியுடையது அவளது நாய்குட்டி. பாட்டு பாடும் படம் வரையும் முத்தம் கொடுக்கும். எறும்புகளை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் […]
Read More