மண் வாசம்
- By Magazine
- |
-
மழையின் மண் வாசம் !
அறியாத தமிழ் தேசம் !
காரணம் மண் இல்லாமையே !
எங்கும் தார் சாலை …..
அனைத்தும் அறிந்தவன் பித்தனானான்!
ஆயுர்வேதம் அறிந்தவன் சித்தனானான்!
உன்னை அறிந்தவன் உலகளந்தான் !
உயரிய விருதையும் பெற துணிந்தான் !
காரணம் தமிழே கதி என்றான் ….
கா.திலீபன்
Leave a Reply