வசந்தம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்தக் கல்லூரி ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி. அக்கல்லூரியில் வைத்து செயற்கை நுண்ணறிவு (A.I) சார்ந்த மூன்று நாள் கருத்தரங்கம். எங்கள் கல்லூரியில் இருந்தது. அத்துறை சார்ந்த நானும் எனது சகநண்பர்கள் நால்வரும் கலந்து கொள்வதாக முடிவு. பல்வேறு கல்லூரியில் இருந்து கருத்தரங்கத்திற்கு மாணவர்கள் வருவார்கள். துறை சார்ந்த நிபுணர்கள் பலர் வருவர். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கல்லூரிக்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும் […]
Read More
  • By Magazine
  • |
ஓர் ஊரில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். பூஜை புனஸ்காரங்கள், ஆட்டம் பாட்டம் என அவர் அரங்கம் அவ்வளவு அழகாக பிரகாசிக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடை அடையாய் அணிவகுத்து காலில் விழுந்து எழுவர். கடைசியில் காலில் விழவும் காணிக்கை விதிக்கப்பட்டது என்றாலும் யாரும் விடுவதாக இல்லை. ஞானியைப் பார்த்தாலே போதும்… அவர் தரிசனம் கிடைத்தாலே போதும்… அதையும் தாண்டி அவர் ஒரு பார்வை பார்த்துவிட்டால் அவ்வளவு தான் உலகே கைவசமானது போல் ஒரு பரபரப்பு… நாட்கள் ஓடி […]
Read More
மெரினாவின் சுந்தரி அக்கா கடை
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் 2018 ஆண்டில் சென்னையில் பழங்குடியினர் கலைவிழாவான ” பழங்குடிநாதம்” நிகழ்விற்கு அன்பு நண்பர் பேராசிரியர் ஊட்டி பழங்குடி ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த முனைவர் சுப்ரமணியன் (அன்பு நண்பரும் வழிகாட்டியுமான அவரை கொரொனா காலக்கட்டத்தில் இழந்தது எனது பெருந்துயரங்களுள் ஒன்று) அவர்களின் அழைப்பின் பேரில் எனது காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களோடு சென்றிருந்தேன். அன்றைய விழாவின் நிறைவில் அப்போது மெரினா கடற்கரையின் பிரபலமாக இருந்த தள்ளுவண்டி உணவுக்கடையான சுந்தரி அக்கா உணவுக்கடையில் மீன்சோறும் […]
Read More
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் அங்கே. அது பொது மருத்துவமனை இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி) செய்யும் இடம். இதற்காக நான் சென்று வருவது வழக்கம். நாற்பது தாண்டினாலே எல்லோருக்கும் கால்வலி வந்து விடுகிறது போன்ற பலர் அங்கே வருவதுண்டு. இன்றைய வாழ்வியல் முறையும் உணவும் பழக்கமும் கூட அதற்கு காரணம் தான். மாத்திரை மருந்துகளை உட்கொள்ள விரும்பாதவர்கள் மசாஜ் செய்து தற்காலிக தீர்வு பெற்று வருகின்றனர். நானும் இருமுறை செல்வதுண்டு. வாரம்தோறும் தொடர்ந்து செல்வதால் அறுபதுக்கு மேற்பட்டோர் பலர் […]
Read More
புளியமரம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் சாயங்காலம் ஆறு மணியிருக்கும் தெருவில் பேச்சரவம் கேட்டது. எட்டிப்பார்த்தேன். என் பெரிய மாமனார் பையன்தான். என்னத்தான் கால்வலி என்று அக்கா சொன்னாங்களே என்றேன். ஆமாமே ஆயுர்வேத ஆஸ்பத்திரியிலே மருந்து வாங்கினேன் என்றார். எத்தனை மருந்து பார்த்தும் கால்வலி குறையல்ல. இப்போ கசாயம் போட்டுக் குடிச்சி எண்ணெய் போட்டு ஒத்தடம் கொடுக்கின்றேன் என்றார்.  கொஞ்சம் காலுக்கு ரெஸ்ட் கொடுங்க அத்தான். ரொம்ப நடக்காதீங்க என்றேன். டாக்டரும் அதை தான் சொன்னார். பதினொன்றாம் வகுப்பு படித்தவுடன் […]
Read More
சூரியன் சாலை 2025
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால் மலைத் தொடர்களை  நோக்கி நீளும் மக்கள் நடமாடமற்ற  இந்தக் கிளைச்  சாலையில் பசுமையை புதைத்துக் கொண்டிருக்கும் சூரியனை சாட்சியாக வைத்து  டாரஸ் லாரிகள் மட்டுமே அதிவேகத்தோடு இரவும் பகலும்   அங்குமிங்கும் சென்று வருகின்றன.இந்த சாலையில்  டாரஸ் லாரிகள் செல்லும்  போது உண்டாகும் அதிர்வு சுற்று வட்டார வீடுகளில் எதிரொலித்தன.வயதானவர்கள் திடீர் விழிப்பு வந்த பிறகு தூக்கம் வராமல் தவித்தனர்.. . இதய நோயாளிகள் தூக்கம்  தடைப்பட்டு   பராணப்பட்டனர். வேகமாகச் செல்லும் போது  காற்று மோதி […]
Read More
சுருதி இழந்த ருத்ர வீணை
  • By Magazine
  • |
 மகேஷ் பாலகிருஷ்ணன் எல்லோராலும் பாதுகாக்கப்பட்டு பெரிதும் மதிக்கப்பட்ட நல்ல ருத்ர வீணை அது. இசை வித்வான்கள் வாழ்ந்த அந்த குடும்பத்தின் அடையாளம் அது. கால மாற்றத்தினாலும், வாழ்க்கை மாற்றத்தினாலும், மெல்ல மெல்ல காட்சிப்பொருளாய் மாறியது. ஒரு வயதானவர் மட்டுமே வீட்டில் வாழ்ந்து வந்தார். அற்புதமாய் வடிவமைக்கப்பட்ட அந்த வீணை, காட்சி பொருளாக இருப்பதை விட. அந்த கடைசி வித்வான்க்கு உபயோகப்படுவதையே விரும்பியது!!! யாரும் மீட்ட தயாராக இல்லாத அந்த இடத்தில், தன்னை விற்கத் துணிந்தது. முயற்சிகள் தோல்வியுற்றது.. […]
Read More
எதிர்வீடு
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காலையிலே வெளியே போய் என்னத்த பார்த்துக்கிட்டிருக்கே கூப்பிட்டது கூட காதில் கேட்காம என்றபடி என் அருகில் வந்தார் என் கணவர் ஆமாங்க. ஏதோ சிந்தனைதான் என்றேன். எதிர்த்த வீட்டு பொண்ணை பற்றி நினைச்சி பார்த்தியாக்கும் என்றார் என்னவர். ஆமாங்க என்றேன். உன் முகத்திலே தெரியுது என்றார். பெரிய சைக்கியாட்ரிஸ்ட் தான் வாங்க டிபன் சாப்பிடுவோம் என்றேன். இருவரும் காலை உணவு அருந்திய பின் மீண்டும் பால்கனியில் வந்து செயரில் இருந்தேன் நினைவுகள் பின்னோக்கி […]
Read More
ரெண்டு குடம் தண்ணி
  • By Magazine
  • |
விஜயபாரதி “இப்பதான் ரெண்டு குடம் புடிச்சிகிட்டு போன அதுக்குள்ள இன்னும் ரெண்டு கொடம் எடுத்துட்டு வந்து தண்ணி புடிக்கிற”என்றாள் தனம். “ம்ம்ம்ம்ம் ,,,,என இழுத்தபடி நீயும் தான்” என்று பதில் உரைத்தவள், மீண்டும் சொன்னாள் “அடுப்ப சிம்ல வச்சுட்டு ரெண்டு கொடத்த தூக்கிட்டு ஓடியாந்தேன் தண்ணி நின்னுடும்ல்ல அதான்” என்றாள் கல்யாணி.”ரெண்டு கொடம் பத்தாதா?” என்றாள் போதும். “அது எனக்கு புடிச்சிட்டு போனேன், இது என் மாமியாவுக்கு புடிச்சு வக்கிறேன், அது எங்க ஆட்டிட்டு வரப்போவுது, அதான் […]
Read More
உதவும் உள்ளங்கள்
  • By Magazine
  • |
 திருமதி .செல்வி ஞானதாஸ் “கடவுளே! என் பிள்ளைக்கு நல்லபடியா ஒரு கல்யாணம் முடிஞ்சிட்டா, என் கடமை முடிஞ்சிரும். அவனைக் கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கியாச்சு. அவனுக்கு ஒரு துணை கிடைச்சா போதும்,” எனச் சொர்ணம்மாள் மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார். அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சோமு சிரித்துக் கொண்டே வந்தான். “என்னம்மா… காலையிலேயே ஒரே வேண்டுதலா இருக்கு? இன்னைக்குப் பார்க்கப்போற பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிருவேன்னு பயமா?” என்றான். “ஆமாப்பா… அந்தப் பொண்ணு பாக்கியாவுக்குப் படிப்பு மட்டும் இருந்தா போதும்னு […]
Read More