• By Magazine
  • |
வெ. சின்னசாமி பிறந்தவுடன் பூச்சிகள் பறக்கவும், விலங்குகள் நடக்கவும், மீன்கள் நீந்தவும் தொடங்கி விடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் பிறந்ததும் நடப்பதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பிறர் துணையுடன் நடக்கக் கற்று கொள்கிறான். பேச, வளர, வாழ பிறர் மூலம் தான் கற்றுக் கொள்கிறான். கற்றுக் கொள்வது என்பது வாழ்வியலின் அடிப்படையாகும். வாழ்வியலை வகுத்து, பகுத்து, விரித்து சொல்கிறது திருவள்ளுவரின் அற்புதப் படைப்பாம் திருக்குறள். மெய், வாய் (நாக்கு, கண், மூக்கு, செவி இவற்றை ஐம்புலன் என்கிறோம். […]
Read More
தமிழ்நாட்டின் வானம்பாடி                          கவிஞர் முடியரசன்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் ‘தன்மானக்குன்றம்-கொள்கைமாறாச்சிங்கம்- திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர், இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர்… இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால்…. அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்” என கருணாநிதியால் போற்றப்பட்ட அன்பு உடன்பிறப்பு அவர்தான், ‘தமிழ்நாட்டின் வானம்பாடி” எனப் போற்றப்பட்ட கவிஞர் முடியரசன். ‘ கவிஞன் யார் என்பதற்கு எடுத்துக்காட்டு தானய்யா பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்” என்கிற பெரியாரின் பாராட்டுச் சான்றிதழ் முடியரசின் கொள்கை உரத்துக்குக் காலத்துக்கும் அழியாத சான்று! தேனிமாவட்டம், பெரியகுளம் […]
Read More
பொரி உருண்டை
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் வெளியூரில் இருக்கும் என் மகனிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அம்மா உங்க பேரன் உங்ககிட்ட பேசணுமாம் கொடு என்றேன். என்பேரன் ஆதினியன் பாட்டி எனக்கு பொரி உருண்டையும் காசிமுறுக்கும் வேண்டும் என்றான். என்னப்பா கேட்கின்றாய் என்றேன். எங்க அப்பாவுக்கு அவர்கள் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போது அவங்க தாத்தா பொரி உருண்டையும் காசிமுறுக்கும் தானே வாங்கிக் கொடுத்தார்களாம். அது எனக்கும் வேணும். தாத்தாக்கிட்டே சொல்லி வாங்கித் தாங்க. நாங்க அடுத்த வாரம் அங்கே வருவோம்ல […]
Read More
‘வறுமை குறித்த வள்ளுவம்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் திருவள்ளுவர் ஒரு உலகமனிதர். திருக்குறள் ஒரு உலக இலக்கியம் திருக்குறள் மத அடையாளங்களுக்குள் சிக்காத ஒரு அற்புதம்.. ரஷ்ய அறிஞர் அலக்சாண்டர் பியார்ட்டிகோர்ஸ்கி.. இந்திய மற்றும் உலக இலக்கிய தரவரிசையில் தலைசிறந்த நூல் திருக்குறள்…. என்கிறார். திருக்குறள் மனித ஆற்றலைக் கொண்டாடும் மாபெரும் படைப்பு.. ஆம் உழவுத்தொழிலின் உன்னதம் வாழ்வியல்போற்றும் இல்லறம் தீதின்றி வரும் பொருளறம் பொதுமறையல்ல பொதுமுறை மந்திரமோ தந்திரமோவல்ல வாழ்க்கைச் சித்திரம்.. சமூக பொருளா”தார உளவியல் சூழலியல் குறித்த வாழ்க்கைப் […]
Read More
சைவமா? அசைவமா?
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் கற்ற கைமண்ணை பாவிச்செல்லும் விதைப்போன் அவன் அவன் நடக்கும் இடங்களில் நாளங்களின் துடிப்புகளைக் கண்டுணரும் அபூர்வங்கள் பூக்கும் அவன் உடலோ மண் வாசனையை தெளிக்கும் மயில் பீலி பார்த்தோர் வியந்தோர் அவனை நுகர்ந்து கொண்டு செல்லும் வாசனைகளில் தங்கள் கோபுரங்களை எழுப்பிக் கொள்வர் இது அன்றாடம்தான் அவனுக்கு ஆயினும் அவனை தன்னருகே வைத்துக்கொள்ளவும் தூக்கிவிடவும் அவர்கள் தங்களிடையே சில பல கேள்விகளை சுருட்டி வைத்திருக்கிறார்கள் அவன் மக்களைப்பற்றிக் கேட்கிறார்கள் அவர்களின் பெயர் படிக்கும் […]
Read More
கடவுள்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் மௌனத்தை செல்பேசியில் ஏற்றிவிட்டு அமர்ந்திருந்தேன், கோவில் வளாகத்தின் கல்லிருக்கையில் என்னருகில் ஒரு முதியவர் வந்தமர்ந்தார் நான் அவரைக் கவனிக்க வில்லை என் மௌனத்தின் கனம் ஏறிக்கொண்டே இருக்கின்றது ஒரு பஞ்சுமூட்டை நீர் குடிப்பதைப்போல மௌனத்தின் துடி கைகொள்ளாதது அல்லவா? என்னவோ தோன்ற அவரைப் பார்த்தேன் கல் இருக்கையின் அந்த ஓரத்தில் அமர்ந்திருந்த அவரோ கொதித்துக் கொண்டிருக்கும் இன்னொரு மௌனத்தின் வெக்கையாக ஒளிர்ந்து கொண்டிருந்தார் எனக்கு வியர்த்தது அவரின் எடை நகர்த்த முடியாததாக இருந்தது […]
Read More
நீங்கள் உங்களை மறந்து விடாதீர்கள்
  • By Magazine
  • |
– ஓஷோ முன்னொரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவர் ஜோதிடத்திலும் வல்லவராக இருந்தார். அவர் நட்சத்திரங்களை பற்றிக் கற்பதில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். திடீரென்று அவர் இதயத்தில் பயத்தை உணர்ந்தார். ஏனெனில் இவ்வருடத்தில் அறுவடையாகும் பயிர்களை உட்கொண்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்தவராக இருந்தார். யார் அந்தப் பயிரை உண்டாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவார்கள். ஆகவே அவர் தனது பிரதம மந்திரியைக் கூப்பிட்டு நடக்கப் போகும் விஷயத்தைப் பற்றி சொன்னார். நட்சத்திரங்கள் சரியாக இருக்கின்றன. […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் துதிக்கை வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான உள்ளங்கை வெள்ளை வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் துதிக்கை வர்மம் பற்றி அறிவோம். கைவெள்ளையின் மேல் கை மடங்கும் உள்பகுதியில், மணிக்கட்டின் நேர் எதிர்புறம் துதிக்கை வர்மம் அமைந்துள்ளது. துதிக்கைக்காலம், அகமணிபந்த வர்மம், கோழிக்கழுத்தகதாரை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “திகையதாம் வெள்ளையில் சேர்ந்தருகின் மத்திபத்தில் இகமதாம் வளைவினில் துதிக்கைவர்மம்”.                                                                                 – இலாடச்சூத்திரம் -300 […]
Read More
ஆயுள் நீடிப்பதற்காக  உண்ணும் உணவும் பருகும் பானங்களும்
  • By Magazine
  • |
  C. முருகன் உலக ஆய்வில் அதிகம் தேனீர் அருந்தும் நாடு இந்தியா. ஜப்பானிய மக்களும் இந்தியர்களை போன்று அதிக அளவில் தேனீர் பருகுகின்றனர். தேயிலை 1660-ல் ஆசிய நாட்டில் தோன்றியது . 19-ம் நூற்றாண்டில் தான் ஆப்பிரிக்கா நாடுகளில் பிரபலமாக தோன்றியது. 1880-ல் தான் அமெரிக்காவில் தோன்றியது. ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே நம் நாட்டில் தோன்றியிருப்பதாக கூறப்படுகிறது.   இந்திய மக்கள் தேயிலை அதிகமாக தேனீராக குடிக்கின்றனர். இன்னும் பல தேனீர் வகைகள் உள்ளன. அவை                 […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 292-வது கருத்தாய்வு கூட்டமானது மரு.கமலக்கண்ணன் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.10.2025 அன்று மதியம் சுமார் 2.00 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மரு.கமலகண்ணன் மூட்டு வலிக்கான மருந்து, மலச்சிக்கல், வலிகளை கட்டுப்படுத்துவதற்கான சூரணம் செய்முறையை கூறினார். மேலும் தீராத தலைவலிக்கு பூச்சு மருந்தினையும் கூறினார். அடுத்ததாக திரு. செல்வநாதன் ஆசான் பசியின்மை, செரியாமை, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும் லேகியம் செய்முறையைக் […]
Read More