- By admin
- |
தூதுவளை என்னும் ஞான மூலிகை… இந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு கற்ப மூலிகை தூதுவளை. இதன் பயன்களைக் கருதி அனைத்துத் தோட்டங்களிலும் இம்மூலிகையை கொடியாக வளர்க்கிறார்கள். சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானவை. காயம் என்றால் உடல்… கற்ப என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து என்று பொருள். தூதுவளையின் தாவரவியலில் சொலானம் ட்ரைலோபேட்டம் (Solanum trilobatum) என்றழைக்கப்படுகிறது. சொலனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. நெருக்கமான முட்கள் நிறைந்த மெலிந்த கொடி. இம்மூலிகைத் […]
Read More