தமிழரும் பாரம்பரிய மருத்துவமும்
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T.இராஜேந்திரன் M.Sc, MD(Hom),Ph.D., தமிழர்கள் மருத்துவக்கலையில் தலைசிறந்து விளங்கியவர்கள். இதன் உயர்வையும், நன்மதிப்பையும் மருந்துகளின் பெயரிலேயே பல புலவர்களின் பெயர்களும், இலக்கியங்களும் இருப்பதிலிருந்து எளிதில் உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழர் மருத்துவம் உலகில் தமிழர்கள் பரவி வாழ்ந்த அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. எனினும் குமரி மாவட்டம் இன்றும் இதில் தலைசிறந்து விளங்குகின்றது. லெமூரியாக் கண்டம் என நம்மால் கருதப்படும் பகுதியின் எச்சமாகக் கருதப்படும் குமரி மாவட்டத்தில் தமிழரின் பாரம்பரியமிக்க மருத்துவம் பொதுமருத்துவம், சிறப்பு மருத்துவம், கை மருத்துவம், […]
Read More
சஜீவின் தெய்யத்தின் முகங்கள் நூல் குறித்த ஒரு பார்வை
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்     கடந்த 2024 ம் ஆண்டு ஜுன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னால் நண்பர்களோடு வட கேரளத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுலா சென்று வந்தேன். அதன் ஒரு பகுதியாக கண்ணூர் அருகே தெய்யம் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிறக்கல் அருங்காட்சியகத்தை பார்வையிடும் போது தெய்யத்தின் பல முகங்களை பார்க்க முடிந்தது . அதை பார்த்ததும்  தெய்யம் எனும் களியாட்டம் நிகழும் இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும்  என  ஆர்வம் பொங்க அங்குள்ளவர்களிடம் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-293 -வது கருத்தாய்வுக் கூட்டமானது மரு.கமலகண்ணன் ஆசான் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மூலச்சல் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.11.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலகண்ணன் ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை இவற்றுக்கு மருந்தினையும், தோல்நோய்கள், வெரிக்கோஸ், சோரியாசிஸ் இவற்றுக்கு மருந்தினையும், பிண்ட தைலம் செய்முறை மற்றும் மாந்தம், சீதக்கழிச்சல் இவற்றுக்கு சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெகஜீவன் ஆசான் வாதநோய்களை குணப்படுத்தும் மருந்தினையும், பெரும்பாடு, வெள்ளை, […]
Read More
உடல் பருமனை குறைக்கும்  ‘சியா’ விதைகள்
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் சியா விதைகளை கொடுக்கும், சியா செடி மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவே பூர்வீகமாக கொண்டது. ஆஸ்திரேலியா, அர்ஜென்டைனா, பெரு மற்றும் இந்தியாவிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பயிராகிறது. சியா செடி புதினா மற்றும் துளசி போன்று லேமினேசியே குடும்பத்தை சார்ந்தது. இதனை வீட்டு தோட்டங்களிலும் பயிரிடலாம். விதைகள் முளைப்பதற்கு 2 முதல் 14 நாட்கள் தேவைப்படும். நான்கு மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். சியா செடிகள் 3 […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் டி.என்.ஏ பரிசோதனையில் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது பூனாவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் செல்வந்தர்கள். ஒருவர் மற்றவருக்கு சளைத்தவர் அல்ல. கணவர் பெயர் அருண் ஃபிரோடியா, மனைவி பெயர் அபர்ணா ஃபிரேஷயா. இருவருக்கும் இரு ஆண்குழந்தைகள். அபர்ணா எப்போதும் அவருடைய ஆண் நண்பர்களுடன் அலைபேசியில் தொடர்பில் இருப்பவர். இது அருணுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் மனைவி அதை கண்டு கொள்ளவில்லை. நாளடைவில் மனைவியின் போக்கு சரியில்லை என்ற மனநிலையில் வந்தவர் தமது […]
Read More
மன இறுக்கமும் வர்ம மருத்துவமும் பற்றிய கருத்தரங்கம்
  • By Magazine
  • |
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்டிசம் (Autism) குறைபாட்டால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை முறைகள் குறித்து, சித்த மற்றும் வர்ம மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மருத்துவப் பயிலரங்கம் கோவையில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கத்தை உலக வர்மா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அக்ஷரா சித்தா வர்மா மெடிக்கல் சென்டர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட சித்தா மற்றும் வர்ம மருத்துவர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் துதிக்கை வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான உள்ளங்கை வெள்ளை வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் துதிக்கை வர்மம் பற்றி அறிவோம். கைவெள்ளையின் மேல் கை மடங்கும் உள்பகுதியில், மணிக்கட்டின் நேர் எதிர்புறம் துதிக்கை வர்மம் அமைந்துள்ளது. துதிக்கைக்காலம், அகமணிபந்த வர்மம், கோழிக்கழுத்தகதாரை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “திகையதாம் வெள்ளையில் சேர்ந்தருகின் மத்திபத்தில் இகமதாம் வளைவினில் துதிக்கைவர்மம்”.                                                                                 – இலாடச்சூத்திரம் -300 […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் சமூகம் அறிவார்ந்த மேம்பட்ட சமூகமாக மாற வேண்டும் என்றால் அதற்கு இரு துறையினரை முக்கியமாக பொறுப்புமிக்கவர்களாகக் குறிப்பிடுவர்.                 ஒன்று ஆசிரியர்கள் மற்றொன்று ஊடகவியலாளர்கள். இருவரும் சமூகத்தை செம்மையிடுவதிலும் வளர்த்தெடுப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றுகின்றனர்.  ஆசிரியர்கள்  அவர்களிடம் வந்துச் சேரும்    குழந்தைகளை சிறந்த ஆளுமைகளாக, ஆற்றல்கொண்டவர்களாக, தலைவர்களா உருஏற்றி இச்சமூகத்திற்கு  கொடுக்கின்றார்கள்.                 அவ்வாறு உருபெற்றவர்களால் இச்சமூகத்தில் ஒவ்வொரு துறைகளும் இயங்குகின்றது. மேலும் இயக்கவும் படுகின்றது. அவ்வாறு இயங்குகையில் அவர்கள் தவறுகள் செய்வார்களே […]
Read More
உலகில் பேய் இருக்கிறதா?
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி உலகில் பேய்  இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சாமியார்கள் மற்றும் பூசாரிகளைக் கொண்டு அவற்றைவிரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே பேயாக, ஆவியாக உலவுவதாகப்பொதுவாக நம்பப்படுகிறது. விபத்தால் அல்லது  உணவுக்காக கொல்லப்படும் ஆடுகள், கோழிகள்,மாடுகள் போன்ற பிராணிகள் ‘ஆவியாக, பேயாக’உலவுவதாக யாரும் பார்த்தது இல்லை. கொல்லப்படும் தாவரங்கள் பேயாக, ஆவியாக உலவுவதாக செய்தியும் இல்லை. இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் மனிதர்களிடையேதான் உலவுகின்றன. அவர்கள்  யாரை […]
Read More
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்- “லிச்சி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அழகான, மணமான, சுவையான லிச்சி பழத்தை கொடுப்பது 15 முதல் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரம். இது சீனாவை பூர்விகமாக கொண்டது. தற்போது இந்தியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, வியட்நாம் போன்ற நாடுகளில் பயிராகிறது. இதன் காய் பச்சையாக முட்டை வடிவத்தில் இருக்கும். பழுக்கும் போது ரோஜாபூ நிறத்தில் (pink) இருக்கும். சிலர் காக்கி (பழுப்புநிறம்) நிறத்தில் உருண்டையாக இருக்கும் “லாங்கன்” பழத்தை லிச்சிபழம் என்று கருதுகின்றனர். லிச்சிபழம் வேறு, […]
Read More