உண்டி கொடுப்போர்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் நகரின் மையப்பகுதியில் செயல்படும் ஒரு பிரபல இதயநோய் மருத்துவமனை உள்ளது. மாடியில் தான் மருத்துவர் அறை. அங்குள்ள ஹாலில் தான் வெளிநோயாளிகள் காத்திருக்க வேண்டும். மருத்துவரோ வளர்ந்து வரும் இதயநோய் சிறப்பு மருத்துவர். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிறப்பு ஆலோசனைக்காகவும், அறுவை  சிகிச்சைக்காகவும் சென்று விடுவார். பார்வை நேரம் என்பது பிற்பகல் தான். மூன்று மணி என்று நேரப்பலகையில் போட்டு இருந்தாலும் இரவு வரை காத்திருக்க வேண்டும். அவரது தேவை பல மருத்துவமனைகளுக்கு தேவைப்பட்டது. […]
Read More
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… துரோகம்-விரோதம் ஏமாற்றம் – இழப்பு எனும் கடந்த காலங்களின் காலடி தூசுகளை கழுவ மறந்தால்… காட்சிக்கு மனிதராகவும் கனவுக்குள் பிணமாகவும் வாழும் கலைகள் தான் வாய்க்கும்… நேற்று நடந்தவை நேற்றிற்குரியவை… இன்று அவைகள் மாற்றத்திற்குரியவை… மாறி சிந்தித்தால் மானிடம் புரியும்… ஏற்றம் என்பது எல்லோர்க்குமுண்டு மனதால் குணத்தால் உயர்ந்துநின்றால் மகிழ்ச்சிப்பூக்கள்… பூத்துக்குலுங்கும் மணம் வீசி எங்கும் மகிழ்வைக் கொடுக்கும் சேற்றுக்குள் தான் வாழ்வோம் என்று மறக்க மறுத்தால் மனிதம் ஒருநாள் மாண்பை இழக்கும் இது […]
Read More
விக்கிப்பீடியாவில் அயராது செயலாற்றும் தமிழ் எழுத்தாளர்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் நீங்கள் இணையத்தில் ஒரு தாவரத்தின் புகைப்படத்தை தேடும் போது நூற்றுக்கணக்கான முடிவுகள் உங்களுக்கு காண கிடைக்கும். ஆனால் அந்த அனைத்து புகைப்படங்களையும் உங்களால் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கோ, புத்தகங்களுக்கோ, அவ்வளவு ஏன் பள்ளிக்கூட செயல்பாடுகளுக்கு கூட நேரடியாக பயன்படுத்த முடியாது. இத்தகைய புகைப்படங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களால் அல்லது நிறுவனங்களால் காப்புரிமை பெறப்பட்டவை.                 ஆனால், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் தகவல்களையும் தரவுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் விக்கிப்பீடியா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. விக்கிப்பீடியாவில் […]
Read More
உயர்ந்த கனவு
  • By Magazine
  • |
– சஜிபிரபு மாறச்சன் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தான் போகும் இடமெல்லாம் கனவு காணுங்கள் என்றார்.  திரும்ப திரும்ப ஒரே கனவையே பார்த்தால் சக்தி வாய்ந்த எண்ணங்களாக உருவெடுத்து உங்களை செயலாற்றல் மிக்க மனிதராக உயர்த்தி விடும் என்று கூறினார். அப்துல்கலாம் அவர்களுக்கு மட்டும் கனவுகள் நடந்து விடும் என்று நினைக்காதீர்கள். உங்களாலும் நிச்சயமாக நீங்கள் நினைத்ததை அடைய முடியும். இதற்கு எடுத்துக்காட்டு ஒன்று பார்ப்போம். வீட்டில் தோட்டம் வைத்திருந்தால் வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய் இக்காய்கறிகள் […]
Read More
  • By Magazine
  • |
கார்த்திகாவின் பேட்டி பூ.வ.தமிழ்க்கனல் ‘பேசும் தென்றல்” என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள், கார்த்திகாவுக்கு. அதற்கேற்ப இவரது பேச்சில் தமிழ் தென்றலாகத் தவழ்கிறது. இலக்கியம், பட்டிமன்றம், தன் முன்னேற்றம் என மேடைகள் தோறும், அரங்கங்கள் தோறும் பேச்சு வீச்சைக் காட்டும் கார்த்திகா, வரிசையாய் வந்து விழும் வார்த்தைச் சரம், அதில் வைரக்கற்களாய் ஒளிரும் கருத்து ஆழம் என்று இவர் பேச்சில் அறிவு மின்னல் தெறிக்கிறது. உங்கள் ஊர், குடும்பம் பற்றி,,, நெல்லை மாவட்டம் சுத்தமல்லி எனது சொந்த ஊர். ‘கல்லாலே […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 295-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான், திரு.இராஜன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03.01.2026 அன்று மதியம் சுமார் 2.00 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. இராஜன் ஆசான் அமுக்கூரா சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக மரு.கமலக்கண்ணன் அலர்ஜிக்கு எளிய கசாயம் செய்முறையையும், கருப்பை நோய்கள், சதையடைப்பு, சூதகக்கட்டு இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையையும், மாதவிடாய் ஒழுங்கின்மை, உடல் பருமன் மாற […]
Read More
  • By Magazine
  • |
க.மதிவாணன் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் போது இல்வாழ்க்கையும் சிறப்பாக அமையும். பொருளாதாரம் மேன்மை அடையும் போது இல்வாழ்க்கையும் மேம்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நிலாவால் தான் பூமிக்கு பெருமை. அதுபோல பொருளாதாரத்தால் தான் இல்வாழ்க்கைக்கு பெருமை கிடைக்கும் பொருளாதாரமே நாட்டையும் வீட்டையும் வளப்படுத்தும். பணம் கையில் இல்லாத போது மனிதனின் சூழ்நிலை என்பது கடும் வெயிலில் காலணிகள் அணியாமல் நிற்பது போல பொருளாதாரம் வளர்ச்சியை எட்டும் போது, அவ்வீட்டில் மனக்கவலை, வறுமை, பூசல்கள் எதுவுமே இருக்காது. […]
Read More
மதுவின் சாதனை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்… விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் மதுவின் சாதனை!
Read More
உள்ளுணர்வு வேர்கள்
  • By Magazine
  • |
– ஓஷோ மாசேதுங் சிறுவனாக இருந்த போது அவருடைய தாயார் ஒரு சிறிய தோட்டம் வைத்திருந்தார். அந்தப் பகுதியில் அவருடைய தாயார் தோட்டத்தில் பூத்த மலர்களைப் போல அழகான மலர் வேறு யார் தோட்டத்திலும் இல்லை. அவர் அந்தப் பூக்களை மிகுந்த நேசத்தோடு வளர்த்தார். அவருடைய அன்பினால் அந்த பூக்கள் தனித்தன்மையான பரிசைப் பெற்று தந்தன. மாசேதுங் இன்னும் குழந்தையாக இருந்தபோது, அவர் தாயார் நோய்வாய்ப்பட்டார். ஆனால் அவர் தன்னுடைய நோயைப் பற்றியோ அல்லது அவரை நெருங்கிக் […]
Read More
வசூல் வேட்டை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… விதைக்காமல் அறுவடை இதுதான் இந்நாட்களின் மகத்தான வித்தை மந்திரம் தந்திரம் எதுவுமில்லை… மறுதலிக்காமல் நடத்தப்படும் வசூல் வேட்டைக்கு வயது வித்தியாசம் இல்லாத… விளைச்சல்.
Read More