• By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் ஆணிவேர் அறுபட்டால் மரம் தழைக்காது. சல்லி வேர்கள் சிதைந்து விட்டால் வளர்ச்சிக்கு வேண்டிய நீர் சரியாக வந்து சேராது. வேர்கள் மரத்துக்கு ஆதாரம். மொட்டையாக நிற்கும் மரத்தால் எவருக்கும் பயனில்லை. கிளைகள் விரிந்தால் தான் பூக்கள் மலரும். காய்கள் கனியும். எந்த மரமும் தனக்காக வாழ்வதில்லை. இருந்தால் பூவும், பழமும் தரும். இறந்தால் விறகாக நம் வீடு வந்து சேரும். மரத்தின் வாழ்க்கையே மற்றவர் நலனுக்குத் தான். அது நிழல் தேடும் மனிதருக்கு […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 289-வது கருத்தாய்வுக் கூட்டமானது, மரு.கமலகண்ணன் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.07.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் புற்றுநோய்க்கு எளிய மருந்து செய்முறைகளையும், எலும்பு முறிவுக்கு மருந்து பூச்சு செய்து கட்டும் முறைகளை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, திரு.கே.செல்வநாதன் ஆசான் எல்லாவித மூலநோய்களுக்குமான கருணைக்கிழங்கு சூரணம் செய்முறையைக் கூறினார். திரு.வடிவேல் ஆசான் வர்மக்கலை மருத்துவத்தை அனைவரும் கருத்தாய்வுக் கூட்டத்தில் […]
Read More
தமிழா… உன் மொழி தமிழடா!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் தமிழ்க்குச் செம்மொழிஉயர்வு வந்ததாய்ப் பெருமைப்படும் இக்காலகட்டத்தில் தமிழர் நாடுதான் எல்லாவற்றிலும் முதன்மை என்று சொல்லிக் கொள்ளும் நிலையில் தெருக்கள் தோறும் தமிழ் அமைப்புகள் நாள்தோறும் நடக்கும் பொழுதிலே பாவேந்தரைப் போற்றும் வகையில் பாவலர் ஏழ் நாள் விழாவென அரசுதான் அறிவித்த மகிழ்விலே மக்கள் இருக்கையில் தமிழ்தான் எங்கே என்று தேடும் இழிநிலை இங்கு உள்ளது என்பதை நாம் எண்ணும் போழ்து,  இது ஒருநாடு இதற்குத் தமிழர் நாடு என்று பெயர் என நம் மனம் வெம்பிச் […]
Read More
  • By Magazine
  • |
கா.திலீபன்  தமிழாசிரியர் பௌர்ணமியைப்  போல் அலங்கரித்துச் சுற்றித்திரிந்த விண்மீனே! கால் வயிறு கஞ்சிக்காகவும், தன் மகனின் ஆசைக்காகவும், உடல் கருத்தும்! கண்கள் சிவந்தும்! கரும் நிலவாக சுற்றிக்கொண்டிருக்கிறாய்! அதனால்தான் என்னவோ? அதை அமாவாசை என்கிறார்களோ? என் ஆசை அம்மா! என்றும் உயர்ந்திருக்கிறாய்.
Read More
நோக்கு வர்ம ஆசான் பிரகாசன் குருக்கள் பேட்டி
  • By Magazine
  • |
தற்காப்புகலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் ஒளிந்து மாறும் யுக்தியை கடைபிடித்தால்  முன்னேறலாம் என்கிறார். பிரபல நோக்குவர்ம ஆசான் என அறியப்படும் திரு.பிரகாசம் குருக்கள் புதிய தென்றலுக்காக அவரை அவரது மருத்துவமனையில் சந்தித்தோம்.  களரி ,வர்மம் போன்றவற்றைப் பற்றி நமது குழுவினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உற்சாகமாக பதில் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ஐயா தங்களின் களரி பயிற்சி பற்றி கூறுங்கள்? நான் எனது களரி கூடத்தின் மூலம் மாணவ மாணவிகளுக்கு களரிபயிற்சி அளித்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் வன்முறைகள் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் சைபர் குற்ற வங்கி பணம் முடக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும்Breezing and unbreezing bank Accounts involved cyber crime திடீரென வங்கியிலிருந்து நமக்கு ஒரு அழைப்பு வரும். உங்கள் வங்கிக் கணக்கின் பணம் முடக்கப்பட்டுள்ளது என்று. நாம் பயந்தபடி வங்கிக்கு  ஓடுவோம். விபரங்கள் கேட்போம். வங்கி மேலாளரோ கேரள மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் உங்கள் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளதாக ஆணை பிறப்பித்துள்ளார்கள் என்று சொல்லுவார்கள். இதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை. […]
Read More
முரண்
  • By Magazine
  • |
கமல அருள் குமார் தொலைவில் அழகாய் தெரியும் சில அருகே ஆபத்தைத் தரலாம்.. வளைவில் முடிவாய் தெரியும் சில வளைந்த பின் வியப்பைத் தரலாம்.. கலையில் கவர்ச்சியாய் தெரியும் சில களைத்த பின் கவலையும் தரலாம்… விலையில் வீழ்ச்சியாய் தெரியும் சில உழைத்த பின் உயர்ச்சியும் தரலாம்… பார்வைக்கு பளபளப்பாய் தெரியும் சிலர் பழகின பின் பாம்பாகவும் மாறலாம்.. அழகும் ஆபத்தும் எப்போதும் அருகருகே… அறிவும் அறியாமையும் எப்போதும் எதிர் எதிரே…
Read More
“நாளைய உலகம்” (இசைப்பாடல்)
  • By Magazine
  • |
குமரி எழிலன் எல்லைகளில்லா உலகம் – இது ஏற்ற தாழ்விலா கழகம் எங்கே எதுவிளைந்தாலும்-அது பெற்றவர்க்கெல்லாம் சொந்தம்                                 (எல்லைகளில்லா…) உழைப்பில் உருவான உலகம் -இது உலகோர்க் கெல்லாம் சொந்தம் பசித்த வயிறு நிறைத்து – மகிழும் பாரோர் எல்லாம் பந்தம்..                                 (எல்லைகளில்லா …) விற்பனை என்பது பனையா – அட கற்பனை போல் ஒரு வினையா என்றொரு கேள்வி எழணும் – நாம் எந்நாளும் எல்லாமும் பெறணும்                                 (எல்லைகளில்லா …) போரெனும் ஆயுதம் […]
Read More
  • By Magazine
  • |
எம். ஞானசேகர் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை சமர்ப்பித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தரத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் அறிவிப்புகள் 1. 2025/26-ம் நிதி ஆண்டில் வங்கிகள் மூலம் தமிழ்நாட்டின் 10 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் கோடி கடனாக வழங்கப்படும். 2. சிட்கோ மூலம் திருமுடிவாக்கம், நாயனூர், நாகம்பள்ளி, சூரியர், கருத்தப் புளியம்பட்டி, தனிச்சியம், நடுவூர், நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் 308 ஏ பரப்பில், […]
Read More
களரிக்கலை
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் இந்தியாவின் தென்கோடியில் இறுதி எல்லையாக விளங்கும் கன்னியாக்குமரி மாவட்டம் 1672 சதுரகிலோமீட்டர் பரப்பளவையும் 71.5 கிலோமீட்டர் கடற்கரையையும் கொண்டதாகும். இது மூன்று புறமும் கடலாலும் ஒரு பகுதி மலையாலும் சூளப்பட்ட ஓர் இயற்கைவளம் கொழிக்கும் மாவட்டமும் ஆகும். இது நீண்டகாலமாக திருவிதாங்கூரின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1956 நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டு கன்னியாக்குமரி மாவட்டம் எனும் பெயரைப் பெற்றது. இங்கு வாழ்ந்த பெரும்பான்மை மக்களும் தமிழ் மொழியையே தாய்மொழியாகக் […]
Read More