கல்லீரல் கொழுப்புத் தேக்கம்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் தற்காலத்தில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. அதே போன்று கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படக் கூடிய  என்னும் (Fatty Liver) நோயும் பலருக்கு காணப்படுகிறது. இந்த கொழுப்பு கல்லீரல் நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது நமது ஆரோக்கியத்துக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆரம்பக்கட்டத்தில் இந்த நோயை குணப்படுத்துவதும் எளிது. ஆனால் இது தீவிரமடையும் போது தான் நாம் மருத்துவரை சந்திக்கிறோம். சில சமயங்களில் […]
Read More
‘வர்மம்’ எனும் மர்மக்கலை…!
  • By admin
  • |
வித்துவர்மம் சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான நாங்குகுற்றி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் வித்துவர்மம் பற்றி அறிவோம். வித்துவர்மம், விதைப்பையின் பின்புறம் சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பெண்களுக்கு அல்லிவர்மம் என்ற பெயரில் அமைந்துள்ளது. அண்ட வர்மம், பீஜக்காலம், பரல் வர்மம், ஆந்திரக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “விதமான வித்துறையில் வித்துவர்மம் விளக்கமுடன் மங்கையர்க்குஅண்டமென்பார்”.                                                                                                                 – வர்ம மடக்குநூல் மேலும், போக்கென்ன தண்டிடையில் நீருகட்டும்                                 […]
Read More
புத்துணர்ச்சி தரும் நடைப்பயிற்சி
  • By admin
  • |
புத்துணர்ச்சி தரும் நடைப்பயிற்சி உடலின் ஒவ்வொரு உறுப்பும் தன்னை புதுப்பித்துக் கொண்டு இயங்க உடலில் வளர்சிதை மாற்றம்  என்ற செயல்பாடு முக்கியமானது. மனிதர்களுக்கு இந்த வளர்சிதை மாற்ற செயல்பாடு இயற்கையாகவே அமைந்தது. வாழ்க்கை முறை, உழைப்பு இல்லாத நிலைக்கு மாற்றம் பெற்றதால் உடலின் இயங்கு தன்மை குறைந்து நோய்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடைப்பயிற்சி மட்டுமே உதவும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், தினமும் சுமார் 40 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு, […]
Read More
தூதுவளை என்னும் ஞான மூலிகை
  • By admin
  • |
தூதுவளை என்னும் ஞான மூலிகை… இந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு கற்ப மூலிகை தூதுவளை. இதன் பயன்களைக் கருதி அனைத்துத் தோட்டங்களிலும் இம்மூலிகையை கொடியாக வளர்க்கிறார்கள். சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானவை. காயம் என்றால் உடல்… கற்ப என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து என்று பொருள். தூதுவளையின் தாவரவியலில் சொலானம் ட்ரைலோபேட்டம்  (Solanum trilobatum)  என்றழைக்கப்படுகிறது. சொலனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. நெருக்கமான முட்கள் நிறைந்த மெலிந்த கொடி. இம்மூலிகைத் […]
Read More
இரத்தத்தை சுத்தம் செய்யும் “கருங்காலி
  • By admin
  • |
“இரத்தத்தைசுத்தம்செய்யும் “கருங்காலி” கருங்காலி என்றதும், கருமை நிறம் ஞாபகத்தில் வரும். நிலக்கரி போன்ற கருமை நிறத்தில் இம்மரத்தின் காதல் (நடுப்பகுதி) இருப்பதால் இதற்கு கருங்காலி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்து கொள்வதால், பய உணர்வு மாறுதல், கெட்ட சக்திகளை அண்டவிடாது, நோய்களை அண்டவிடாது, நல்ல ஆக்கபூர்வமான சக்தியையும் சிந்தனையையும் கொடுக்கும் . பணவரவு உண்டாகும் என பலவாறு பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது உண்மையா என்பது நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம். […]
Read More