மகத்துவம் மிக்க மகிழம் பூ
  • By Magazine
  • |
அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ (நாட்டு மருந்து கடைகளிலும், பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் தாராளமாக கிடைக்கும்.) மகிழம் பூவானது சூடுவதற்கானது மட்டுமல்ல;  பல அரிய பல மருத்துவ குணங்களும் நிறைந்தது! மனச் சோர்வை நீக்கி மகிழ்ச்சி தரும். தலைவலி போக்கும். அமைதியான தூக்கம் தரும் போன்ற பல அற்புதங்கள் நிகழ்த்தும் மகிழத்தை எப்படியெப்படி எல்லாம் பயன்படுத்துவது எனப் பார்ப்போம்; மன மகிழ்ச்சிக்கு  என்று ஒரு  மரம் இருக்கிறது , அதன் பேரை சொன்னாலும், அதன் மணத்தை […]
Read More
மணமூட்டும் புதினா
  • By Magazine
  • |
புதினா நறுமணமிக்கது. இது உணவிற்கு மட்டுமல்லாது, வாய்க்கும் நறுமணத்தை கொடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. புதினா சத்து நிறைந்தது. இதன் பூர்வீகம் ஐரோப்பிய நாடுகளாக இருப்பினும், எல்லா இடங்களிலும் பயிராகிறது. தண்டுபகுதி அல்லது வேர்பகுதியை தொட்டியில் உள்ள மண்ணில் ஊன்றி வீட்டு தோட்டங்களில் வளர்க்கலாம். தண்ணீர் தினம் ஊற்ற வேண்டும்.  இது சுமார் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை கடும்பச்சை நிறத்தில் ஓரங்களில் பற்களுடனும், சுருக்கங்கள் நிறைந்தது போன்றும் காணப்படும். புதினா, பற்பசை, வாய் […]
Read More
எப்சம் உப்பு
  • By Magazine
  • |
வீடுகளில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பின் வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு ஆகும். ஆனால் எப்சம் உப்பு என்பது எப்சம் உப்பு மெக்னீசியம் மற்றும் சல்பேட் போன்றவற்றின் கலவையாகும். இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே உப்பு எனப்படுகிறது. இந்த உப்பு மருந்துக் கடைகளில் தான் கிடைக்கும்.  மசாலாக் கடைகளில் கிடைக்காது. இது மெக்னீசியம் குறைபாட்டினை நீக்கும் தன்மை வாய்ந்தது. இது வலிகள், காயங்கள், தசைவலிகள், வீக்கங்கள், சோர்வு, பல்வேறு சரும பிரச்சனைகளை சரிச் செய்ய உதவும். பல்வேறு […]
Read More
ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்“பிரம்மி”
  • By Magazine
  • |
பிரம்மி செடி, தடித்த பசுமையான சிறு இலைகளுடன், தண்டில் சிறு கணுக்களும், கணுக்களில் வேர்களையும் கொண்டு தரையில் படர்ந்து வளரும் செடி ஆகும். இதன் பூ வெண்மை நிறத்தில், ஊதாநிறம் கலந்து காணப்படும். இதன் பூர்வீகம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என்று சொல்லப்படுகிறது. இது தண்ணீர் உள்ள வரப்புகள், ஆற்று ஓரங்கள், குளத்து ஓரங்கள், வயல்வெளிகளில் தானாகவே வளர்ந்து காணப்படும். வீடுகளில் தொட்டிகளில் வைத்தும் வளர்க்கலாம். பிரம்மி சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே காக்காய் வலிப்பு, தூக்கமின்மை, […]
Read More
அழியும் நிலையில் பாறு கழுகுகள்
  • By Magazine
  • |
ஐயுசிஎன் எச்சரிக்கை                 பாறு கழுகுகள் விழிப்புணர்வு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?                 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதலாம் சனிக்கிழமை ‘பாறு கழுகுகள்’ விழிப்புணர்வு நாளாகப் பல நாடுகளிலும்  கடைபிடிக்கப்படுகிறது. ‘பாறு’  என்றால் என்ன? ’பாறு’ என்பது கழுகு வகையைச் சேர்ந்த உருவில் மயில் அளவுள்ள பறவை இனமாகும். சத்தியமங்கலம், முதுமலை வாழ் இருளர் பழங்குடிகளால் இவை ‘பாறு’ என  அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியமும் இதன் ஒரு வகையைப் ‘பாறு’ என்று அழைக்கிறது. ‘பாறு’ என்றால் […]
Read More
கண்டங்கத்திரி
  • By Magazine
  • |
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தரிசு நிலங்களிலும், புதர் காடுகளிலும், சாலை ஓரங்களிலும் இயல்பாகவே வளர்ந்து காணப்படும் ஒரு மூலிகை தான் கண்டங்கத்திரி. தாவரவியலில் சொலானம் ஸானக்தோ கார்ப்பம் (Solanum xantho carpum) என்னும் இம்மூலிகை சொலானேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தை  சேர்ந்தது. தரையுடன் படரும் முட்கள் அடர்ந்த ஒரு செடி. இதன் வேர், பூ, இலைகள், காய்கள், பழங்கள் அனைத்தும் மருத்துவத்துக்கு பயன்படும். அனைத்து விதமான நிலங்களிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. முட்களுடன் மாற்றடுக்கில் அமைந்த […]
Read More
தடை செய்யப்பட்ட  சொட்டு மருந்து
  • By Magazine
  • |
கண் பார்வையை மேம்படுத்தும், படிப்பதற்காக மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்துள்ளது. இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், படிக்கும்போது கண்ணாடி அணிவதைக் குறைக்கும், மிக அருகில் உள்ள பொருள்களை பார்க்கும்போது ஏற்படும் கண் மங்கலைத் தடுக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து […]
Read More
‘வர்மம்’ எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
சுளுக்கு வர்மம் சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான வித்துவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சுளுக்கு வர்மம் பற்றி அறிவோம். சுளுக்குவர்மம், முதுகில் நான்காவது பின்வாரி எல்லின் நடுவினைச் சார்ந்து சிப்பிக்குழியின் மேல் அமைந்துள்ளது. இவ்வர்மம் சுளுக்கி வர்மம், உடல் சுளுக்கி வர்மம், சிப்பிச்சுழுக்கு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.                 “நாமப்பா கைப்பூட்டு எல்லினு நடுவில் தானே  சேர்ந்ததொரு சுளுக்குவர்மம் என்று சொல்வார்”. […]
Read More
ஜேன் குக் ரைட் – வேதிசிகிச்சையின் அன்னை
  • By Magazine
  • |
– பேரா. மோகனா, பழனி நண்பர்களே, எல்லா உயிர்களையும் நோய் தாக்குவது இயல்பு.நோய் என்பது வைரஸ் அல்லது  பாக்டீரியா அல்லது   வளர்சிதை  மாற்றங்களால் ஏற்படலாம்.  இவைகளில் வைரஸ் நோய்கள் அனைத்தும் தொற்றும் நோய்களே. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களில் சில தொற்றுபவை;  சில தொற்றாநோய்கள். தொற்றாநோய்களில்  மூன்று பெரிய நோய்கள்தான் முன்னணியில் நிற்கின்றன  1. சர்க்கரை நோய், 2. இதய நோய் 3. புற்றுநோய்.. புற்றுநோய் எப்படி புற்றுநோய் என்பது நோய் அல்ல. அது ஒரு வளர்சிதை மாற்றத்தில் […]
Read More
புற்றுநோயைத் தடுக்கும் நிலக்கடலை…
  • By Magazine
  • |
– நமது மூலிகை மருத்துவர் “உள்ளுர் பண்டங்கள்” விலை போகாது என்பது போல, பாதாம் பருப்பிற்கு சற்றும் குறைவில்லாத அனைத்து சத்துப்பொருள்களும் நிலக்கடலையில் இருந்தும், அதிக விலை கொடுத்து வாங்கும் பாதாம் பருப்பையே மக்கள் கொண்டாடுகின்றனர். நிலக்கடலையின் பூர்வீகம் தென் அமெரிக்கா. சைனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா, அமெரிக்காவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத்திலும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை விதை மூலம் பயிரிடலாம். இது 120 […]
Read More