• By Magazine
  • |
உலக நாடுகள் முழுவதுமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் “டிரம்பின்” பதவி ஏற்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் தடாலடி திட்டங்களும் உலக அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு வருகிறது. அமெரிக்காவின்     47-வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட “டிரம்பின்” பதவி ஏற்பு விழாவில் அந்நாட்டின் பெரும் பணக்காரர்கள், பெரு நிறுவனங்களின் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் அரசு பிரமுகர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமமந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு முடிந்த உடனேயே பல ஆவணங்களில் கையெழுத்திட்ட “டிரம்பின்” தீர்மானங்களும் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் அரசு கல்வி நிலையங்கள் மீதான நம்பிக்கைகளை மக்களிடமிருந்து அப்புறப்படுத்துதல் என்பது காலந்தோறும் நடந்து கொண்டிருக்கின்ற ஓர் தொடர் செயல்பாடு. கல்வியை தனியார் மயமாக்கியப் பிற்பாடு, அரசு கல்வி பால் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களை தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி நகர்வதற்கான ஆபத்தை விளைவிப்பது நல்லது அல்ல. அரசு கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் மிக முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் அது பற்றிய அக்கறை இல்லாது வேறு என்னவெல்லாமோ நெருக்கடிகளை […]
Read More
  • By Magazine
  • |
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக 49-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சூளல் உலகம் முழுவதும் ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ஏனெனில் பதவியேற்ற உடனையே சுமார் 100-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் சீர்திருத்தம் கொண்டுவர கையெழுத்திடப் பட்டுள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் வெளிப்படுத்தி உள்ளன. அதில் முக்கியமானது குடியுரிமைச் சட்டம். இது அங்கு குடியேறி பணிபுரியும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக அமையும் என்பதும் குறிப்பாக பெரும்பான்மையாக குடியேறி இருக்கும் இந்தியர்களையும் மிகவும் பாதிக்கும். இந்தியாவும் […]
Read More
சுற்றுச்சூழல் அக்கறையோடு
  • By Magazine
  • |
பண்டிகைகளைக் கொண்டாடுவோம் பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. உறவுகள் கூடி கொண்டாடுவதற்கானவைதான் பண்டிகைகளும் திருவிழாக்களும். ஆனால் இந்த அவசரகால தொழில்நுட்ப வாழ்வில் தொலைவுகளில் வாழும் நாம் இப்பண்டிகைக் காலங்களில் உறவுகளை சந்தித்து கூடி மகிழ்ந்திருப்பதற்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நுகர்வுசார்ந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். சொந்தங்களைச் சந்தி¢த்தல் என்பது சுமூகமான கூட்டுக்குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வாகும். தற்போதைய வாழ்விற்கான பொருளாதாரத் தேடலில் எங்கெங்கோ படிப்பு, பணி என பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உறவு ரீதியாக தொலைவிலிருந்தாலும் கூட்டுக்குடும்ப […]
Read More
  • By Magazine
  • |
ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பது பல கோணங்களைச் சார்ந்தது. அதில் அரசின் முதல் நோக்கம் மக்களின் வாழ்வியல் சார்ந்த அக்கரை. உணவு, வாழ்விடம், ஆரோக்கியம், கல்வி, விழிப்புணர்வு போன்றவைகளாகும். அதை சார்ந்து விவசாயம், சுகாதாரம், அறிவியல் கல்வி, நீராதாரம் போன்றவைகள் முதன்மையாக பராமரிக்கப்பட வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டியதுமாகும். மக்களின் விழிப்புணர்வுக்குள் இத்தகைய அவசிய தேவைகளின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். எங்கு மக்கள் அச்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் துன்பப்பட்டு வாழ்கிறார்களோ அங்கு மனவளமும், உடல்நலமும் […]
Read More