வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கூட்டுக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கோச்சக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கூட்டுக்காலம் பற்றி அறிவோம். கையின் அக்குள் பகுதியில் கூட்டுக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம்  கைக்கூட்டுக்காலம், கரக்கூட்டுக்காலம், கமுக்குழி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. இந்த கூட்டுக்காலத்தில் அத்திப்பதை அத்திக்காந்தாரி நரம்புகளும், அகச்சூத்திர புறச்சூத்திர நரம்புகளும் கூட்டாக பின்னி செயல்படுவதால் தான் இப்பெயர் ஏற்பட்டது. இந்த தலமும் சார்பும் பல்வேறு வர்ம பிணிகளை தீர்க்கும் வல்லமை […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “கைநிறையச் சம்பளம் வருது.. ஆனா நிம்மதி?” – 24 வயது இளம்பெண் ஒருவரின் இந்தக் கதறல்,  சமூக ஊடகங்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.  இக்குரல் நடுத்தர மக்களின் கதவுகளையும் தட்டியிருக்கிறது. ஏசி அறைகள், வார இறுதி விடுமுறைகள், பளபளக்கும் அடையாள அட்டைகள் என வெளியிலிருந்து பார்க்க மினுக்கும் கார்ப்பரேட் வாழ்க்கை, உள்ளே ஒரு தலைமுறையின் ஆன்மாவையே சிதைத்துக் கொண்டிருக்கும் அச்சம் இப்போது மேலெழுந்து நிற்கிறது. வாழ்வின் நோக்கமும் வெற்றி எனும் சொல்லின் பொருளும் […]
Read More
  • By Magazine
  • |
மகேஷ் பாலகிருஷ்ணன் ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தப் பாதையில் சைக்கிள் மிதிக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. சைக்கிள் கேரியரில் அமர்ந்திருந்த வள்ளியம்மாவைப் பார்த்துக் கோபமாகத் திரும்பினார் தந்தை. “உன்னைக் கொண்டு போய் ஸ்கூல்ல விடுறதுக்குள்ள எனக்கு உயிரே போகுது!” என்றார் எரிச்சலுடன். வள்ளியம்மா பதில் சொல்லவில்லை. அமைதியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டு வந்தாள். அதுதான் அவளது முதல் ஊமைப் பயணம். வீட்டிற்கு வந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. அடுப்பங்கரையில் அப்பத்தா தம்பிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். வள்ளியம்மா […]
Read More
  • By Magazine
  • |
– காளீஸ்வர் சமீபத்திய உலக அரசியல் சூழல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வழி வகுத்திருக்கிறது. நிலைமை சீராகுமா எனும் சந்தேகங்கள் ஒருபுறம் இருக்கும் இடத்தில், எங்கே எரிபொருள் கிடைக்காது போய்விடுமோ என்கிற அச்சத்தில்! எரிபொருள் நிலையங்களில் மக்கள் செய்யும் விஷ பரீட்சைகளை பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. குடிதண்ணீர் கேன்கள், குடங்கள் என கிடைக்கும் பொருட்களில் எல்லாம் பெட்ரோலை வாங்கி மக்கள் நிரப்பி கொள்வதற்காக இணையம் முழுவதும் பல காணொளிகள் பரவுகிறது. […]
Read More
தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் அய்யா வைகுண்டர்
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்  பிரெட்ரிக் ஏங்கல்ஸ், காரல் மார்க்ஸ் இருவரும் சேர்ந்து  1848 ஆம் ஆண்டு ஏழைப் பணக்காரன் என்றப் பாகுபாடு இல்லாத சமத்துவ உலகை கற்பனைச் செய்து கம்மியூனிச அறிக்கையை வெளியிட்டனர். அவர்கள் சமதர்மக் கொள்கையை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு 15  வருடத்திற்கு முன்பே   1833 -ம் ஆண்டு  கல்வி  அறிவில் தாழ்ந்து இருப்பவர்களையும், பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடப்போரையும் உயர்த்திடும் நோக்கம் கொண்டு தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்று எளியவர்கள் பக்கம் நின்று  கிளர்ச்சி முழக்கமிட்டவர் அய்யா […]
Read More
மூலச்சலில் இலவச கண்மருத்துவ முகாம்
  • By Magazine
  • |
மூலச்சல் பவர் டிரஸ்ட் இந்தியா மற்றும் மார்த்தாண்டம் பெஜான்சிங் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் மூலச்சல் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடந்தது. முகாமை இராஜேந்திரா மருத்துவமனை தலைமை டாக்டர்.த.இராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கண்மருத்துவர் கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்நோய் சம்மந்தமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Read More
இந்தி ஆதிக்க எதிர்ப்பு
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியாவை ஒற்றைக் குடையின் கீழ்க் கொண்டு வர இந்தியைப் பயன்படுத்த விரும்பினார் காந்தி. இதற்கு வட மாநிலங்களில் இருந்த ஆதரவு, தென்னிந்தியாவில் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, 1916-இல், தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதற்காக, ‘தட்சிணபாரத இந்திப்பிரச்சார சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். 1937, சூலை 12-ஆம் நாள் அச்சபையின் நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் இராசாசி, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப் போவதைப் பற்றிப் பேசினார். மொழிப்போர் முதல் கட்டம் உடனே, தமிழ் ஆர்வலர்கள், சுயமரியாதை இயக்கம், நீதிக் […]
Read More
புத்திசாலிகளின் பொருட்களின் மீதான காதல்!
  • By Magazine
  • |
– ஓஷோ ஒருமுறை என் பக்கத்து வீட்டில் ஒரு பேராசிரியர் இருந்தார். வார்த்தைகள் அடங்கிய மனிதர். அவர் ஒரு கார் வாங்கினார். தினமும் காலையில் அதை சுத்தம் செய்வார். அது எப்போதுமே கடையில் இருப்பது போல் புத்தம் புதிதாக, காட்சி¢ பொருளாகவே தானிருக்கும். ஒரு போதும் அவர் அதை சாலைக்கு எடுத்துச் சென்றதேயில்லை. வருடக்கணக்காக நான் அதை கவனித்தேன். தினமும் காலையில் அதைத் துடைத்து சுத்தம் செய்ய அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார். ஒருமுறை நாங்கள் இருவரும் […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார்                                          இளகும் மனம் சிலருக்கு – அன்பை விலக்கும் குணம் சிலருக்கு… பழகும் மனம் சிலருக்கு – நட்பை பகைக்கும் குணம் சிலருக்கு… உதவும் மனம் சிலருக்கு – உறவை உடைக்கும் குணம் சிலருக்கு… உழைக்கும் மனம் சிலருக்கு – தீங்கு இழைக்கும் குணம் சிலருக்கு… திறக்கும் மனம் சிலருக்கு – கதவை அடைக்கும் குணம் சிலருக்கு… இணைக்கும் மனம் சிலருக்கு – காதலைப் பிரிக்கும் குணம் சிலருக்கு… காக்கும் மனம் சிலருக்கு – […]
Read More
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் வாசலில் வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்தேன். அத்தை என்று கூப்பிட்டப்படி ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வந்தாள் என் தம்பி மகள் பாவனா. என்னடியம்மா காலேஜில் இருந்து நேரே இங்கேயா வந்த…? ஆமா அத்தை இன்றைக்கு லாஸ்ட் அவர் ப்ரீ அதான் இங்கே வந்து அத்தானைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். சத்தம் கேட்டு மகனும் மருமகளும் வெளியே வந்தனர். சிரித்தபடியே என் மருமகள் அத்தானை மட்டும் தான் பார்க்க வந்தியா என்றாள். என்னக்கா […]
Read More