மியா என் பூனைக்குட்டி
  • By Magazine
  • |
– திலீபன் காளிதாஸ் – (தமிழாசிரியர்) எல்லைப்பகுதியில் மன்னன் என்ற ஓர் இளைஞன் இருந்தான்.  அவன் பெரும்கஞ்சன், அவனிடம் சேமிப்பு என்று எதுவும் கிடையாது. ஆசையாக ஒரு பூனையை களவாடி விட்டு தன்னுடைய வீட்டினுள்ளே பூட்டி வைத்திருந்தான். அதன் பெயர் மியா! நாள்தோறும் மீன்பிடி தொழிலென, நாளுக்கு ஒன்று மட்டுமே பிடித்து வருவான்.  பிடித்தமீனை உயிருடன் தொட்டியினுள் போட்டுவிட்டு அதற்கு காவலாக மியாவை விட்டுச் சென்றான். வேறெங்குச் செல்வான் அவன் இருக்கும் ஊரின் அருகில் வள்ளலார் நிறுவிய […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின்  296 -வது கருத்தாய்வுக் கூட்டம் 07.02.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. இராஜன் ஆசான் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன். மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் இராஜேந்திரா மருத்துவமகை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் நரம்பு பிடிப்பு, எலும்புவலி, கைகால் கோச்சுதல் இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையைக் கூறினார். அடுத்ததாக மரு.கமலகண்ணன் தடவுமுறை தைலம் தயாரிக்கும் முறையையும், இருதய படபடப்பு, வீக்கம், பலவீனத்துக்கு சூரணம் செய்முறை, அதி […]
Read More
மாமனிதர் நல்லகண்ணு
  • By Magazine
  • |
தமிழக அரசியலின் ‘அறம்’ என்கிற சொல்லுக்கு உருவம் கொடுத்தால், அது முதுபெரும் இந்திய கம்யூ. தலைவர் நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 101-வது வயதில் அவர் இன்று விடைபெற்றிருப்பது, ஒரு கட்சியின் இழப்பல்ல; இந்த மண்ணின் அரசியல் எளிமையின் மறைவு! அரசியல்வாதிகள் என்றால் ‘சொத்து சேர்ப்பவர்கள்’ என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் நல்லகண்ணு. அவரது 80-வது பிறந்தநாளில், கட்சித் தொண்டர்கள் வியர்வை சிந்திச் சேர்த்த ஒரு கோடி ரூபாயையும், ஒரு புத்தம் புதிய காரையும் நல்லகண்ணுவிடம் அன்பளிப்பாக வழங்கினார்கள். மேடையில் அதனைப் […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கோச்சக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கைமுட்டு வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கோச்சக்காலம் பற்றி அறிவோம். கைமுட்டின் உட்புறக்கண்ணில் மேல் அருகு பற்றி ஒரு இறையில் கோச்சக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம் கோச்சல்காலம், கோச்சைக்காலம், கோச்சு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மயங்கும் முட்டின்கண் சார்பில் கோச்சைக்காலம்”.                                                                                 – வர்ம குருநூல் “கைமுட்டின் உள் கண்ணின் மேலருகு                 பற்றி கோச்சுவர்மம்”.                                                 […]
Read More
  • By Magazine
  • |
 ஓஷோ வார்த்தைகளை உண்மையிலிருந்து பிரிக்க முயற்சியுங்கள். உங்களின் அன்றாட வாழ்க்கையில் யாராவது நான் உன்னை வெறுக்கிறேன் என்று சொன்னால் அந்த வார்த்தையை நம்பி விடாதீர்கள். அது ஒரு கணத்தில் தோன்றியதாக இருக்கலாம். அது ஒரு அம்சமாக இருக்கலாம், வார்த்தைகளோடு செல்லாதீர்கள். இல்லையெனில் நீங்கள் வாழ்க்கைக்கே எதிரியாக விடுவீர்கள். வார்த்தைகளால் நண்பர்களை உருவாக்கிக் கொண்டது போல், வார்த்தைகளால் எதிரிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். வார்த்தைகளுக்காகச் செல்லாதீர்கள். அந்த மனிதனுக்குள் பாருங்கள், கண்களுக்குள் பாருங்கள், முழுமையை உணருங்கள் அது ஒரு கணத்தின் […]
Read More
  • By Magazine
  • |
மானுடம் கண்ட அறிவியல் முன்னேற்றங்களும், தொழில்நுட்பப் பாய்ச்சல்களும் நம்மை விண்வெளியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னொரு புறம் நாம் இன்னும் கற்காலத்து வன்முறை மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை என்பதையே தற்போதைய போர்களும்,  மோதல்களும் பறைசாற்றுகின்றன. இரக்கம் அற்ற இந்தபோர்களைக் கண்ணுறும்போது நாம் நாம் உரக்கச் சொல்ல வேண்டிய ஒற்றைச் சொல்: “யுத்தம் வேண்டாம்!” யுத்தம் என்பது வெறும் நாடுகளுக்கு இடையிலான மோதல் அல்ல; அது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் கனவுகளின் மீது ஊற்றப்படும் ரத்தம். பீரங்கி […]
Read More
பெண்ணடிமை கொள்ளோம்
  • By Magazine
  • |
வீரமென்ன வீரமடா பெண்டிரைப் போட்டுதைக்கும் வீரமென்ன வீரமடா தீரன் என்று நீயிருந்தால் திறமையொன்று கொள்ளடா ஆருமின்றி ஆட்டினைப்போல் அடிமையாக்கிப் பெண்களை கூட்டிலிட்டுக் குதறும் கொடிய மிருகம்போல கூடும் புத்தி மாற்றடா தேடும் சொத்து சுகமெல்லாம் சுற்றி நின்று அழுமடா செத்த சவம்மீதிலே மெத்தசுகம் ஏதடா? பெற்ற தாயும் பெண்ணடா சற்று நின்று கேளடா உற்றுணர்ந்து பார்த்தால் உன்னுயிரும் தானடா? முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்…                          
Read More
மறதி-மூளையின் அமைதியான அறிவியல் புரட்சி
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி “நினைவுகள் நம்மை உருவாக்குகின்றன. மறதிகள் நம்மை பாதுகாக்கின்றன.” மரணிப்பு.. வேதனை -துக்கம் – மறதி! நமது நெருங்கிய நண்பர்/ உறவினர் ஒருவர் மரணித்துவிட்டால், நாம் வேதனைப்பட்டு துடிதுடித்துப் போகிறோம். துக்கம் நெஞ்சை அடைக்கிறது. அழுது புலம்புகிறோம். அல்லது ஒரு விபத்தைப் பார்த்தாலோ/ கேள்விப்பட்டாலோ, அதே போல மனம் கலங்குகிறது. ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போகிறோம். ஆனால் நாளாக, நாளாக இது குறைகிறது. அல்லது அதனை கொஞ்சம் கொஞ்சமாக மறக்காது துவங்குகிறோம்.இது ஏன்? […]
Read More
விளம்பரம்
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால் அவன்   கருப்பு கலர் கால் குழாய் அணிந்துக் கொண்டு  தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வெள்ளை நிறமாகத் தோன்றும் இளம் மஞ்சள் நிற பாலிஸ்டர் சர்ட்டுமாக ஒரு வக்கீலின் தோற்றத்தோடும்; அரசியல் கட்சியின் இளம் பிரமுகர் ஒருவரைபோலும்   பேருந்து நிலைய சுரங்க வாசலின்  வலது ஓரமாக  நின்றுக் கொண்டிருப்பதைப் பார்பவர்களுக்கு கல்லூரி விட்டு வரும் மாணவிகளை சைட் அடிப்பதற்காக  நிற்பதாகத்தான் தோன்றும் . பள்ளி மாணவ மாணவிகள் கும்பலாக பேருந்து நிலையத்துக்குள் நுழையும்  சுரங்கப் பாதை அருகே […]
Read More
  • By Magazine
  • |
S. அபுல் கலாம் ஆசாத். நேற்று திங்கள் நகர் சென்றபோது 150 ரூபாய்க்கு ஒரு சிறிய  வேளா மீன் துண்டு வாங்கி வந்தேன். எப்படியும் நமக்கு மீன் குழம்பு இருந்தால்தான் நோன்பு காலங்களில் சகருக்கு சோறு உள்ளே கொஞ்சம் அதிகமாக செல்லும். வாங்கி வந்து நானே தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி அதனை கழுவி பொரி ப்பதற்கானதை  உப்பு, மிளகு, மஞ்சள், மற்றும் பெருஞ்சீரகம்  பொடி சேர்த்து கலந்து வைத்தேன், குழம்பு வைப்பதற்கான மீன் துண்டுகளை தனியாக […]
Read More