- By Magazine
- |
நவம்பர் 27_30 ,2025 – கிருஷ்ணகோபால் வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில்தான் கேரளாவுக்கு சுற்றுலாச் செல்வோம். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காலகட்டத்தில் கொச்சியில் நடக்கும் ஹோர்த்தூஸ் இலக்கிய விழாவுக்கு நண்பர்கள் சென்றோம். சென்னை குருவாயூர் இரயிலில் நண்பர்கள் சிலர் திருநெல்வேலியிலிருந்தும் ,சிலர் இரணியலிலிருந்தும் ஏறினர். நான் நாகர்கோவில் டவுனிலிலிருந்து ஏறினேன்.இரயில் ஏறும் போது இரவு பதினொரு மணி. எப்போதுமில்லாத தோணலாய் இரயில் ஒரு நடமாடும் கூட்டுக்குடும்பம் போல் தோன்றியது. இடையிடையே ஒரு […]
Read More