• By Magazine
  • |
ஓர் ஊரில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். பூஜை புனஸ்காரங்கள், ஆட்டம் பாட்டம் என அவர் அரங்கம் அவ்வளவு அழகாக பிரகாசிக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடை அடையாய் அணிவகுத்து காலில் விழுந்து எழுவர். கடைசியில் காலில் விழவும் காணிக்கை விதிக்கப்பட்டது என்றாலும் யாரும் விடுவதாக இல்லை. ஞானியைப் பார்த்தாலே போதும்… அவர் தரிசனம் கிடைத்தாலே போதும்… அதையும் தாண்டி அவர் ஒரு பார்வை பார்த்துவிட்டால் அவ்வளவு தான் உலகே கைவசமானது போல் ஒரு பரபரப்பு… நாட்கள் ஓடி […]
Read More
உலகம் தழுவிய ஏறுதழுவல்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் விழா கொண்டாடப் பெறுகிறது. அறுவடைக்கு பின்னர் வந்த பச்சரியோடு மஞ்சளும், இஞ்சியும், வாழையும், கரும்பும் முக்கிய பங்கு பெறுகின்றன. மக்களுக்கான பொங்கல் முதல் நாளென்றால், மாட்டுப் பொங்கலுக்கான இரண்டாம் நாளில் மாடுகளுக்கு பொட்டிட்டும், பூமாலை போட்டும், பொங்கல் சோறு ஊட்டியும் மகிழ்கிறோம். இந்தியப் பெருநிலத்தின் வேறெந்த மாநிலத்திலும் இது நிகழ்வதாகத் தெரியவில்லை. எனவே இந்த வீர விளையாட்டு தமிழகத்துக்கே உரியது ஆகும். தொழுவத்தில் அடைக்கப் பெற்றுள்ள மாடுகளை […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சூண்டோதரி வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கவளிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சூண்டோதரி வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் சூண்டுவிரலின் மொழியின் மேல்குழியில் அமைந்துள்ளது. இதற்கு சூண்டோதரி வர்மம், சுட்டு வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு. “வகுத்தபடி சூண்டுவிரல் மொழியிறைக்குள் சூண்டோதரி வர்மம்”. – வர்ம குருநூல் “சூண்டும் விரல் கவிட்டில் சூழ்ந்த சூண்டோதரியாம்”. – இலாடச்சூத்திரம் என குறிப்பிடுகிறது. போடவே சூண்டுவிரல் இடையில் […]
Read More
  • By Magazine
  • |
– சா. ஸ்ரீதர், காரமடை (இளங்கலைத் தமிழ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி) இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள் நம் தமிழ் முன்னோர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனித வாழ்வின் ஒவ்வொரு படிநிலையையும் செம்மைப்படுத்தி, நெறிமுற வகுத்த பெருமை தமிழர்க்கு உண்டு. இலக்கியம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம், வேளாண்மை எனப் பன்னெடுங்காலமாகத் தமிழர் வளர்த்தெடுத்த வாழ்வியல் நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இலக்கியம் காட்டும் வாழ்வியல் தமிழர் தம் வாழ்க்கை முறையை அகம், புறம் என இரு பெரும் […]
Read More
குளம்
  • By Magazine
  • |
– பைசல். தக்கலை குளம் என்ற கவிதையை எழுதினேன் கலங்கியது மெல்லமெல்ல தெளியட்டும் குளத்தினுள் ஒரு மீனாக வாழ்கிறேன் குளத்தை  ஒரு தவளை  சுமப்பதைப் பார்த்தேன் இரவில் குளம்  தன்னைத்தானே நீராடுகிறது நட்டநடுவெளியில் ஒரு முதியவன் ஒரு சிறு ஆயுதத்தால் பெருங்குளத்தைத் தோண்டிக் கொண்டிருக்கிறான் ஒருவன் குளத்தை மயிலிறகால் ஆற்றுப்படுத்துகிறான் ஒரு குளத்தை நதிபோல் இழுக்கிறார்கள் இருவர் கைவிடும் போது குளமாகிவிடுகிறது குளத்தின் மேல் பாலம் போட முயல இயந்திரங்கள் மிதக்கிறது பாலங்களும் மிதக்கிறது நீர் நிறைந்த […]
Read More
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி “புதிய கண்டுபிடிப்பு  புதிய அறிவியல் ஒளி” வயிறு வீங்குகிறதா லேசாக  சுற்றளவில்….! நமக்கு வயதாகும்போது, காலம் நம் தலைமுடியில் நரையை மட்டும் வரைவதிது இல்லை.  மிக அமைதியாக நம் இடுப்பைச்சுற்றி, புதிய வளையம் உருவாகிறது. .வயதானால் இது சகஜம்தானே என்கிறீர்களா? உண்மைதான்.  பலருக்கு வயது கூடக் கூட,  உடல் எடை பெரிதாக மாறாமல், வயிற்றுப் பகுதி மட்டும் மெதுவாக பலூன் போல பருத்து விடுகிறது .அனுபவம். இது வெறும் மாயத் தோற்றமல்ல. […]
Read More
மீன்கொத்தியின் அலகில் மினுங்குகிறேன்
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கற்சிலையாக்கப்பட்டிருந்த காணாமல்போன ஒரு நாட்டு மீன்கொத்தியைக் கண்டேன் கண்களைப் பொத்தி அதன் மேலொரு மீன்கொத்தியென பொருந்திப் பார்த்தேன் மீன்கொத்தி மீன்கொத்திதான் ஏ கொழுத்த மீன்களே உங்கள் வயிற்றுக்குள் கிடக்கும் எம் நிலத்தின் மூதாததையரின் சதைத்துணுக்குகளைக் கண்டடையும் வகையில் நான் வேட்டையாடுவேன் மீன்கொத்தியின் அலகில் மினுங்குவது வேட்டையே அன்றி மீன் அல்ல…
Read More
மெரினாவின் சுந்தரி அக்கா கடை
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் 2018 ஆண்டில் சென்னையில் பழங்குடியினர் கலைவிழாவான ” பழங்குடிநாதம்” நிகழ்விற்கு அன்பு நண்பர் பேராசிரியர் ஊட்டி பழங்குடி ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த முனைவர் சுப்ரமணியன் (அன்பு நண்பரும் வழிகாட்டியுமான அவரை கொரொனா காலக்கட்டத்தில் இழந்தது எனது பெருந்துயரங்களுள் ஒன்று) அவர்களின் அழைப்பின் பேரில் எனது காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களோடு சென்றிருந்தேன். அன்றைய விழாவின் நிறைவில் அப்போது மெரினா கடற்கரையின் பிரபலமாக இருந்த தள்ளுவண்டி உணவுக்கடையான சுந்தரி அக்கா உணவுக்கடையில் மீன்சோறும் […]
Read More
திரையின் திணைக்கோட்பாடும்  பிரதி அழகியலும்
  • By Magazine
  • |
பாரதிராஜா – பாக்கியராஜ் காலத்தின் நதிக்கரையில் இரு பெரும் அழகியல் துருவங்கள் – இரா. அரிகரசுதன் கலையின் ஆகச்சிறந்த நோக்கம் என்பது எதார்த்தத்தை நகலெடுப்பது அல்ல; மாறாக, எதார்த்தத்தின் ஆன்மாவை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் வழியே உலகளாவிய மானுடப் பிரக்ஞையாக மாற்றுவதுதான். இத்தகையதொரு அழகியல் புரட்சியைத் தமிழ் நிலத்தில் நிகழ்த்திய இரு பெரும் கலை ஆளுமைகள்-இயக்கத்தின் இமயம் பாரதிராஜா மற்றும் திரை மொழியின் தனித்துவக் குறியீடு கே. பாக்கியராஜ். இவர்கள் வெறும் வணிகத் திரைப்பட இயக்குனர்கள் அல்லர்; […]
Read More
மதுவின் சாதனை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்… விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் மதுவின் சாதனை!
Read More