- By Magazine
- |
கே.பி.பத்மநாபன் அண்ணலார் அமரராகி ஆண்டுகள் எழுபத்தேழும் மண்ணிதில் மறைந்து போச்சு; மகானையே மறந்து மாச்சு; உண்மையே உரைத்தோன் நாட்டில் ஊழலும் பெருகிப் போச்சு; பெண்மையை மதித்தோன் நாட்டில் பெண்மைவன் முறையுமாச்சு; கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடமையாய்க் கொண்டோன் மண்ணில் பண்ணிடும் பாதகங்கள் பலப்பல பெருகியாச்சு; அண்டியோர் தம்மை அன்பாய் ஆதரித்தோனின் மண்ணில் எண்ணிலாக் கலவரங்கள் எனதினம் ஆகியாச்சு; உண்ணுதல் உடுத்தல் தம்மில் உயரிய எளிமை கண்ட கண்ணிய காந்தி மண்ணில் கருநிதி பெருகியாச்சு; புண்ணியன் வாழ்ந்திம் மண்தான் புதுமைகள் […]
Read More