கா. திலிபன், தமிழாசிரியர்
தூசுதட்டிய உன்கூந்தல்
உதிரும்போது வருந்துவாயோ?
உன் கரம்பிடித்தே-
வீட்டை வலம் வருவார்!
வாய்ச் சண்டையில் உன்னையே “பிஞ்சிடும்” என்பார்!
வீட்டைத் தூய்மை செய்யும் நீயோ
இறுதியில் வெளியில் கிடக்கின்றாய்!
உன்னைப் படைத்தவனோ-
உன்னைக்கண்டு ஒருநாளும் வருந்தியதில்லை!
வாய் இருந்தால் கேட்டுவிடு
என்னை வாழவிடு என்று!
Leave a Reply