முதல் இந்தியத்தளபதி கரியப்பா
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி இந்தியாவின் மக்கட்தொகை 140 கோடி. முப்பதுக்கு மேற்பட்ட மாநிலங்கள் மேற்கு எல்லையில் பாகிஸ்தானும், வடகிழக்கில் சீனாவும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நமது நிலையான எதிரிகள். வட மேற்கில் ஆப்கன் நாடும், நேர் வடக்கில் நேபாளமும், கிழக்கில் பங்களதேசமும் நம்ப முடியாத நடுநிலை நாடுகள். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பினை ஏற்றுக் கொண்டுள்ள தானைத்தலைவரே நம் நாட்டின் இராணுவத் தளபதி. இமயமுதல் குமரி வரை பரந்துபட்ட இந்தியப் பெருநிலத்தை 13 லட்சம் போர் வீரர்களோடு […]
Read More
வெடிக்கும் பேட்டரிகள்  காரணங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்
  • By Magazine
  • |
 காளீஸ்வர் தற்காலத்தில் தினம் தோறும் செய்திகளில் “வெடிக்கும் பேட்டரிகள்” என தலைப்புகள் வைத்து பரபரப்பு செய்திகள் வெளியிடப்படுவதை  கவனிக்க முடிகிறது. மொபைல் போன் பேட்டரி வெடித்து மாணவர் பலி. கையில் வைத்துக் கொண்டிருந்த மொபைல் போன் வெடித்து, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதி என தினம் தோறும் படித்து வருகிறோம்.எதனால் பேட்டரிகள் வெடிக்கிறது? பேட்டரிகள் வெடிப்பதற்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதை வெடிக்காமல் பாதுகாப்பதற்கான வழிகளை தான்  பார்க்க இருக்கிறோம். காரணம் உண்மையிலேயே ஒரு […]
Read More
இரணங்களை ஆற்றும் “இரணகள்ளி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அரியவகை மருந்துகள் என்று அதிக விலை கொடுத்து வாங்கும் பலநாட்டு மருந்துகள் இருக்கும் வேளையில், எல்லா இடங்களிலும், எல்லா மண்ணிலும் வளர்ந்து எளிதாக கிடைக்கக் கூடிய சில நாட்டுமருந்து தாவரங்களை நாம் அற்பமாக எண்ணி விடுகிறோம். அந்த வகையில் பள்ளி செல்லும் குழந்தைகள் விளையாட்டாக இந்த செடியின் இலைகளை புத்தகத்தின் உள் வைத்து சில நாட்கள் கழித்து பார்க்கும் போது இலையின் விளிம்புகளிலிருந்து பல செடி முளைகள் வெளிவருவது பார்த்து ஆனந்தம் அடைவார்கள். […]
Read More
மஞ்சள் வானம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காரை நிறுத்தி டிரைவரை பார்க்கிங் செய்ய சொல்லிவிட்டு அலுவலகத்தில் வேகமாக செல்ல திரும்பிய போது மெத்தென்று ஏதோ ஒன்றில் மோதியதை உணர்ந்தான் எழில். மலர் பந்து போல்மிருதுவாக இருந்த மோதலுக்கு சொந்தாக்காரி ஒரு பெண் என டக்கென்று தலையை நிமிர்த்திய போது உணர்ந்தான். சாரி சாரி மேடம் என்றான். தன்னை சுதாரித்துக் கொண்ட இளம்பெண் என்ன மிஸ்டர் பார்த்து வரதில்லையா? என்றாள்.  அவள் வதனம் நோக்கியவன் உள்ளம் ஒருவித உணர்வுக்குள்ளானது. மஞ்சள் நிற […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மலப்பிற வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சலப்பிற வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மலப்பிறவர்மம் பற்றி அறிவோம். மலப்பிற வர்மம், ஜலப்பிற வர்மத்திற்கும், பூவல் வர்மத்திற்கும் இடையே முதுகுப்பகுதியில் அமைந்துள்ளது. அதாவது மலாசயத்தின் நேர் எதிர்புறம் அமைந்ததே இந்த வர்மம் ஆகும். இவ்வர்மம் மலப்புற வர்மம், மலபந்த வர்மம், சரடு அயர்ந்த காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “வன்னெல்லின் ஆறிறை கீழ் தப்பிறவர்மம் மாத்திரையாம் […]
Read More
  • By Magazine
  • |
தலையங்கம் வயிற்றுக்குப் போராடும் ஏழைகளுக்கு தான் வாழ்க்கைப் போராட்டம்… அந்த ஏழைகளை வைத்துப் பிழைக்கும் போராட்டம் தான் ஒரு சூட்சும போராட்டம். வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் வஞ்சிக்கப்படுபவர்கள் ஏழைகளே! ஏழ்மையும், இயலாமையும், இல்லாமையும் இவர்களை பிறர் காலடியில் வீழ்ந்து கிடக்க வழிவகுக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் தன்னை மறந்து, தன் வாழ்வை மறந்து, சிந்தனை மறந்து வாழும் சிறகிழந்த பறவைகள். பறக்கவிட்டால் பறந்துவிடும். ஆனால் பறக்கமுடியாத அளவிற்கு முடமாக்கப்படும் மூடம். காற்றை சுவாசிக்கக் கூட கடமையாற்றும் இவர்களை […]
Read More
ஆபத்தில் இருக்கும் போது விழிப்போடு இருக்கிறோம்…
  • By Magazine
  • |
– ஓஷோ ஜப்பானில் ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தார். அவருடைய கலையே உயர்ந்த தேவதாரு மரங்களின் மீது எப்படி ஏறுவது என்று சொல்லித் தருவது தான். நேராக மரங்களின் மீது எப்படி ஏறுவது என்பதை மக்களுக்கு கற்றுத் தருவார். காரணம் ஒருவர் தவறி விழுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஒரு இளைஞர் வந்தார். அந்த ஆசிரியர் எப்படி ஏற வேண்டும் என்று கற்றுக் கொடுத்துவிட்டு, அவனை மரம் ஏறச் சொன்னார். அந்த ஆசிரியருக்கு […]
Read More
காத்திருப்பு
  • By Magazine
  • |
– துவாரகா சாமிநாதன் உனக்கான உருவத்தை சொற்களாய் விரித்து எளிதில் வடிவம் கொண்டு விடுகிறாய் மேகமே. கலைத்தும் கலைந்தும் ஏவாளின் மனக்காட்சியை வெளிப்படுத்தி குறிப்பால் உணர்த்துகிறாய் உயிரிணையும் காலத்தை. எனக்குத்தான் வெட்கம் மயில் போல் தோகை விரித்தாட முடியாது. நசித்து விடுகிறேன் ஆசைகளை இருந்துமென்ன  மழைத்துளிகளோடு கலப்புற்று வாசம் வீச வறண்ட நிலம் போல தயாராக வெடித்துக் கிடக்கிறேன் படர்ந்து ஈரம் பரவட்டுமே. என்றோ ஒருநாள் நீராய் மாறி வந்து நதிபோல் தழுவுவாய் என… வறள் நிலமாகி […]
Read More
நிராகரிப்பு…
  • By Magazine
  • |
–பாலமுருகன். லோ “ஏம்பா! “கொஞ்சம் காலையில சாப்பிட்டு தான் போயேன். இப்படித் தினமும் காலையில நீ சாப்பிடாம போனீனா உடம்பு என்னத்துக்கு ஆகும். “அப்பா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. தேவையில்லாம நீங்கதான் இந்த விஷயத்தில சீரியஸா இருக்கீங்க.” அதற்குச் சொல்லலைப்பா. ஏதோ ஒருநாள் என்றால் சரி, போனா போகுது என்று விட்டு விடலாம். காலேஜுக்கு சரியான நேரத்திற்குத் தான் போக வேண்டும் அதை நான் மறுக்கல. ஆனா நீ என்னடானா! காலையில அதுக்குன்னு இப்படிய சாப்பிடாம போவதா? […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரபெண்மணி பிக்காஜி ருஸ்தம் காமா என்ற மேடம்காமா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் பம்பாயில் ஏழை பர்சி குடும்பத்தில் பிறந்த பிக்காஜி பட்டேல், ருஸ்தம் காமா என்பவரை மணந்து கொண்ட காரணத்தால் பிக்காஜி ருஸ்தம் காமா ஆனார்… மேடம் காமா என அழைக்கப்பட்டார். கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று 1902- ஆம் ஆண்டு லண்டன் சென்றார். இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு எதிராக வீரமுடன் போராடினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகிய தாதாபாய் நவுரோஜி பிரிட்டீஸ் […]
Read More