புத்தாண்டு  வாழ்த்துக்கள்!
  • By Magazine
  • |
உலகெலாம் ஏத்தும் இயற்கை அன்னையின் இதயத்தில் வாழும் அனைத்துயிரிகளும் இனிமையுற்று, இன்புற்று வாழ புதியதென்றலின் புத்தாண்டு வாழ்த்துக்கள்…                 ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஏழைப்பணக்காரன் என்றாகியிருக்கின்றது இவ்வுலகம்.  உள்ளார் இல்லாரை உருக்குலைக்கும் இன்னல் நிலை இந்நிலத்தில் இல்லாமல் ஆகட்டும்.                 சாதி-மதம், இனம்-நிறம், நாடு-தேசம் எனப் பகுத்துப் பேசும் பகுத்தறிவில்லா பண்புகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் எனும் மனிதநேயம் மலரட்டும்…                 அறியாமைச் சுழிக்குள்ளே அறிவுக்கொவ்வா கதை சொல்லி மக்களை மடையராக்கும் மகத்தான பேதைமை ஒழியட்டும்…                 சொல்லும் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ வாழ்க்கை ஒரு பிரச்சனையே அல்ல. வாழ வேண்டிய ஓர் அற்புதமேயன்றி தீர்க்க வேண்டிய பிரச்சனையல்ல. ஆனால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. எதையும் ஒத்தி வைத்துக் கொண்டே போவதால் நாளைக்குச் செய்து விடலாம் என்று ஒத்தி வைத்து போவதால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. இன்றைக்குச் செய்ய வேண்டியதை, இன்றைக்கு செய்ய முடிவதை நாளைக்குச் செய்ய முடியாது. இன்று அருமையான நிகழ்வாக இருந்திருக்கக் கூடியது. வாழவேண்டிய அற்புதமாக இருந்திருக்கக் கூடியது. நாளைக்கு மிகச் சிரமமானதும் […]
Read More
பாரதி வசந்தன் அஞ்சலி குறிப்புகள்
  • By Magazine
  • |
– பொன்.குமார் பிரிய சகோதரனுக்கு  ஒரு பிரியா விடை சாவதெல்லாம் மனிதர்களே- நான் சாகாத பெருங்கவிஞன் நான் எழுதாமல் போனால் இன்றே இறந்திடுவேன் இது உண்மை                 – கவிஞர் பாரதி வசந்தன் வணக்கம் சார். ஒரு நிமிசம் பேசலாங்களா என்றுதான் அலைபேசியில் பேச்சைத் தொடங்குவார் எழுத்தாளர் பாரதி வசந்தன். குறைந்தது அரைமணி நேரம் பேசுவார். அதிகபட்சம் ஒரு மணி நேரம் பேசுவார். நான் அய்யா என்றுதான் அழைப்பேன். இடையிடையே சகோதரா என்பார். எழுத்தாளர் பாரதி வசந்தனை […]
Read More
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
  • By Magazine
  • |
பூ.வ. தமிழ்க்கனல் அக்டோபர் 13-ஆம் தேதி தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார். சிறைத்தண்டனை                 சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற ஊரில் 1895- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. விருதுநகரில் காமராசர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பல முறை சிறைத்தண்டனை பெற்றார்.                 […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 282-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அசரி ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன்,  மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 07.12.2024 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் வாயுப்பிரச்சனை குணமாவதற்கான மருந்து செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.இராஜன் ஆசான் மலச்சிக்கலுக்கு நிலவாகை சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.அசரி ஆசான் இரத்த மேக கசாயம் செய்முறையையும், மேகம், குடல்சுரம் இவற்றுக்கு சிப்பிநெய் […]
Read More
மூலரோக நிவாரணி “துத்தி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் துத்திமூலநோய்களுக்கு  மிகவும் பிரபலமானது. இது 5 அடி உயரம் வரை வளரக் கூடியது. சாலையோரங்களில் அதிகமாக காணப்படும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் வளர்கிறது.  மேலும், இலங்கை, மலேசியா, அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.                 இலை வெல்வெட் போன்று மென்மையாக, சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் இதயவடிவில் காணப்படும். பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் கம்மல் போன்று காணப்படும்.                 துத்தியின் அனைத்து பகுதிகளும் மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. தாவரவியல் பெயர் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர். பி. விஜயகுமார் குழந்தை சாட்சியம் (Child Witness) நமது இந்திய சட்டத்தில் குழந்தைகள் என்றால் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் ஆகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகப் பொருந்தும். திருமண வயதை எடுத்துக் கொண்டோமா£னல் ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் கடந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயது பாகுபாடு இருப்பதால் பெண்களுக்கு திருமண வயதை 21 ஆக உயர்த்திக் கொள்ளலாமா என்று மத்திய அரசு ஒரு எண்ணத்தில் உள்ளது. பெரும்பாலும் […]
Read More
மொட்டைக் கிறுக்கி
  • By Magazine
  • |
குமரி உத்ரா மொட்டைக் கிறுக்கியை என் சின்ன வயதில் பள்ளி செல்லும்  சமயங்களில்  பார்த்திருக்கிறேன். பல நேரங்களில் என் வீட்டிலும் அவளை கவனித்திருக்கிறேன். மூதாட்டியான அந்த உருவமும்  குட்டையாக வெட்டப்பட்டு  முட்கள் போல  விறைத்து நிற்கும் சாம்பலும் வெள்ளையும் கலந்த முடிகளும்… கருப்பு  நிற பற்களும்..  சின்ன இடுங்கிய பழுப்பு நிறக் கண்களும்.. இடுப்பில் கட்டி இருக்கும் லுங்கியும் மேலே அணிந்திருக்கும் சட்டையும் பெரிய பெரிய பாசிமணிகளால் அவள் போட்டிருக்கும் மாலைகளும்.. யானையின்  கால்கள் போல் தூண் […]
Read More
நரம்புச்சுருள் நோய் (Vericose Vein)
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் வெரிகோஸ் வெயின் என்னும் நரம்புச்சுருள் நோய் இரத்தக் குழாய்களில் ஏற்படும் புடைப்பு சுருள் பிரச்சினையாகும். இந்த நோய் ஏற்பட உடற்பருமன், பரம்பரை, வயது போன்றவை காரணங்களாகும். இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு காலில் இரத்தக் குழாய்கள் சுருள் சுருளாக புடைத்துப் போய் தென்படும். உட்கார்தல், நிற்றல் என்று மாறி மாறி செயல்படாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பவர்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை நடப்பதால் தசைகளுக்கு பயிற்சி கிடைக்கும். அதிக நேரம் நிற்க நேரிட்டால் […]
Read More
  • By Magazine
  • |
– ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் பிரத்யேகமாக போடப்பட்ட அரங்கம் பிரபலமான வர்ணனையாளர் எல்லாம் தயாராக காத்திருந்த அந்த நொடியும் வர காரில் இருந்து இறங்கினார் கம்பீரமான எழுத்தாளர் பார்வையாளர்களின் ஆர்வத்தை கூட்டும் வகையில் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு புன்னகை மாறா முகத்தோடு எதிர் கொண்டார் நிறைவான கேள்வி என வினாவுகிறார் உங்களின் நிறைவேறாத விருப்பம் ? என சராசரி பெண்போல நானும் உதிர்க்க வேண்டும் சிவப்பு திரவத்தை என்றார் அரங்கம் அமைதி பூண்டது ஒரு திருநங்கையின் விருப்பத்துக்கு மௌன அஞ்சலி […]
Read More