- By admin
- |
மதுரையின் மாண்புமிகு உணவுகள் தூங்கா நகர் எனும் பெயருக்குரிய மதுரை, ‘உணவுகளின் பெரு நகரம்’ எனப் பெருமை கொண்டிருக்கிறது. சங்க காலம் முதலே ‘உண்டு உயர்ந்தோர்’ பட்டியலில் இந்நகர்வாசிகளே நகராமல் நின்று நிலைக்கின்றனர். ‘மதுரைக் காஞ்சி’ வாசிப்போர், இந்நகரத்துத் தெருக்களில் மணக்கும் விதவித உணவுகளையும்நுகர்ந்துணர முடியும். மதுரையில் ஒவ்வோர் உணவுச் சாலையையும் அடையாளம் காட்டிட அக்காலத்தில் கடை வாசலில் ‘தனியாக ஒரு கொடி’ பறக்க விடப்பட்டதும் அறிய முடிகிறது. வேறுபட்ட உணவுகளை, சுவை குன்றாது வழங்கிட அக்காலத்தில் […]
Read More