• By Magazine
  • |
இலையுதிர் காலம் போல                 இங்கொரு வருடம் வீழ்ந்து விலையிலா புதிய ஆண்டு                 விடிதலைக் காண்பாய் நண்பா! கலைந்தன துயரம் என்றும்                 கவிந்திடும் இன்பம் என்றும் அலையலையாக நெஞ்சுள்                 ஆர்த்தெழும் ஆனந்தம் தான்! மலையினைக் கடப்போம் என்றும்                 மடுவினைக் கடப்போம் என்றும் நிலைத்த நற்புகழை எல்லாம்                 நித்தமும் பெறுவோம் என்றும் குலைந்திடா பாரதத்தாய்க்                 குடியர சோங்கும் என்றும் கலைந்திடா கனவோடிங்கே                 களிப்புடன் வரவேற்போம் நாம்! உலகெலாம் போரொழிந்தும் […]
Read More
புத்தாண்டு  வாழ்த்துக்கள்!
  • By Magazine
  • |
உலகெலாம் ஏத்தும் இயற்கை அன்னையின் இதயத்தில் வாழும் அனைத்துயிரிகளும் இனிமையுற்று, இன்புற்று வாழ புதியதென்றலின் புத்தாண்டு வாழ்த்துக்கள்…                 ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஏழைப்பணக்காரன் என்றாகியிருக்கின்றது இவ்வுலகம்.  உள்ளார் இல்லாரை உருக்குலைக்கும் இன்னல் நிலை இந்நிலத்தில் இல்லாமல் ஆகட்டும்.                 சாதி-மதம், இனம்-நிறம், நாடு-தேசம் எனப் பகுத்துப் பேசும் பகுத்தறிவில்லா பண்புகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் எனும் மனிதநேயம் மலரட்டும்…                 அறியாமைச் சுழிக்குள்ளே அறிவுக்கொவ்வா கதை சொல்லி மக்களை மடையராக்கும் மகத்தான பேதைமை ஒழியட்டும்…                 சொல்லும் […]
Read More
சேலை
  • By Magazine
  • |
– சபா. முருகன் பாரம்பரியம் பண்பாடு நாகரிகம் பெருமிதங்கொண்டு பெண்மை அணியும் பேருணர்வு !! ஒப்பற்ற ஓர் ஓவியந்தீட்டும் ஓவியனின் கலையுணர்வும் கவனமும் சேலைகட்டும் சிரத்தையாயிருக்கிறது !! தலைமுறைப் பெருமையை தக்கவைக்கும் தகவமைப்பே சேலைகட்டல் உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்தும் மடலாய் விரிந்து ஒரு மாமலராய் தோணவைக்கிறது பெண்மையை !! ஒரு சோலையின் சுகந்தத்தை ஓர் அழகிய உருவமாய் வனைகிறது சேலை புடவையின் பூரிப்பில் பெண்மையின் புன்னகையில் புதுப் பொலிவுகொள்ளும் பூலோகம் !! நிலங்கொண்ட நிறைமதியிவளென்று உளங்கொள்ளும் ஒழுக்கம் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ வாழ்க்கை ஒரு பிரச்சனையே அல்ல. வாழ வேண்டிய ஓர் அற்புதமேயன்றி தீர்க்க வேண்டிய பிரச்சனையல்ல. ஆனால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. எதையும் ஒத்தி வைத்துக் கொண்டே போவதால் நாளைக்குச் செய்து விடலாம் என்று ஒத்தி வைத்து போவதால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. இன்றைக்குச் செய்ய வேண்டியதை, இன்றைக்கு செய்ய முடிவதை நாளைக்குச் செய்ய முடியாது. இன்று அருமையான நிகழ்வாக இருந்திருக்கக் கூடியது. வாழவேண்டிய அற்புதமாக இருந்திருக்கக் கூடியது. நாளைக்கு மிகச் சிரமமானதும் […]
Read More
பாரதி வசந்தன் அஞ்சலி குறிப்புகள்
  • By Magazine
  • |
– பொன்.குமார் பிரிய சகோதரனுக்கு  ஒரு பிரியா விடை சாவதெல்லாம் மனிதர்களே- நான் சாகாத பெருங்கவிஞன் நான் எழுதாமல் போனால் இன்றே இறந்திடுவேன் இது உண்மை                 – கவிஞர் பாரதி வசந்தன் வணக்கம் சார். ஒரு நிமிசம் பேசலாங்களா என்றுதான் அலைபேசியில் பேச்சைத் தொடங்குவார் எழுத்தாளர் பாரதி வசந்தன். குறைந்தது அரைமணி நேரம் பேசுவார். அதிகபட்சம் ஒரு மணி நேரம் பேசுவார். நான் அய்யா என்றுதான் அழைப்பேன். இடையிடையே சகோதரா என்பார். எழுத்தாளர் பாரதி வசந்தனை […]
Read More
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
  • By Magazine
  • |
பூ.வ. தமிழ்க்கனல் அக்டோபர் 13-ஆம் தேதி தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார். சிறைத்தண்டனை                 சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற ஊரில் 1895- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. விருதுநகரில் காமராசர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பல முறை சிறைத்தண்டனை பெற்றார்.                 […]
Read More
குலியானாவிடமிருந்து ஒரு கடிதம்
  • By Magazine
  • |
ஹிந்தி மூலம்: அம்ருதா ப்ரீதம் தமிழில்: நாணற்காடன் கிளைகளெங்கும் இலைகள் நிரம்பியிருந்தன. ஆனால் அவற்றில் பூக்கள் எதுவுமில்லை. நான் தினமும் இலைகளின் முகத்தைப் பார்ப்பேன். சம்பா எப்போது பூக்கும் என்று யோசிப்பேன். ‘எவ்வளவு பெரிய பூந்தொட்டியில் வைத்தாலும் சம்பா பூக்காது. இந்தச் செடியின் வேர்களுக்கு நிலத்து மண் தான் தேவை’ என்று ஒரு தோட்டக்காரர் என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் பூந்தொட்டியிலிருந்து செடியை எடுத்து நிலத்தில் நட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெண் என்னைச் சந்திக்க வந்தாள். “நான் உன்னைப் பல […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 282-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அசரி ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன்,  மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 07.12.2024 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் வாயுப்பிரச்சனை குணமாவதற்கான மருந்து செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.இராஜன் ஆசான் மலச்சிக்கலுக்கு நிலவாகை சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.அசரி ஆசான் இரத்த மேக கசாயம் செய்முறையையும், மேகம், குடல்சுரம் இவற்றுக்கு சிப்பிநெய் […]
Read More
எம்.ஜி.ஆர் படம் பார்த்து சிலம்பம் கற்றுக்  கொண்டேன்
  • By Magazine
  • |
85 வயது சிலம்ப ஆசான் இன்பதாஸ் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் உள்ள சிலம்ப சண்டை காட்சிகளை பார்த்த வியந்து சிலம்பம் கற்றுக் கொண்டேன் என்கிறார் 85 வயதான சிலம்ப ஆசான் இன்பதாஸ் அவர்கள. புதிய தென்றலுக்காக மூலச்சலில் உள்ள சிலம்ப பயிற்சி களத்தில் அவரை சந்தித்தோம். அப்போது அவர் தனது சிலம்பாட்ட அனுபவங்களை புதிய தென்றலுக்காக பகிர்ந்து கொண்டார். நான் 1963- ஆம் ஆண்டு முதல் சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறேன். நான் சிறுவயதில் எம்ஜிஆர் நடித்த தாயை […]
Read More
மூலரோக நிவாரணி “துத்தி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் துத்திமூலநோய்களுக்கு  மிகவும் பிரபலமானது. இது 5 அடி உயரம் வரை வளரக் கூடியது. சாலையோரங்களில் அதிகமாக காணப்படும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் வளர்கிறது.  மேலும், இலங்கை, மலேசியா, அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.                 இலை வெல்வெட் போன்று மென்மையாக, சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் இதயவடிவில் காணப்படும். பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் கம்மல் போன்று காணப்படும்.                 துத்தியின் அனைத்து பகுதிகளும் மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. தாவரவியல் பெயர் […]
Read More