• By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கவிதைகள் என்னை நான் எப்படி எதிர்கொள்வது எதிர்நிற்கும் மலைத்தொடர்களின் முன் ஒரு சிறு செடிக்குச்சி கையிலிருக்கிறதென்று நிமிர்ந்து நிற்கின்றேன் கையிருப்பிலிருந்த சின்ன பனிக்கட்டியும் உருகியபின் ஈர மணலை கைப்பிடி மண்ணென இறுக்கிப் பிடித்திருக்கிறேன் என்னை நான் எப்படி எதிர்கொள்வது மலையாகவும் பனியுருக்கும் வெப்பமாகவும் இருக்கும் அந்த என்னை எதிர்கொள்ளும் நானின் களைத்த தோள்களை மகனின் பிஞ்சு விரல்கள் தொட்டு தடவி ஆசுவாசப்படுத்துகையில் கையிருக்கும் சிறுகுச்சி வளர்கிறது சிலம்பமாக எழுந்து சுழற்றுகிறேன் படைவீச்சை உச்சி அடித்து […]
Read More
தர்மம் செய் மனமே…
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கவிதைகள் உரு கொள்கிறார்கள்! புரியவே மாட்டேன் என்கின்றது. குளித்து முடித்து ஈரமான நகத்தை வெட்டி எறிவதைப் போன்ற லாவகத்தில் செய்துவிடுகிறார்கள்! பயிற்சிப் பெற்ற தொழில் வல்லுனர்களாக இருக்கிறார்கள் அல்லவா! ஆச்சரியம் தருகின்றது. அன்பெனும் உறையுள் துருப்பிடித்திருக்கும் கூரியக் கத்தியை எவ்வளவுதான் இறுக்கிப் பிடிப்பது! தன்னை ஒரு ஈர்க்காம் பெட்டியென அடக்கி வைப்பதற்குள்ளிருக்கும் துயரம், ஒரு வெடித்தலின் சிதறல்களை அள்ளிப் பருகுவதைப் பரிசளிக்கின்றது. ஞாயம் தன்னைத் தின்று சீரணித்தவர்களின் வயிற்றுக்குள் உருண்டு கொண்டிருக்கின்றது தாழக் கிடப்பாரை […]
Read More
தற்கொலை ஒரு தீர்வல்ல
  • By Magazine
  • |
C. முருகன் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கும், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். படிப்பில் மதிப்பெண் கிடைக்கவில்லை, கல்லூரிகளில் தேர்வுக்கு பணம் கட்ட முடியவில்லை, + 2 முடிந்ததும் நாம் விரும்பிய படிப்பில் சேர முடியவில்லை, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு காதல் தோல்வி, வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தம் என இப்படி பல பிரச்சனைகளுக்கு இன்று நம் சமூகத்தில் தற்கொலை தீர்வாகி விட்டது. இதுபோன்ற நிலை […]
Read More
பிரசர் மாமி
  • By Magazine
  • |
கிருஷ்ணகோபால் பிரசர் மாமியை என் மனைவிதான் அறிமுகம் செய்து வைத்தாள். பிரசர் மாமி என் மனைவியின் தூரத்து  உறவினள். மனைவிக்கு மாமி முறை வரும், பிரசர் மாமியை நான் ‘சித்தி’ என அழைக்க வேண்டும். ஆனால் எனக்கு என்னவோ அவளைப் பற்றி பேச்சு வருந்தோறும் என் மனைவியிடம் பிரசர் மாமி என்றேச் சொல்லி வந்தேன். அதனால் அவள் சங்கடப்படவோ மனம் ஒவ்வாமை எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் பார்த்தால் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. […]
Read More
இன்சுலின் செடி
  • By Magazine
  • |
 நமது மூலிகை மருத்துவர் இன்சுலின் செடி, பிரேசில் மற்றும் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது. இந்தியாவிலும் வளர்க்கப்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்யும் தன்மை இச்செடிக்கு இருப்பதால் இன்சுலின் செடி என பெயர் உண்டாயிருக்கிறது. ஆனால் இது இன்சுலின் ஹார்மோனுக்கு மாற்று அல்ல. இச்செடியின் இலையை மட்டும் சாப்பிட்டு நீரிழிவு நோயை முழுவதும் கட்டுப்படுத்துவது எல்லோருக்கும் சாத்தியப்படாது. இச்செடி தண்ணீர் வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். ஈரப்பதமுள்ள மண் ஏற்றது. தண்டுகளை […]
Read More
செயற்கை கருவறை
  • By Magazine
  • |
முனைவர் மோகனா, பழனி அம்மாவின் கருவறை தான் குழந்தையை உருவாக்கிக் கொடுக்கிறது. இதுவரை கருப்பைக்கு மாற்று இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது அறிவியல் அதற்கும் கூட மாற்று உண்டு என்று வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.   செயற்கை கருப்பை என்றால் என்ன?  மனிதக் கருவை கருப்பைக்கு வெளியே வளர்க்கும் ஒரு சாதனம். இயற்கையான கருப்பையின் சூழலை செயற்கையாக உருவகப்படுத்துகிறது.  இதில்  அம்னியோடிக் திரவம் (Amniotic fluid) போன்ற செயற்கை திரவம்.  செயற்கை நஞ்சுக் கொடி […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அல்லிவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பின்னல்வர்மம் பற்றி அறிவோம். பின்னல்வர்மம், நாபியின் நேர் பின்பாக முதுகெலும்பில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்னெல் வர்மம், வாயுக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “நானான நாபியின் பின்னே தானே நலமான பின்னெல்லின் வர்மமாகும்”.                                                                                                 – கால வர்மநூல் “வாதவீடாம் நாபி கூர்மத்தின் பின் மருவி நிற்கும் பின்னல்வர்மம்”.                                                                                                   – வர்ம […]
Read More
இன்பம்
  • By Magazine
  • |
– சஜிபிரபு மாறச்சன் எப்போதும் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக, ஆடிப்பாடி விளையாடலாம் என்று தான் நினைக்கிறோம். இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மனவலிமையுடன் நாம் எதிர்கொள்ள பழக வேண்டும். முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லாமல் மண்ணில் வாழ்க்கை இல்லை. இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம் தான் மனிதனின் சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலையை இழக்கிறான். துன்பம் வரும் போது அவனுள் விழிப்புணர்வு பிறக்கிறது. இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன. துன்பமும், […]
Read More
ஞானத் தமிழ் வளர்ப்போம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் ஞானத் தமிழ் வளர்ப்போம் – நாம் விஞ்ஞானத் தமிழ் வளர்ப்போம். முக்கடல் முத்தமிடும் குமரி மண்ணில் மும்மதமும் சேர்ந்துழைக்கும் குமரியிலே . ஞானத் தமிழனுக்கோர் வானுயரச் சிலை மெய்ஞ்ஞானத் தலைவனுக்கோர் கற்சி¢லை சங்கம் வைத்து வளர்த்த தமிழ் தரணியெங்கும் முழங்கும் தமிழ் கற்க அதற்குத்தக நில் என்ற தமிழ் அணுவை குறுகத் தரித்து ஏழ்கடலை புகுத்தி குறளைச் சொன்ன தமிழ் கம்பனும் கவியரசர்களும் கையாண்ட தமிழ் மெய்ஞ்ஞானம் மூலம் வளர்ந்த தமிழ் – […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ அது இன்னமும் காலைப் பொழுது. ஒரு  கிராமத்தின் குழந்தைகள் அப்போது தான் பள்ளியை அடைந்திருக்கிறார்கள். எதிர்பாராத  விதமாக ஒரு அதிகாரி ஆய்வு செய்ய வந்தார். முதல் வகுப்பறைக்கு சென்று சொன்னார். மூன்று மிகவும் புத்திசாலி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக என்னிடம் வந்து நான் கரும் பலகையில் எழுதக்கூடிய வினாவிற்கு விடை காணுங்கள். ஒரு மாணவர் மெதுவாக எழுந்திருந்து கரும்பலகையிலிருந்த வினாவுக்கு விடையளித்து விட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். பிறகு இரண்டாவது […]
Read More