- By Magazine
- |
– ஓஷோ நானூறு வருடங்களுக்கு முன்னால் ஒரு துறவி இந்தியாவிலிருந்து சீனா போனார். சீனாவின் மன்னர் அவரை பார்க்க வந்துவிட்டு சொன்னார். என்னுடைய நான் என்பதை நிரப்ப நான் எல்லா வழிகளிலும் முயன்று விட்டேன். பூமியில் கண்ணுக்குத் தெரிந்த வரையிலும், பூமியைக் கைபற்றி விட்டேன். என்னுடைய ராஜ்ஜியம் தொலைதூர எல்லைகளுக்கெல்லாம் விரிந்திருக்கிறது. ஆனால் எனக்கும் நிறைவில்லை. என்னுடைய தன்னகந்தையும் நிறைவு பெறவில்லை. எனக்கு வயதாகத் துவங்கிய போது என் தன்னகந்தை நிறைவு பெறவில்லையே என்கிற பயம் வந்துவிட்டது. […]
Read More